Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

  தகரை

தரை   கரை    தனித்தே  இருக்கும்

தரை ...தொழுகை  செய்யுமிடம்  

 என இருக்கலாமா ?

 

இல்லை நிலாமதி அக்கா, கணவன் மனைவி நிரந்தரமாக பிரிந்து வாழ இதனை பயன் படுத்துவார்கள்

On 10/5/2020 at 12:17, உடையார் said:

இது ஒரு மூலிகை செடி

இடை நீக்கின் பிரிந்து வாழ இச்செல்லை பயன் படுத்துவார்

முதல் சொல் நீக்கினாலும் பிரிந்து வாழவே இதை பயன் படுத்துவார் 

 

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2020 at 12:17, உடையார் said:

இது ஒரு மூலிகை செடி

இடை நீக்கின் பிரிந்து வாழ இச்செல்லை பயன் படுத்துவார்

முதல் சொல் நீக்கினாலும் பிரிந்து வாழவே இதை பயன் படுத்துவார் 

200px-Helleborus_niger_01.jpg

 

குகுலா:
கடுரோகிணி--மேல் நாட்டு Helleborus niger வகை-பருவந்தோறும் நிறம் மாறக்கூடியது

கணவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

https://www.manithan.com/spiritual/04/189022

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குகுலா:
கடுரோகிணி--மேல் நாட்டு Helleborus niger வகை-பருவந்தோறும் நிறம் மாறக்கூடியது

விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

 

அடுத்த தடவை நம்ம நாட்டு மூலிகையாக சொல்லுங்க சார் மேல் நாட்டு மூலிகை

எல்லாம் நமக்கு தெரியாது 😀

Link to comment
Share on other sites

14 hours ago, உடையார் said:

200px-Helleborus_niger_01.jpg

 

குகுலா:
கடுரோகிணி--மேல் நாட்டு Helleborus niger வகை-பருவந்தோறும் நிறம் மாறக்கூடியது

கணவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

https://www.manithan.com/spiritual/04/189022

இதுவரை அறியா வார்த்தை... புதிய தொரு வார்த்தையை அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்கமுடியவில்லை. உங்கள் அடுத்த புதிருக்கு நாம் ரெடி :)

 

Link to comment
Share on other sites

மூதிரை.

மூதிரை -  திருவாதிரை நட்சத்திரம்.
திரை - முதுமையில் ஏற்படுவது. 


          இவ்விடை சரியா? ஏனெனில் இடை இழந்தால் வருவது மூரை ஆகும். இச் சொல்லை இணையத்தில் தேடியபோது இது ஒரு கடல்வாழ்விலங்கு எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிரை  

  ஆ திரை  பரணி கேடடை (நட்ஷத்திரம் )

ஆரை என்பது நீர் நிலையில் வாழும் கீரை வகை 

திரை என்பது தோற்சுருக்கம்

Link to comment
Share on other sites

2 hours ago, ஜெகதா துரை said:

மூதிரை.

மூதிரை -  திருவாதிரை நட்சத்திரம்.
திரை - முதுமையில் ஏற்படுவது. 


          இவ்விடை சரியா? ஏனெனில் இடை இழந்தால் வருவது மூரை ஆகும். இச் சொல்லை இணையத்தில் தேடியபோது இது ஒரு கடல்வாழ்விலங்கு எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

முயற்சிக்கு நன்றி !

ஆதிரை தான் சரியான பதில்

7 minutes ago, நிலாமதி said:

ஆதிரை  

  ஆ திரை  பரணி கேடடை (நட்ஷத்திரம் )

ஆரை என்பது நீர் நிலையில் வாழும் கீரை வகை 

திரை என்பது தோற்சுருக்கம்

சரியான பதில். வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

ஆதிரை  

  ஆ திரை  பரணி கேடடை (நட்ஷத்திரம் )

ஆரை என்பது நீர் நிலையில் வாழும் கீரை வகை 

திரை என்பது தோற்சுருக்கம்

அக்கா இந்த ஆரைதான் தேடியும் கிடைக்கவில்லை, ஊர்களில் அதிகம் பார்த்திருக்கிறேன், இன்றுதான் இதன் பயன்கள் தெரிந்தது. ஆதிரை & மூதிரை இரண்டும் தான் யோசித்திருந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மனிதனுடன் பிறக்கும் போதே இருக்கும் உணர்வு


