Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

ஆரை என்றால் என்ன அளவு எண்டு ஒருக்கா விளக்கம் தாங்கோ

 

அதுவா.. வட்டத்தின் பரிதியையும் மையத்தையும் இணைக்கும் கோடு ஆரை எனப்படும். அல்லது விட்டத்தின் பாதி ஆரை. 

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
ஆகா!! களை கட்டுகிறது... 
 
திரி முடிவதற்குள் தமிழில் எவ்வளவு திரிபதாதி சொல் இருக்கிறது என்று பார்த்து விடுவோம்....
 
மற்றுமொரு திரிபதாதி சொல்லைக் கண்டுபிடியுங்கள் ...
 
தத்தி தாவி குதித்தோடுமினம்   
தண்ணீருக்குள்ளும்  வாழுமினம் இது !!
 
இடை நீக்கின் கிடைப்பது 
செய்யுளில் சீர்களுக்கு இடைவருவது 
 
முதல் நீக்கின் கிடைப்பது
மங்கையர் அணிவது.. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆகா!! களை கட்டுகிறது... 
 
திரி முடிவதற்குள் தமிழில் எவ்வளவு திரிபதாதி சொல் இருக்கிறது என்று பார்த்து விடுவோம்....
 
மற்றுமொரு திரிபதாதி சொல்லைக் கண்டுபிடியுங்கள் ...
 
தத்தி தாவி குதித்தோடுமினம்   
தண்ணீருக்குள்ளும்  வாழுமினம் இது !!
 
இடை நீக்கின் கிடைப்பது 
செய்யுளில் சீர்களுக்கு இடைவருவது 
 
முதல் நீக்கின் கிடைப்பது
மங்கையர் அணிவது.. 

 

தவளை ! :icon_idea:

Link to comment
Share on other sites

தவளை ! :icon_idea:

 

சரியான சொல் புங்கை. உங்களுக்கு ஒரு பச்சை.

 

ரொம்ப எளிதாக சொல்லிவிட்டேனோ :) ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவொரு விலங்கின் பேராம்

 

முதலெழுத்து நீங்கில்

மறைப்பது அதன் தொழிலாம்

 

நடுவெழுத்து நீங்கில்

தெரிந்திடும் விலங்கின் ஓசை

 

கடைஎழுத்து நீங்கில்

மனிதனின் செயலில் ஒன்றாம்


நாவாய் ! :icon_idea:

 

எங்கை பச்சை?  :D

 

நாவாய் என்றால் பெருங்கலம் என்றெல்லோ பொருள்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவொரு விலங்கின் பேராம்

 

முதலெழுத்து நீங்கில்

மறைப்பது அதன் தொழிலாம்

 

நடுவெழுத்து நீங்கில்

தெரிந்திடும் விலங்கின் ஓசை

 

கடைஎழுத்து நீங்கில்

மனிதனின் செயலில் ஒன்றாம்

 

நாவாய் என்றால் பெருங்கலம் என்றெல்லோ பொருள்

 

குதிரை! :D

Link to comment
Share on other sites

அதுவொரு விலங்கின் பேராம்

 

முதலெழுத்து நீங்கில்

மறைப்பது அதன் தொழிலாம்

 

நடுவெழுத்து நீங்கில்

தெரிந்திடும் விலங்கின் ஓசை

 

கடைஎழுத்து நீங்கில்

மனிதனின் செயலில் ஒன்றாம்

 

நாவாய் என்றால் பெருங்கலம் என்றெல்லோ பொருள்

 

 

குதிரை 
 
முதலெழுத்து நீங்கில்
மறைப்பது அதன் தொழிலாம் --> திரை 
 
நடுவெழுத்து நீங்கில்
தெரிந்திடும் விலங்கின் ஓசை --> குரை 
 
கடைஎழுத்து நீங்கில்
மனிதனின் செயலில் ஒன்றாம்--> குதி

சே.....நேரம்  கொஞ்சம் தவறி விட்டதே !!!

