Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

மயரி  (காமுகன்/ , காமன் )    

மயல்  (காம விருப்பு   /அச்சம் )

 (து )யரி யாழ் நரம்பு வேலைப்பாடு 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்மதன் (யாழ் களத்தை இந்த மன்மதன் பல ஆண்டுகளாக கலக்கி கொண்டிருக்கின்றார்)

கடை நீக்கின் திகைப்பை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

முதல் நீக்கின் வேலைப்பாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசால் .மனக்களிப்பு/ நடையுடைபாவனைகளின் மினுக்கு

குசா (ரி )  வலைக்கவசம் 

( திரங்)குல்  தளர்தல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

குசால் .மனக்களிப்பு/ நடையுடைபாவனைகளின் மினுக்கு

குசா (ரி )  வலைக்கவசம் 

( திரங்)குல்  தளர்தல் 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள், யாழ் களத்தில் இருக்கின்றார் இந்த பெயருடன், தன்னைவிட ஆள் இல்லையென்று😎, அவரின் குரலிற்கு நான் அடிமை, கணீரென்ற குரல், மீண்டும் மீண்டும் கதைக்க தூண்டும்👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி  (மனம் போல் நடப்பவன் )

( ட )வாலி ..பித்தளை வில்லையை உடைய நீண்ட சிவப்புப் பட்டை (அலுவலர் 

காவா    காவேய்ன் மூலிகை 

(கவெய்னுக்கும் பதட்டத்தை அடக்குவதற்கும் )கவா தளர்வு மற்றும் சில நேரங்களில் பரவச உணர்வைத் தருகிறது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

விடை

மோகன் - அண்ணாதான் யாழ்கள மன்மதன்

மோகம் - திகைப்பு 

கன் - வேலைப்பாடு

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

விடை

மோகன் - அண்ணாதான் யாழ்கள மன்மதன்

மோகம் - திகைப்பு 

கன் - வேலைப்பாடு

 

 

நானும் பல கள உறவுகளின் பெயர்களை எல்லாம் யோசிச்சிட்டு 'main switch'ஐ அடியோட மறந்திட்டன்! 

நல்ல ஒரு திரி உடையார். உலக தாய்மொழி தினத்தில் நாமெல்லாம் மறந்துவிட்ட, அறிந்திராத பல தமிழ்ச் சொற்களை நினைவூட்டவும், எமது மூளை துருப்பிடிக்காமல் இருக்கவும் நீங்கள் இத்திரியைத் தொடர்வதற்கு நன்றிகளும், பாராட்டுக்களும். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, மல்லிகை வாசம் said:

நானும் பல கள உறவுகளின் பெயர்களை எல்லாம் யோசிச்சிட்டு 'main switch'ஐ அடியோட மறந்திட்டன்! 

நல்ல ஒரு திரி உடையார். உலக தாய்மொழி தினத்தில் நாமெல்லாம் மறந்துவிட்ட, அறிந்திராத பல தமிழ்ச் சொற்களை நினைவூட்டவும், எமது மூளை துருப்பிடிக்காமல் இருக்கவும் நீங்கள் இத்திரியைத் தொடர்வதற்கு நன்றிகளும், பாராட்டுக்களும். தொடருங்கள்.

நன்றி மல்லிகை வாசம், தலைவரை மறந்துவிட்டு எல்லோரும் கும்மியடிக்கிறம், தலைவர் விடுப்பு பார்த்துக்கொண்டிருக்கின்றார்😄

மோகண்ணாவிற்கு கணீரென்ற குரல், ஒருக்கா கதைக்க சந்தர்ப்பம் கிடைத்திச்சு

தொடங்கிய ஆதித்ய இளம்பிறையனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, உடையார் said:

நன்றி மல்லிகை வாசம், தலைவரை மறந்துவிட்டு எல்லோரும் கும்மியடிக்கிறம், தலைவர் விடுப்பு பார்த்துக்கொண்டிருக்கின்றார்😄

மோகண்ணாவிற்கு கணீரென்ற குரல், ஒருக்கா கதைக்க சந்தர்ப்பம் கிடைத்திச்சு

தொடங்கிய ஆதித்ய இளம்பிறையனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் 👍

விடுப்பு பார்த்து கொண்டு இருந்தால் தான் ஒவ்வொரு உறவுகளையும் பற்றி அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.😀🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகழி

