Jump to content

இத்தாலியில் கன்னியாஸ்திரி குழந்தையொன்றை பிரசவித்தார்: கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை என்கிறார் -


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் கன்னியாஸ்திரி ஒருவர் குழந்தையொன்றை பிரசவித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான இக்கன்னியாஸ்திரி தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

3842_nun-italy-birth.jpg

கடந்த புதன்கிழமை இவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். 3.5 கிலோ எடையுள்ள இக்குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக இத்தாலிய  ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தாலியின் ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் குழந்தையை பிரசவித்தார்.
 
தனது குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் எனப் பெயரிட்டுள்ளார்.
இத்தாலியில் மிகப் பிரபலமான பெயர்களில் பிரான்சிஸ் ஆகும். புனித பிரான்சிஸ் அடிகளாரின் நினைவாக பலர் இப்பெயரை குழந்தைகளுக்கு சூடுகின்றனர்.
 
மேற்படி கன்னியாஸ்திரி, இத்தாலியின் ரெய்ட்டி நகரில் வயோதிபர் இல்லமொன்றை பராமரித்துவரும் கன்னியாஸ்திரிகள் சபையொன்றை சேர்ந்தவராவார். அவர் குழந்தையொன்றை பிரசவித்தமை குறித்து தாம் பெரும் வியப்படைந்துள்ளதாக அவரின் சக கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.

 

.
- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=3842#sthash.X2W3TA4K.dpuf

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply

அவர் குழந்தையொன்றை பிரசவித்தமை குறித்து தாம் பெரும் வியப்படைந்துள்ளதாக அவரின் சக கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இதிலென்ன வியப்பு? :huh::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கானின் மானம்.. கேய்களாலும்.. பீடோக்களாலும்.. கப்பல் ஏறிக் கொண்டிருக்கும்... இன்றைய நிலையில்.. இப்படி ஏதாச்சும்.. சொல்லித்தானே சனத்தை சமாளிக்கனும்.

 

கறுமம் கறுமம்... கடவுளின் பெயரால் மனிதர்கள் செய்யுற கண்றாவிக்கு எல்லாம்.. அதிசயம் என்று பெயர் வைச்சிடுறாங்கள்..! பாவம்.. அந்தக் கடவுள்.  :(:icon_idea:

Link to comment
Share on other sites

ஒருத்தரும்  durex   இருக்கு என்டு  சொல்லி கொடுக்க இல்லையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின்படி கன்னியாஸ்திரிக்கு கர்ப்பமடைந்ததே தெரியவில்லை. சிலவேளை அவருடன் கூட இருக்கும் மற்ற கன்னியாஸ்திரிகளில் ஒருவர் ஆணாக இருப்பாரோ! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின்படி கன்னியாஸ்திரிக்கு கர்ப்பமடைந்ததே தெரியவில்லை. சிலவேளை அவருடன் கூட இருக்கும் மற்ற கன்னியாஸ்திரிகளில் ஒருவர் ஆணாக இருப்பாரோ! :blink:

 

 

அண்மைய  செய்திகளின்படி

அதிகாரத்தில் இருப்பவர்கள் (பிரெஞ்சு ஐனாதிபதி)

மக்களை  நல்வழிப்படுத்தபவர்கள்..........

என எவருமே தான் தோன்றித்தனமாக நடப்பதையே  காணமுடிகிறது

 

கட்டுக்கடங்காத ஆசைகளும்

படோபரகரமான வாழ்வும்

பணமும்

பதவிகளும்

மனசை  தறி  கெட வைத்து

அவர்களால் சொல்லப்படும்

ஒழுக்கங்களை  அவர்களேலேயே  பின்பற்றமுடியாத நிலையை 

இன்றைய  வாழ்வுமுறை  உருவாக்கி  சீரளிந்து செல்கிறது.