புங்கை முந்தி விட்டார்  :(
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை! :D

 

சரியான விடை. பச்சை போட்டிருக்கு.

 

அது ஒரு இடத்தின் பேராம்

 

முதலெழுத்து நீங்கில்

கழிவுகள் ஏந்தும் பேராம்

 

இடையெழுத்து நீங்கில்

வீட்டின் ஓர் பகுதி காண்பீர்.

 

 

அது ஒரு விலங்கின் பேராம்

 

முதலெழுத்து நீங்கில்

அரசபணம் ஆகிவிடும்

 

இடைஎழுத்து நீங்கில்

கறுப்புத் தங்கம் தோன்றும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை. பச்சை போட்டிருக்கு.

 

அது ஒரு இடத்தின் பேராம்

 

முதலெழுத்து நீங்கில்

கழிவுகள் ஏந்தும் பேராம்

 

இடையெழுத்து நீங்கில்

வீட்டின் ஓர் பகுதி காண்பீர்.

 

 

அது ஒரு விலங்கின் பேராம்

 

முதலெழுத்து நீங்கில்

அரசபணம் ஆகிவிடும்

 

இடைஎழுத்து நீங்கில்

கறுப்புத் தங்கம் தோன்றும்

முதலாவது 'கோவடி"

 

இரண்டாவது கொஞ்சம் பொறுங்க, வாறன்!

Link to comment
Share on other sites

அட பாவியல் எங்கள வாய் திறக்கவே விடுறாங்களில்லை

 

அதே!!
 
புகுவதற்கு இடமே கிடைக்க மாட்டேன்கிதே.... புங்கை புல் பார்ம்  இருக்காரு .....
 
 
அட போங்கப்பா நான் கோடு அடிக்க போறேன்.....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது 'கோவடி"

 

இரண்டாவது கொஞ்சம் பொறுங்க, வாறன்!

 

சரியான விடை அல்ல புங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது  'கவரி" ! :D

 

சரியான விடை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வடிவொன்றின்
இடை போகக் கல் 
வடிவாகும்..
முதல்போக வேட்டைப்
பொறியாகும்...
 
 
எங்கை பாப்பம்....  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்னுமொன்று.. :D
 
மனதின் நிலை ஒன்றின்
இடை போக ரசனைக்கு 
விருந்தாகும்..
முதல்போக சட்டியில்
உயிர் ஒன்றை விருந்தாக்கும்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வடிவொன்றின்
இடை போகக் கல் 
வடிவாகும்..
முதல்போக வேட்டைப்
பொறியாகும்...
 
 
எங்கை பாப்பம்....  :D

 

சிவலை ! :lol:

 

இன்னுமொன்று.. :D
 
மனதின் நிலை ஒன்றின்
இடை போக ரசனைக்கு 
விருந்தாகும்..
முதல்போக சட்டியில்
உயிர் ஒன்றை விருந்தாக்கும்...

 

கவலை! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவலை ! :lol:

தலைவா... தமிழண்டா அண்ணா... :D

 

கவலை! :icon_idea:

அடப்பாவிகளா...புங்கை அண்ணாவுடன் போட்டி போடேலா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வடிவொன்றின்
இடை போகக் கல் 
வடிவாகும்..
முதல்போக வேட்டைப்
பொறியாகும்...
 
 
எங்கை பாப்பம்....  :D

 

 

சிவலை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவலை

 

அக்கா விடை சரிதான்..ஆனால் ரூ லேற்.. ஆதித்தன் அண்ணை சொன்னதுபோல் புங்கை அண்ணா புல்போர்மில நிக்குறாரு..கேள்வியை போட்டிட்டு திரும்ப விடை வருது... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் போட்டியிலிருந்து இடை நிறுத்தப்படுகிறார். :D


விலங்கொன்றின் முதல் போக

உடலின் பாகம்வரும்

இடைப்போக இடையாளின்

பாகம்வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலை :D

Link to comment
Share on other sites

முதலை :D

 

ஆ... எனக்கும் பார்க்க அறிவாளிதான்!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலை :D

 

சரியான விடை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.