Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிலாமதி said:

தாலாட்டு  (தால் +ஆட்டு )

தால் நாக்கு  

ஆட்டு அசைத்தல்      .

???

இல்லையக்கா முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

மனிதர் வாயால் எழுப்பும் ஒலியை குறிக்கும் சொல்  

முதல் நீக்கின் ஓசையை குறிக்கும்

கடை நீக்கின் தவிர்க்கமுடியவில்லை என்பதை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

 

27 minutes ago, நிலாமதி said:

தாலாட்டு  (தால் +ஆட்டு )

தால் நாக்கு  

ஆட்டு அசைத்தல்      .

???

 

மேலதிக தரவு:

முதல் நீக்கின் வர பணிதலை குறிக்கும்

கடைநீக்கின்  விழகுதலை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

 

மேலதிக தரவு:

முதல் நீக்கின் வர பணிதலை குறிக்கும்

கடைநீக்கின்  விழகுதலை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

18 hours ago, உடையார் said:

மனிதர் வாயால் எழுப்பும் ஒலியை குறிக்கும் சொல்  

முதல் நீக்கின் ஓசையை குறிக்கும்

கடை நீக்கின் தவிர்க்கமுடியவில்லை என்பதை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

மேலதிக தரவு: 

முதல் நீக்கின் ஓசையை / வர பணிதலை /  அழைத்தலை  / கூவுதலை குறிக்கும் 

கடை நீக்கின் தவிர்க்கமுடியவில்லை / விழகுதலை / விட்டு விழகுதல்  என்பதை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

போக்கிரி படத்தில் ஒரு காட்சி வருகின்றது இந்த ஒலியை பற்றி ஒரு பாட்டிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் வாயால் எழுப்பும் ஒலியை குறிக்கும் சொல்  

முதல் நீக்கின் ஓசையை குறிக்கும்

கடை நீக்கின் தவிர்க்கமுடியவில்லை என்பதை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

9 hours ago, உடையார் said:

மேலதிக தரவு:

முதல் நீக்கின் வர பணிதலை குறிக்கும்

கடைநீக்கின்  விழகுதலை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

 

6 hours ago, உடையார் said:

மேலதிக தரவு: 

முதல் நீக்கின் ஓசையை / வர பணிதலை /  அழைத்தலை  / கூவுதலை குறிக்கும் 

கடை நீக்கின் தவிர்க்கமுடியவில்லை / விழகுதலை / விட்டு விழகுதல்  என்பதை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

போக்கிரி படத்தில் ஒரு காட்சி வருகின்றது இந்த ஒலியை பற்றி ஒரு பாட்டிற்கு

போக்கிரி படத்தில் ஒரு காட்சி வருகின்றது இந்த ஒலியை பற்றி ஒரு பாட்டிற்கு முன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சீட்டி     

 தட்டி ( ஒலி )

சீட  (டை கிழித்தல்  )  தண்டனை

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

கைவிளி   (சீட்டி, கீழ்க்கை)

விளி - அழைத்தல்

கைவி (டு)

 

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள் 👏👍

11 hours ago, நிலாமதி said:

சீட்டி     

 தட்டி ( ஒலி )

சீட  (டை கிழித்தல்  )  தண்டனை

பாராட்டுக்கள் அக்கா முயற்ச்சிக்கு 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீரோட்டம் / நீர் நிலை

நடு சொல் நீக்கின் ஐம்புலன்களை அடக்கும் முறை சொல்

முதல் நீக்கின் இயந்திரங்களை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

நீரோட்டம் / நீர் நிலை

நடு சொல் நீக்கின் ஐம்புலன்களை அடக்கும் முறை சொல்

முதல் நீக்கின் இயந்திரங்களை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

மேலதிக தரவு

நீரோட்டம் / நீர் நிலை / நீர் விழுதல்

நடு சொல் நீக்கின் ஐம்புலன்களை அடக்கும் முறை சொல் / ஒரு வகை சமையல் முறை

முதல் நீக்கின் இயந்திரங்களை  / ஒரு வகை பறைவை இனத்தை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீராவி  

ஆவி   (ஆவியில் அவித்தல் )

கிவி   (பறவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜெகதா துரை said:

அருவி

அவி-அவித்தல் | புலனடக்கம்


(க)ருவி, (கு)ருவி

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள் 👏👍

9 hours ago, நிலாமதி said:

நீராவி  

ஆவி   (ஆவியில் அவித்தல் )

கிவி   (பறவை)

பாராட்டுக்கள் அக்கா முயற்ச்சிக்கு👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எருமைகளை குறிக்கும் சொல்

முதல் நீக்கின் மரத்தின் ஒரு பகுதி

நடு நீக்கின் அழித்தல் /  தள்ளுதல்

கடை நீக்கின் உடம்பில் ஒரு பகுதி கடையிழந்து நிற்கின்றது. ஆண் பெண் இருவருக்கும் இந்த உறுப்பின் மேல் ஆதீத ஆசை😂🤣🙊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  கவரி  

கரி   யாக்கி   அழித்தல்

வரி      மரத்தின் தண்டுப் பகுதியில் காணப்படும் வரி வளையங்கள்தான்,     மரத்தின் வயதைக்  கண்டறியும் ரேகைகள்.  

 கவடு 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

  கவரி  

கரி   யாக்கி   அழித்தல்

வரி      மரத்தின் தண்டுப் பகுதியில் காணப்படும் வரி வளையங்கள்தான்,     மரத்தின் வயதைக்  கண்டறியும் ரேகைகள்.  