 

 

இதன்படி

இந்த சமுகம்

பெரும் மாற்றத்துக்கு தன்னை  ஆளாக்கவேண்டிய தேவையை  இது உணர்த்தி  நிற்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தப்பும், தவறுமாக நினைப்பதை விடுத்து அவர் சொல்வதை உண்மையாக இருக்கும் என நினைத்தால் (தனக்கு தெரியாது என்பதை) வேறு விடயம், (அரசும், பொலிசாரும் பெண்களுக்கு விடும் எச்சரிக்கை) புலப்படும்.
 
spiking the drink எனும் விடயத்தில் கவனமாக இருக்குமாறு மீண்டும் மீண்டும் சொல்லப் படுகின்றது.
 
அப்பாவிப் பெண்களை, பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் கவனம் திசை மாறும் போது அவர்கள் அருந்திக் கொண்டிருக்கும் பானத்தில் (tea, coffe or alcohol drinks) இந்த வகை மருந்தைக் கலந்து மயங்க வைப்பது. 
 
பொது இடத்தில் இருந்தால், போதை கூடி விட்டது, இண்டைக்கு நம்மாளு நிறைய தண்ணி போட்டுவிட்டார், என்று உதவி செய்வது போல தள்ளி கொண்டு தனியிடம் செல்வது, அல்லது தனது அறைக்கு கொண்டு செல்வது.
 
பின்னர் தமது நாச வேலையினை, எதிர்ப்பின்றி முடித்து நழுவுவது அல்லது பொது இடத்திலேய மயக்கம் தெளியும் முன் விட்டு விட்டு நழுவுவது. இதை drugged rape எனும் சொல்வார்கள்.
 
இந்த பெண்ணுக்கும் அவ்வாறு நடந்ததோ தெரியவில்லை.
 
பிரிட்டனில், pub போகும் பெண்களுக்கு, அறிமுகம் இல்லா ஆண்கள் கொண்டு வந்து தரும் பானங்களில் கவனமாக இருக்குமாறும், பானங்களை கையிலேயே கொண்டு, டொயிலட் போவதாய் இருந்தாலும், செல்லுமாறும் சொல்கிறார்கள்.
 
drugged rape குறித்த பெரும் விழிப்புணர்வு உண்ணடாக்கப் பட்டுள்ளது. எனினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இது மோசமாக உள்ளதாக தெரிகின்றது. இதற்கு முக்கிய காரணம் பாதிக்கப் பட்ட பெண்கள் பெரும்பாலும் முறையிடுவதில்லை. 
 
இங்கு வாழும் எமது பெண்களுக்கு இது குறித்து சொல்லப்பட  வேண்டும். பல்கலைக் கழகங்களில் இது முன்னர் நடந்ததாக சொல்வார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் குழந்தை

 

அப்ப உந்தக் குழந்தையின் DNA ஐ எடுத்தால் கடவுளின் DNA யை கண்டுபிடிச்சிடலாம் என்றீங்க. மிஸ்டர் & மிஸ்ஸிஸ் கடவுள்.. மாட்டிக்கிட்டார்கள். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை இருந்தால் கலியாணம் கட்டி வாழவேண்டியதுதானே. ஏன் தன்னையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றவேண்டும். தூஊஊ..... இதெல்லாம் ஒரு பிழைப்பு!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உந்தக் குழந்தையின் DNA ஐ எடுத்தால் கடவுளின் DNA யை கண்டுபிடிச்சிடலாம் என்றீங்க. மிஸ்டர் & மிஸ்ஸிஸ் கடவுள்.. மாட்டிக்கிட்டார்கள். :lol::D

நான் எழுத நினைத்தது வேற ,ஏன் சும்மா இருக்கிற நியானியை கூப்பிட்டுவான் எண்டு விட்டிட்டன்  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

கன்னியாஸ்திரிக்கு கற்பப்பை இருக்கு அவா பெத்திட்டு போறா, நாங்கள் ஏன் கவலைப்படுவான். பிள்ளை பெறாமல் இருந்தாபோல் இந்த சமூகம் எதோ நல்ல பெயர் கொடுக்கப்போகுதோ...

Link to comment
Share on other sites

இதையேதான் நித்தியும் ரஞ்சிதாவும் செய்தவங்க.

 

சமூக சிக்கலில் இருந்து தப்பிக்கொள்ள தாம் செய்யும் அசிங்கங்களுக்கு கடவுளையும் மதங்களையும் பாவிக்கிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி போடுவார்கள்.. நான் கருவுற்றிருந்ததை நான் அறிந்திருக்கவில்லை என்பதுபோல் ஒரு தலைப்பு..