கடை நீக்கின் அகழி

முதல் நீக்கின் ஒரு வகை பாத்திரத்தை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

30 minutes ago, உடையார் said:

அகழி

கடை நீக்கின் அகழி

முதல் நீக்கின் ஒரு வகை பாத்திரத்தை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

உடுவை (அகழி)

உடு (அகழி)

குடுவை (பாத்திரம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மல்லிகை வாசம் said:

உடுவை (அகழி)

உடு (அகழி)

குடுவை (பாத்திரம்)

சரியான பதில், பாராட்டுக்கள் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கம்

கடை நீக்கின் நீதி

கடையெழுத்து பசுமையை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறைமை 

முறை   (நீதி நெறி முறை )

மை     (பசுமை )
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

முறைமை 

முறை   (நீதி நெறி முறை )

மை     (பசுமை )
 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவு

முதல் நீக்கின் ஒரு மொழி நடுவிழந்து நிற்கின்றது

கடை நீக்கின் வீட்டில் ஒரு பகுதி கடையிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

9 minutes ago, உடையார் said:

விரைவு

முதல் நீக்கின் ஒரு மொழி நடுவிழந்து நிற்கின்றது

கடை நீக்கின் வீட்டில் ஒரு பகுதி கடையிழந்து நிற்கின்றது

கதழ் (விரைவு)

த(மி)ழ் (நடுவிழந்த மொழி)

கத(வு) (வீட்டின் ஒரு பகுதி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

கதழ் (விரைவு)

த(மி)ழ் (நடுவிழந்த மொழி)

கத(வு) (வீட்டின் ஒரு பகுதி)

சரியான பதில், பாராட்டுக்கள்👏, அதி விரைவாக கண்டு பிடித்துவீட்டீர்கள் விரைவை👍

Link to comment
Share on other sites

1 minute ago, உடையார் said:

சரியான பதில், பாராட்டுக்கள்👏, அதி விரைவாக கண்டு பிடித்துவீட்டீர்கள் விரைவை👍

நன்றி உடையார். நானும் அவ்வாறே நினைத்தேன்! மற்றச் சொற்களை விட இதுவே விரைவாக நான் ஊகித்தது. 

மொழி என்றதும் தமிழ் தான் நினைவுக்கு வந்தது முதலில். அதிலிருந்து கதவை ஊகித்தேன். பின்னர் கூகிழில் கதழைத் தேட வேகம் என்ற பொருளைக் காட்டியது. உடனே வேகமாக வந்து விடையைப் பகிர்ந்தேன் நிலாமதி, ஜெகதா அக்காமார், புங்கை அண்ணா கண்களில் பட முன்னம்! 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதவை

மரத்தில் ஒரு பகுதி

முதல் நீக்கின் களத்தில் ஒரு உறவு முதல் இழந்து நிற்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழைகை

குழை

(புங்)கை   

Link to comment
Share on other sites

உடையார், இரண்டாவது தரவு சரியாக தரப்படவில்லை என்று நினைக்கிறேன். 

 

நடு நீக்கின்  மரத்தின் ஒரு பகுதி என்று இருந்தால்

 

கயினி

 

கனி

 

(யா)யினி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகதா பாராட்டுக்கள் உங்கள் பதில் தான் சரியானது 👏

 

முதல் நீக்கின் களத்தில் ஒரு உறவு முதல் இழந்து நிற்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜெகதா துரை said:

உடையார், இரண்டாவது தரவு சரியாக தரப்படவில்லை என்று நினைக்கிறேன். 

 

நடு நீக்கின்  மரத்தின் ஒரு பகுதி என்று இருந்தால்

 

கயினி

 

கனி

 

(யா)யினி

 

 

ஓ நல்ல விசயம் தொடருங்கள்.

 

6 hours ago, உடையார் said:

விதவை

மரத்தில் ஒரு பகுதி

முதல் நீக்கின் களத்தில் ஒரு உறவு முதல் இழந்து நிற்கின்றார்

🤭😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜெகதா துரை said:

உடையார், இரண்டாவது தரவு சரியாக தரப்படவில்லை என்று நினைக்கிறேன். 

நடு நீக்கின்  மரத்தின் ஒரு பகுதி என்று இருந்தால்

கயினி

கனி

(யா)யினி

சரியான பதில், பாராட்டுக்கள், அவசரத்தில் அந்த பகுதியை விட்டுவிட்டேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.