 கவடு 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுகள், மேலதிக தரவுகள் தரமுடியாத சொல், தந்தால் அடுத்த நொடியில் கண்டு பிடித்துவிடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

எருமைகளை குறிக்கும் சொல்

முதல் நீக்கின் மரத்தின் ஒரு பகுதி

நடு நீக்கின் அழித்தல் /  தள்ளுதல்

கடை நீக்கின் உடம்பில் ஒரு பகுதி கடையிழந்து நிற்கின்றது. ஆண் பெண் இருவருக்கும் இந்த உறுப்பின் மேல் ஆதீத ஆசை😂🤣🙊

மேலதிக தரவு:

எருமைகளை / நீரைகுறிக்கும் சொல்

கடை நீக்கின் உடம்பில் முகத்துக்கு மேல் உள்ள ஒரு உறுப்பு / பகுதி கடையிழந்து நிற்கின்றது. ஆண் பெண் இருவருக்கும் இந்த உறுப்பின் மேல் ஆதீத ஆசை😂🤣🙊 

நடு நீக்கின் அழித்தல் /  தள்ளுதல் / சத்ததையும் குறிக்கும் 

Link to comment
Share on other sites

17 hours ago, உடையார் said:

எருமைகளை குறிக்கும் சொல்

முதல் நீக்கின் மரத்தின் ஒரு பகுதி

நடு நீக்கின் அழித்தல் /  தள்ளுதல்

கடை நீக்கின் உடம்பில் ஒரு பகுதி கடையிழந்து நிற்கின்றது. ஆண் பெண் இருவருக்கும் இந்த உறுப்பின் மேல் ஆதீத ஆசை😂🤣🙊

இதடி

இடி

இத(ழ்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதடி

 தடி   மரத்தின் பகுதி

இடி  அழித்தல்

இதழ்  (உதடு)

 

இதடி = பெண் எருமை

 water meaning in tamil . ஆம்; ஆருவம்; ஆலந்தை; ஆல்; இதடி; இரதம்; இரை; உசிதம்; உதம்; உந்தி; ஊறுதல்; ஊற்றருகி; ஓமி; கஞ்சம்; கனரதம்; கமலம்; கம்; கயம்; கரகம்; கவந்தம் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழினி said:

இதடி

இடி

இத(ழ்)

 

 

5 hours ago, நிலாமதி said:

இதடி

 தடி   மரத்தின் பகுதி

இடி  அழித்தல்

இதழ்  (உதடு)

 

இதடி = பெண் எருமை

 water meaning in tamil . ஆம்; ஆருவம்; ஆலந்தை; ஆல்; இதடி; இரதம்; இரை; உசிதம்; உதம்; உந்தி; ஊறுதல்; ஊற்றருகி; ஓமி; கஞ்சம்; கனரதம்; கமலம்; கம்; கயம்; கரகம்; கவந்தம் ...

சரியான பதில் தமிழினி & நிலாமதியக்கா👏👍

பாராட்டுக்கள் இருவரும் வரே நேரத்தில் பதிந்துள்ளீர்கள்👍👍👍

🙊 இதுவும் ஒரு மேலதிக தரவு😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல்படுத்தல் / ஆரோக்கியமாக்குதல்

நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது

முதல் நீக்கின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு சொல் முதலிழந்து நிர்க்கின்றது💪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

ஆறுதல்படுத்தல் / ஆரோக்கியமாக்குதல்

நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது

முதல் நீக்கின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு சொல் முதலிழந்து நிர்க்கின்றது💪

 

பிழை திருத்தம்:

ஆறுதல்படுத்தல் / ஆரோக்கியமாக்குதல்

நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது

முதல் நீக்கின் மனிதர்கள் இதை பாவிக்க வேண்டுமென்ற / ஆரோக்கியமில்லாவிட்டால் உடலில் சிலவேளை வருமொரு ஒரு சொல் முதலிழந்து நிர்க்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாதி

விதி  (குறிக்கப்படட )

யாதி  (ஞாபகம், சிந்தனை )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

வியாதி

விதி  (குறிக்கப்படட )

யாதி  (ஞாபகம், சிந்தனை )

இல்லையக்கா, பாராட்டுக்கள் முயற்ச்சிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, உடையார் said:

பிழை திருத்தம்:

ஆறுதல்படுத்தல் / ஆரோக்கியமாக்குதல்

நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது

முதல் நீக்கின் மனிதர்கள் இதை பாவிக்க வேண்டுமென்ற / ஆரோக்கியமில்லாவிட்டால் உடலில் சிலவேளை வருமொரு ஒரு சொல் முதலிழந்து நிர்க்கின்றது

மேலதிக தரவு:

ஆறுதல்படுத்தல் / ஆரோக்கியமாக்குதல் 💪 💪💪

நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது : பஞ்சாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டு  / தினம் தினம் இதை கடந்துதான் போகின்றோம்

முதல் நீக்கின் மனிதர்கள் இதை பாவிக்க வேண்டுமென்ற / ஆரோக்கியமில்லாவிட்டால் உடலில் சிலவேளை வருமொரு ஒரு சொல் முதலிழந்து நிர்க்கின்றது 🤔🙆‍♀️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருதி  ( திருதியை )

திதி   (கொடுப்பது )

குருதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.