Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உபரி    (மேலதிகம் )

  பரி   (குதிரை / எருமை )

உரி  ( உரித்தல் )

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

உபரி    (மேலதிகம் )

  பரி   (குதிரை / எருமை )

உரி  ( உரித்தல் )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுப்படியில் பயன்படும் பாத்திரம்

முதல் நீக்கின் கடலை அண்டிய உப்புநீர்ப்பரப்பை இப்படியும் அழைப்பார்கள்

கடை நீக்கின்  பலகை or அளவுகோல் என்பற்றை அழைக்கும் ஒரு சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

தகழி -   உணவு உண்ணும் தட்டு.

கழி - உப்பளம்

தக(டு) - அளவுகோல்

சரியான பதில் ஜெகதா துரை , பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த பதையை குறிப்பது
முதல் நீக்கின் வளர ஆரம்பிக்கும் காய்களை குறிக்கும்
கடை நீக்கின் என்னுடையது என்பதனை குறிக்கும்
இடை நீக்கின் வெப்பத்தை குறிக்கும்

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

நடந்த பதையை குறிப்பது 
முதல் நீக்கின் வளர ஆரம்பிக்கும் காய்களை குறிக்கும்
கடை நீக்கின் என்னுடையது என்பதனை குறிக்கும்
இடை நீக்கின் வெப்பத்தை குறிக்கும்

சுவடு

வடு

சுவ

சுடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழினி said:

சுவடு

வடு

சுவ

சுடு

சரியான பதில் தமிழினி, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒற்றுமையாக சேருதலை குறிக்கும்

முதல் நீக்கின்  பாலைவனத்தின் பெயர்

முதல் எழுத்து உயிரெழுத்து

Link to comment
Share on other sites

 

ஏகோபி  -   ஒன்றுபடல்

 கோபி  -  சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும்  பரவியுள்ள ஒரு பெரிய                                பாலைவனம்.


        ஏ  -      உயிர் எழுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜெகதா துரை said:

 

ஏகோபி  -   ஒன்றுபடல்

 கோபி  -  சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும்  பரவியுள்ள ஒரு பெரிய                                பாலைவனம்.


        ஏ  -      உயிர் எழுத்து

சரியான பதில் ஜெகதா துரை , பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவில்லாதவர்களை இப்படியும் அழைப்பார்கள்

முதல் நீக்கின் மரத்தை குறிக்கும்

இடை நீக்கின் புகலிடத்தை குறிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜெகதா துரை said:

கபோதி - கண்ணில்லாதன், அறிவிலி

போதி - அரசமரம்

கதி - (சரணா ) கதி , புகலிடம்

சரியான பதில் ஜெகதா துரை , பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவில்லாதவர்களை குறிக்கும்

நடு நீக்கின் ஒரு பெருளை இரண்டு பொருளாக்குவதை குறிக்கும்

முதல் நீக்கின் குசினியில் பயன்படும் ஒரு பொருள் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

9 hours ago, உடையார் said:

அறிவில்லாதவர்களை குறிக்கும்

நடு நீக்கின் ஒரு பெருளை இரண்டு பொருளாக்குவதை குறிக்கும்

முதல் நீக்கின் குசினியில் பயன்படும் ஒரு பொருள் முதலிழந்து நிற்கின்றது

பாத்தி

பாதி

கத்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழினி said:

பாத்தி

பாதி

கத்தி

இல்லை தமிழினி, விடை இதுவல்ல, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு அறிவில்லாதவர்களை குறிக்கும் / சுண்ணாம்பு தயாரிக்க பயன்படும் / ஒருவகை வாழையினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  மட்டி( மடையன் )

 மடி (மடித்தல் )

.... ட்டி ( சட்டி  முட்டி )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிலாமதி said:

  மட்டி( மடையன் )

 மடி (மடித்தல் )

.... ட்டி ( சட்டி  முட்டி )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபரக் கூட்டம்

நடு நீக்கின் வாழ்கையில் விடுதலை அடைந்தவர்கள்

முதல் எழுத்தை நீக்கின்  ஒலியை குறிக்கும் சொல்; முதல் எழுத்தின்றி தவிக்கின்றுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 11:16, உடையார் said:

முதல் எழுத்தை நீக்கின்  ஒலியை குறிக்கும் சொல்; முதல் எழுத்தின்றி தவிக்கின்றுது

மேலதிக தரவு - இசைத்து போதல் / இசைக்கருவியை குறிக்கும் சொல்; முதல் எழுத்தின்றி தவிக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

மேலதிக தரவு - இசைத்து போதல் / இசைக்கருவியை குறிக்கும் சொல்; முதல் எழுத்தின்றி தவிக்கின்றது

மேலதிக தரவு முதல் எழுத்தை யாருமே விரும்பமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 11:16, உடையார் said:

வியாபரக் கூட்டம்

நடு நீக்கின் வாழ்கையில் விடுதலை அடைந்தவர்கள்

முதல் எழுத்தை நீக்கின்  ஒலியை குறிக்கும் சொல்; முதல் எழுத்தின்றி தவிக்கின்றுது

 

On 31/7/2020 at 09:05, உடையார் said:

மேலதிக தரவு - இசைத்து போதல் / இசைக்கருவியை குறிக்கும் சொல்; முதல் எழுத்தின்றி தவிக்கின்றது

 

On 31/7/2020 at 18:01, உடையார் said:

மேலதிக தரவு முதல் எழுத்தை யாருமே விரும்பமாட்டார்கள்

மேலதிக தரவு ஒரு வணிகர் குழு ஊர் ஊராக திரிபவர்கள்

முதல் நீக்கின் ஒரு எண் கணித எழுத்து முதல் இன்றி நிற்கின்றது

நடு நீக்கின் இந்து மத துறவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாலியர்

48 minutes ago, உடையார் said:

 

 

மேலதிக தரவு ஒரு வணிகர் குழு ஊர் ஊராக திரிபவர்கள்

முதல் நீக்கின் ஒரு எண் கணித எழுத்து முதல் இன்றி நிற்கின்றது

நடு நீக்கின் இந்து மத துறவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

சாலியர்

 

முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் மீரா👍, ஆனா இது விடையல்ல, மூன்று எழுத்தில் இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.