திடீரென்று வயிற்றுவலி வந்து மருத்துவமனையில் சேர்த்ததாகவும அங்கு தமக்குப் பிள்ளை பிறந்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறவர்கள் விவரிப்பார்கள். இது எவ்வாறு சாத்தியம் என்று சிந்திதததுண்டு. ஆனால் மேற்கத்தையோரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களில் சிலரின் அறிவுத்திறன் போன்றவற்றால் இவை சாத்தியமே என்கிற முடிவுக்கு வந்திருந்தேன்.

இந்தக் கன்னியாஸ்திரி விடயத்திலும் இது உண்மையாக இருக்கலாம். அவர் தனக்கு இது எவ்வாறு நேர்ந்தது என்று தெரியவில்லை என்று சொல்வதாக வானொலியில் தெரிவித்தார்கள்.

இந்தமாதிரி மேற்படி சமாச்சாரங்களில் சரியான அறிவூட்டல் கொடுக்காமல் மத விவகாரங்களை மட்டும் பயிற்றுவித்திருந்தால் இது சாத்தியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பிள்ளை. தகப்பன் பெயர் தெரியாமல்... வளரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாரும் ஆண்கள் எண்டதால ஒரு விடயம் விளங்கவில்லை. ஐந்து மாதங்களில் பிள்ளை கால்களால் உதைப்பதை தாயால் உணர முடியும். பேசாமல் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யலாம் என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாரும் ஆண்கள் எண்டதால ஒரு விடயம் விளங்கவில்லை. ஐந்து மாதங்களில் பிள்ளை கால்களால் உதைப்பதை தாயால் உணர முடியும். பேசாமல் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யலாம் என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது.

எங்களால் பிள்ளை பெற முடியாவிட்டாலும் :lol: அங்கால இங்கால கண்டு அறிஞ்சு கொள்ளுவமில்ல??!! :wub::icon_idea:

http://www.youtube.com/watch?v=Q5bvlYfdr6c

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி போடுவார்கள்.. நான் கருவுற்றிருந்ததை நான் அறிந்திருக்கவில்லை என்பதுபோல் ஒரு தலைப்பு..

திடீரென்று வயிற்றுவலி வந்து மருத்துவமனையில் சேர்த்ததாகவும அங்கு தமக்குப் பிள்ளை பிறந்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறவர்கள் விவரிப்பார்கள். இது எவ்வாறு சாத்தியம் என்று சிந்திதததுண்டு. ஆனால் மேற்கத்தையோரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களில் சிலரின் அறிவுத்திறன் போன்றவற்றால் இவை சாத்தியமே என்கிற முடிவுக்கு வந்திருந்தேன்.

இந்தக் கன்னியாஸ்திரி விடயத்திலும் இது உண்மையாக இருக்கலாம். அவர் தனக்கு இது எவ்வாறு நேர்ந்தது என்று தெரியவில்லை என்று சொல்வதாக வானொலியில் தெரிவித்தார்கள்.

இந்தமாதிரி மேற்படி சமாச்சாரங்களில் சரியான அறிவூட்டல் கொடுக்காமல் மத விவகாரங்களை மட்டும் பயிற்றுவித்திருந்தால் இது சாத்தியமே.

 

இந்த  நிகழ்ச்சியை  நானும் பார்த்திருக்கின்றேன்

ஒருவரை  அல்ல

சிலரது அனுபவங்களை  இப்படி பதிவு செய்திருந்தார்கள்

மிக  அண்மையிலும்

ஒரு நாட்டில் (பெயர்ஞாபகமில்லை)

இப்படி நடந்ததை செய்தி  ஊடாகவும  அறிந்திருந்தேன்.

 

ஆனால்  இங்கு சந்தேகங்களுண்டு

அதேபோன்று

இங்கு சுமே சொல்லும் அனுபவமும் உண்மையே...

அப்படியாயின்............??

