Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 கெளதாரி 

பறவை

 ர்ர்ர் ரி ....ரி ...

கெளரி   (ராகம் ,  துளசி செடி )

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
On 18/7/2020 at 02:40, உடையார் said:

பறவை இனம்

முதல் நீக்கின் வண்டுகளின் பறப்பின் போது ஏற்படும் ஒலி

இடை நீக்கின் ஒரு செடி  

கௌதாரி

தாரி

கெளரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 கெளதாரி 

பறவை

 ர்ர்ர் ரி ....ரி ...

கெளரி   (ராகம் ,  துளசி செடி )

 

10 hours ago, தமிழினி said:

கௌதாரி

தாரி

கெளரி

நிலாமதியக்கா தமிழினி இருவரும் ஒரே நேரத்தில் சரியான பதிலை பதிந்துள்ளீர்கள், பாராட்டுக்கள் 👏👍

தமிழ் எண்ணை குறிக்கும் சொல்

கடை நீக்கினும் ஒரு எண்

கடையெழுத்து ஒரு உணவு

முதல் எழுத்தும் ஒரு உடல் உறுப்பை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஜெகதா துரை said:

நாலுமா  -   1/5  என்ற  எண்ணைக் குறிக்கும் சொல்.

நாலு 

மா - உணவு

நா - நாக்கு

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள்

👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி அள்ளி குடிக்கும் இடம் 

கடை நீக்கின் உடல் உறுப்பு

முதல் எழுத்து - தமிழ் அகரமுதலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழனி  ( நீர் அள்ளுமிடம் )

கழ   கழுத்து

க்   + அ .... க

 

Just now, நிலாமதி said:

கழனி  ( நீர் அள்ளுமிடம் )

கழ   கழுத்து

க்   + அ .... க

 

 கழனி

கழ என்றால் ( என்னால் ) ஒழுகுதல் , கீழ்நோக்கி செல்லுதல் என்று பொருள். கழநீர் என்பது நீர் ஒருவயலில் பாய்ந்து நிரம்பி பின் கீழுள்ள வயலுக்கு செல்லும் வண்ணம் கழுத்துக்கள் ( வரப்பு மடைகள் ) உள்ள அமைப்பு. கழநீர் வயல் என்பது திரிந்து கழனி ஆயிற்று,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

கழனி  ( நீர் அள்ளுமிடம் )

கழ   கழுத்து

க்   + அ .... க

 

 கழனி

கழ என்றால் ( என்னால் ) ஒழுகுதல் , கீழ்நோக்கி செல்லுதல் என்று பொருள். கழநீர் என்பது நீர் ஒருவயலில் பாய்ந்து நிரம்பி பின் கீழுள்ள வயலுக்கு செல்லும் வண்ணம் கழுத்துக்கள் ( வரப்பு மடைகள் ) உள்ள அமைப்பு. கழநீர் வயல் என்பது திரிந்து கழனி ஆயிற்று,

 

இல்லை அக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

தண்ணி அள்ளி குடிக்கும் இடம் 

கடை நீக்கின் உடல் உறுப்பு

முதல் எழுத்து - தமிழ் அகரமுதலி

மேலதிக தரவு 

இந்த சொல்லில் ஒரு குறள் உண்டு 200 - 300 குள்

 

100 திருக்குறள் படிக்க இதுதான் சந்தர்ப்பம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஜெகதா துரை said:

ஊருணி

ஊரு  -  தொடை

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாவர இனம்


முதல் நீக்கின் பல உயிரினங்களுக்கும் இருக்கும் ஒரு உணர்வு


முதல் எழுத்து மா பெரும் போரட்ட வீரனின் பெயரின் முதல் எழுத்து, பல கோடி மக்களின் மனதில் வாழும் தெய்வம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈச்சை ( மரம் )

இச்சை

ஈசன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிலாமதி said:

ஈச்சை ( மரம் )

இச்சை

ஈசன் 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.

மேலதிக தரவு 

முதல் எழுத்து மா பெரும் போரட்ட வீரனின் பெயரின் முதல் எழுத்து, பல கோடி மக்களின் மனதில் வாழும் தெய்வம்

இவர் மாபெரும் கம்யூனிஸ்ட் புரட்சியாளன் / போராளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

ஈச்சை ( மரம் )

இச்சை

ஈசன் 

மேலதிக தரவு 

இந்த தாவரத்திற்கு கிளைகள் கிடையாது, பல பாகங்களும் வேறு வேறு விதங்களில் எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்றது, உணவிலும் கை தொழிலும்.

தமிழர்களுடன் பின்னி பினைந்துள்ள தாவரம்

Link to comment
Share on other sites

On 22/7/2020 at 06:28, உடையார் said:

தாவர இனம்


முதல் நீக்கின் பல உயிரினங்களுக்கும் இருக்கும் ஒரு உணர்வு


முதல் எழுத்து மா பெரும் போரட்ட வீரனின் பெயரின் முதல் எழுத்து, பல கோடி மக்களின் மனதில் வாழும் தெய்வம்

சேகிலி  ( வாழைமரம் )

கிலி

சேகுவரா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழினி said:

சேகிலி  ( வாழைமரம் )

கிலி

சேகுவரா

 

சரியான பதில் தமிழினி, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாவர இனம், மருத்துவ குணம் கொண்டது,

நடு நீக்கின் நுண்மை  / மெல்லியவற்றை குறிக்கும் சொல் பெண்களின் இடையை வர்ணிக்கும் ஒரு சொல் கூட

முதல் நீக்கின் - குடும்ப உறவுமுறை முதல் எழுத்தின்றி நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டிக் கிழங்கு   

கொடி இடை

பாட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

கொட்டிக் கிழங்கு   

கொடி இடை

பாட்டி

நீங்கள் சொன்னதும் சரியான பதில், பாராட்டுக்கள்👏👍

 

நான் நினைத்தது நொச்சி

நொசியிடை - மெல்லிய இடை 

கொட்டி கிழங்கு இன்றுதான் கேள்விப்படுகின்றேன் நன்றியக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளப்பதற்கு தமிழர் பயன்படுத்திய சொல்

நடு நீக்கின் தவிர்ப்பதை குறிக்கும்

கடை நீக்கின் உடல் உறுப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவிடு

   செவிடு , காது கேளாமை ; கன்னம் ; காது கேளாதவர் ; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு ; காதணிவகை

 செவி   

விடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

செவிடு

   செவிடு , காது கேளாமை ; கன்னம் ; காது கேளாதவர் ; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு ; காதணிவகை

 செவி   

விடு 

சரியான பதிலக்கா, பாராட்டுகள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மேலதிகம் என்பதை குறிக்கும்
முதல் நீக்கின் விலங்கினத்தை குறிக்கும்
ஒரு பொருளின் மேற்பரப்பை அகற்றுவதை குறிக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.