Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, உடையார் said:

 

பறவை (கூகாரியை விட இன்னுமொரு சொல்)

முதல் நீக்கின் பறவை

நடு நீக்கின் பறவை

காரி

காகத்திற்கு காரி என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, யாயினி said:

காரி

காகத்திற்கு காரி என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

ஆமா, காகத்திற்கு காரி என்று ஒரு பெயரிக்கு, அக்கா சொன்ன கூகாரி சரியான பதில், கூகாரியை விட இன்னுமொரு சொல்லுள்ள பறவை பெயரிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க அண்ணா. எத்தனை எழுத்துக் களைக் கொண்டது மற்றும் இதன் தன்மைகள் எவ்வாறு இருக்கும். போன்ற மறைமுக உதவிகளை விடையங்களையும் சொன்னால் குழப்பம் குறையும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகாரி - ஆந்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

காகாரி - ஆந்தை

சரியான பதில், பாராட்டுக்கள் வாலி👍👏

நன்றி யாயினி, நான் அந்த பறவைகளின் படங்களையே இணைத்துள்ளேன், இனி மேலதிக தரவுகளை தருகின்றேன்

5 hours ago, யாயினி said:

இங்க அண்ணா. எத்தனை எழுத்துக் களைக் கொண்டது மற்றும் இதன் தன்மைகள் எவ்வாறு இருக்கும். போன்ற மறைமுக உதவிகளை விடையங்களையும் சொன்னால் குழப்பம் குறையும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கோவில்களில் பாவிக்கபடும் ஒரு வாத்திய கருவியின் பகுதி

முதல் நீக்கின் ஒரு வகை மாதர் காதணி

முதல் எழுத்து அலட்சியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல்    

தோல் கருவி  தவிலை விட பெரிய சீரான உருவம் . பெரிய உடல் ,சின்ன உடல், சன்ன உடல் . என வகைப்படும் 

மடல்  ( காது மடலில் அணியும் அணிகலன்   )

உ  (உதாசீனம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

உடல்    

தோல் கருவி  தவிலை விட பெரிய சீரான உருவம் . பெரிய உடல் ,சின்ன உடல், சன்ன உடல் . என வகைப்படும் 

மடல்  ( காது மடலில் அணியும் அணிகலன்   )

உ  (உதாசீனம் )

 

இல்லையக்கா முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

தமிழ் கோவில்களில் பாவிக்கபடும் ஒரு வாத்திய கருவியின் பகுதி

முதல் நீக்கின் ஒரு வகை மாதர் காதணி

முதல் எழுத்து அலட்சியம்

கீழே உள்ள கருவிகளில் ஒரு கருவியின் பகுதி

Nadaswaram and Melam for Wedding | Madurai Events

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீவாளி - நாதஸ்வரத்தில் வாய் வைத்து ஊதும் பகுதி

வாளி - காதணி

வாளி என்றால் அம்பு என்றும் பொருள்படும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

சீவாளி - நாதஸ்வரத்தில் வாய் வைத்து ஊதும் பகுதி

வாளி - காதணி

வாளி என்றால் அம்பு என்றும் பொருள்படும்

 

சரியான பதில்,  பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிதி   

அதி (கம்)

அதி  (வணக்கத்துக்குரிய,   மேன்மை தங்கிய ) 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

அதிதி   

அதி (கம்)

அதி  (வணக்கத்துக்குரிய,   மேன்மை தங்கிய ) 
 

சரியான பதில், பாராட்டுக்கள் 👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் பாத்திரம்

கடை நீக்கின் நீர்நிலை அல்லது வயிறு

நடு நீக்கின் ஒரு விதமான மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜெகதா துரை said:

குழிசி-பானை.

குழி - வயிறு,நீர்நிலை.

குசி

சரியான பதில், பாராட்டுக்கள்.👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வகை பலாமரம்

கடை நீக்கின் வாழ்த்து

முதல் எழுத்து உயிரெழுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசினி( ப்பலா )

ஆசி 

ஆ 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

ஆசினி( ப்பலா )

ஆசி 

ஆ 

சரியான பதில், பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமாரி 

காரி  (கருங்குருவி ,காகம்  )

மாரி  (மாரி , மழை ; நீர் ; மேகம் ; மழைக்காலம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிலாமதி said:

காமாரி 

காரி  (கருங்குருவி ,காகம்  )

மாரி  (மாரி , மழை ; நீர் ; மேகம் ; மழைக்காலம் )

சரியான பதில், பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றையடிப் பாதை

முதல் எழுத்து சிறுமை / உடைமை

முதல் நீக்கின் முறைமை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜெகதா துரை said:

கைவழி - ஒற்றயடிப்பாதை.

கை - சிறுமை, உடைமை.

வழி - முறைமை.

சரியான பதில், பாராட்டுக்கள்👍👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.