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாரும் ஆண்கள் எண்டதால ஒரு விடயம் விளங்கவில்லை. ஐந்து மாதங்களில் பிள்ளை கால்களால் உதைப்பதை தாயால் உணர முடியும். பேசாமல் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யலாம் என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது.

 

அப்பிடி இப்பிடி பார்ட்டிகளில் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலோ அல்லது செமிபாட்டு சிக்கல் இருந்தாலோ இலகுவான வற்று உபாதை ஏற்பட்டு விடும்.

 

அப்படி இருக்க ஆறுமாதங்கள் பில்லை காலால் உதையும்வரை கற்று இருக்கவேண்டியதில்லை.

 

இது அந்த அம்மணியின் சுத்த சுத்துமாத்து... நம்பும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி இவா மாதாந்த லீவைக்கூட மறந்து  ,வாயில விரலா வச்சிருந்தவா :icon_mrgreen: .அப்புறம் பிள்ளை வளர்ந்து  ...

மம்மி நான் வளர்கிறேனே எண்டு  சொல்லும்வரைக்கும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி இப்பிடி பார்ட்டிகளில் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலோ அல்லது செமிபாட்டு சிக்கல் இருந்தாலோ இலகுவான வற்று உபாதை ஏற்பட்டு விடும்.

 

அப்படி இருக்க ஆறுமாதங்கள் பில்லை காலால் உதையும்வரை கற்று இருக்கவேண்டியதில்லை.

 

இது அந்த அம்மணியின் சுத்த சுத்துமாத்து... நம்பும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

நாங்கள் இதை நம்புவது

நம்பாதது ஒரு புறமிருக்க..

இது போன்ற  நிகழ்வுகள் ஏற்கனவே  நடந்துள்ளன  என்பதையே  பதிவு செய்தேன்.

 

நான் இப்படிப்பார்த்தேன்

இவர் கன்னியாஸ்திரியாக இருப்பதால் தான்

இவர்கள்

இப்படிப்பட்டவர்கள் தான் என்ற ஒரு முடிவுக்கு நாம் விரைவாக வந்துவிடுகின்றோமோ??

என்று.

 

இப்படி நாம் முடிவுக்கு வருவோமானால்

புலிகள் பயங்கரவாதிகள் தான்

என்று மகிந்த சொன்னதை உலகம் இவ்வாறு தான்

கண்ணை  மூடிக்கொண்டு ஏற்று 

வாழாவிருந்தது 

ஏனோ  ஞாபகத்துக்கு வருகிறது........... :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்... இருக்கும் போது மித்திரன் பத்திரிகையில் வாசித்த செய்தி இன்று மட்டும் மறக்காமல் உள்ளது.
அப்படி... இவருக்கு நடந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கலாம்.

 

ஒரு குடும்பத்தில், இளைஞர் ஒருவருக்கு... கனவில் சாரத்தில் விந்து வெளியேறி உள்ளது.
அவர் தனது சாரத்தை கிணற்றடியில் உள்ள கொடியில் போட்டு விட்டு, குளித்து விட்டு வேலைக்குப் போய் விட்டார்.
பின் பாடசாலைக்குப் போவதற்காக, அங்கு வந்த தங்கை அந்தச் சாரத்தை கட்டிக் கொண்டு குளித்துள்ளார்.
சில மாதங்களின் பின் அவருக்கு உடலில் சில மாற்றங்கள் உருவானதை... அறிந்து வைத்தியரிடம் போன போது, இவர் கர்ப்பமாகியுள்ளது தெரிய வந்தது. இவர் கட்டிய சாரத்தில் இறக்காமல், இருந்த விந்துகள் இவரின் உடலில் புகுந்திருக்க சந்தர்பம் இருக்கலாம் என்று கருதினார்கள்.

Link to comment
Share on other sites

தமிழ்சிறி சார்.. இது நம்பும்படியாகவா இருக்கு? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி சார்.. இது நம்பும்படியாகவா இருக்கு? :D

 

இது நடந்த விடயம்

நானும் அந்த செய்தியை  பார்த்தேன்

அந்த நேரத்தில் பெரும் அளவில் பேசப்பட்டு

காரணமும்   இதுதான் என அறிவிக்கப்பட்ட செய்தி அது.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.