இடை நீக்கின் - சட்டங்கள் இவற்றுகாக இயற்றப்பட்டன


முதல் நீக்கின் - கழிவுகளை சேகரிக்குமிடம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை ( என்பது சரியாக இருக்குமா )

 கலை ........ஒழுங்கு டன் நடப்பது

வலை ........வடித்தெடுப்பது  (கழிவு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிலாமதி said:

கவலை ( என்பது சரியாக இருக்குமா )

 கலை ........ஒழுங்கு டன் நடப்பது

வலை ........வடித்தெடுப்பது  (கழிவு)

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள், கழிவுகளை வீட்டிலோ வெளிடங்களில் சேகரித்து வைக்குமிடம், ஊரில் இதனை ஒரு பெயர் கொண்டு அழைப்பார்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

இது மனிதனுடன் பிறக்கும் போதே இருக்கும் உணர்வு


இடை நீக்கின் - சட்டங்கள் இவற்றுகாக இயற்றப்பட்டன


முதல் நீக்கின் - கழிவுகளை சேகரிக்குமிடம்

மேலதிக தரவு இது வாயில் ஏற்படும் உணர்வுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 09:42, உடையார் said:

இது மனிதனுடன் பிறக்கும் போதே இருக்கும் உணர்வு


இடை நீக்கின் - சட்டங்கள் இவற்றுகாக இயற்றப்பட்டன


முதல் நீக்கின் - கழிவுகளை சேகரிக்குமிடம்

இது புன்சிரிப்பு, நகைத்தலுக்கு மறு பெயர்,

இடை நீக்கின் - குற்றம்

முதல் நீக்கின் - குப்பைமேடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை .......(சிரிப்பு   நகைத்தல்  )........( நான்கெழுத்து சொல் )

புகை     வில க்கல்  சடடம்

நகை    ....பதுக்கும் குழி     தனியிடம்

  என வும் வரலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மூன்றெழுத்துச் சொல்

முதல் எழுத்து நீங்கின்   உடலில் சடுதியாக ஏற்படுவது

 முதல் எழுத்து ... பால்  தரும் உயிரினத்தைக் குறிக்கும்

நடு எழுத்து நீங்கின்  ஏற்றுக் கொள் வதை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

புன்னகை .......(சிரிப்பு   நகைத்தல்  )........( நான்கெழுத்து சொல் )

புகை     வில க்கல்  சடடம்

நகை    ....பதுக்கும் குழி     தனியிடம்

  என வும் வரலாம்

முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் அக்கா, தவறான விடை

சரியான பதில் - நகுவை (கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே)

 

நவை - குற்றம்
குவை - குப்பைமேடு

நகுவை மூன்றெழுத்து சொல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

 மூன்றெழுத்துச் சொல்

முதல் எழுத்து நீங்கின்   உடலில் சடுதியாக ஏற்படுவது

 முதல் எழுத்து ... பால்  தரும் உயிரினத்தைக் குறிக்கும்

நடு எழுத்து நீங்கின்  ஏற்றுக் கொள் வதை குறிக்கும்

 

ஆதம் 

தம் - சடுதியாக மூச்சு பிடித்தல்

ஆ - பசு

ஆம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சரியான பதில் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

 இசையுடன் தொடர்புடையது
 
முதலை எடுத்தால் ஆயுதங்களில் ஒன்று
 
இடையின்றி இருவருக்கு  இடையில் வருவது முதலிழந்து நிக்கின்றது
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   தகழி              தகழி (பெ). அகல், விளக்கின் குழிவு · சாப்பிடும் தட்டு; உண்கலம்.
 
கழி .......உணவு

 

 

Link to comment
Share on other sites

13 hours ago, நிலாமதி said:

   தகழி              தகழி (பெ). அகல், விளக்கின் குழிவு · சாப்பிடும் தட்டு; உண்கலம்.
 
கழி .......உணவு

 

 

பதிலுக்கு கிட்ட வந்துவிட்டீர்கள் நிலாமதி அக்கா ஆனால் இந்த விடை தவறு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.