Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாலு கவிதைத் தொகுதிக்கு சொந்தக்காரர்

முன்னகற்று……. அவசரக்காரனின் பால் மாற்றம்

நடு நகர்த்தி தயவு செய்து என்னை அறி

புகாரி :D

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புகாரி :D

சரியான பதில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கயல்

அரிதாரம் தேடாத அந்தியை மையத்தைக் கரைத்துக் காண்

இரவின் மடியில் தினமும் கரைவேன் முதலை மறைச்சுப்போட்டு முடிஞ்சாக்கண்டு பிடியுங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரியில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனையா? எல்லாரும் வெளிநடப்பு செய்யும்போது எனக்கும் அறிவியுங்க... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கயல்

அரிதாரம் தேடாத அந்தியை மையத்தைக் கரைத்துக் காண்

இரவின் மடியில் தினமும் கரைவேன் முதலை மறைச்சுப்போட்டு முடிஞ்சாக்கண்டு பிடியுங்க..

 

மாமாலை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமாலை :D

 

யாழ்வாலி மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாலி மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

காமாலை (this is my last attempt)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவு செய்யப்பட்ட சொல் இதுவல்ல யாழ் வாலி இன்னும் கொஞ்சம் தேடலில் ஈடுபடலாம். :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்துணர்வு தருவது

முன்போனால் உலகில் அதிகம்

நடுபோயின் இழுக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்துணர்வு தருவது

முன்போனால் உலகில் அதிகம்

நடுபோயின் இழுக்கலாம்

 

தேநீர்

நீர்

தேர்

 

 

(இது ஏற்கனவே  நான் எழுதியது)

Link to comment
Share on other sites

     கயல்

    அரிதாரம் தேடாத அந்தியை மையத்தைக் கரைத்துக் காண்

    இரவின் மடியில் தினமும் கரைவேன் முதலை மறைச்சுப்போட்டு முடிஞ்சாக்கண்டு பிடியுங்க..

 

 

இந்தத்திரியில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனையா? எல்லாரும் வெளிநடப்பு செய்யும்போது எனக்கும் அறிவியுங்க... :unsure:

விடை தெரிந்தால் தானே சொல்வதற்கு சகாராக்கா :)  விடையை யோசித்து மண்டை குழம்பாத குறை :lol:  மற்றும் படி யாரும் வெளிநடப்பு செய்யவில்லை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டரைக்கால் விலங்கினுள்ளே

முதல் நீக்கிச் சுனகனைத் சும்மா தேடு!

இடை நீக்கி அடுத்தானை விழியாதே விளி!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எருமை/ நாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எருமை

நிலாக்கா விடை தவறு. மீண்டும் முயற்சி செய்யுங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டரைக்கால் விலங்கினுள்ளே

முதல் நீக்கிச் சுனகனைத் சும்மா தேடு!

இடை நீக்கி அடுத்தானை விழியாதே விளி!! :D

 

சகுனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகுனி, நாய், எருமை என்பன தவறான விடைகள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு எனக்குத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    ( கயல்)மீன்

    அரிதாரம் தேடாத அந்தியை மையத்தைக் கரைத்துக் காண்

    இரவின் மடியில் தினமும் கரைவேன் முதலை மறைச்சுப்போட்டு முடிஞ்சாக்கண்டு பிடியுங்க..

 

விடை தெரிந்தால் தானே சொல்வதற்கு சகாராக்கா :)  விடையை யோசித்து மண்டை குழம்பாத குறை :lol:  மற்றும் படி யாரும் வெளிநடப்பு செய்யவில்லை  :D

 

கயல் என்ற இடம் உங்களை அதிகம் அலைக்கழிக்கிறது என்று நினைக்கிறேன் அதனை மீன் என்று எடுத்துக் கொள்ளுங்கள் இலகுவாக விடை வெளிவரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டரைக்கால் விலங்கினுள்ளே

முதல் நீக்கிச் சுனகனைத் சும்மா தேடு!

இடை நீக்கி அடுத்தானை விழியாதே விளி!! :D

 

 

சகலி  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகலி  :D

மீண்டும் முயற்சிக்கலாம்!

Link to comment
Share on other sites

எட்டரைக்கால் விலங்கினுள்ளே முதல் நீக்கிச் சுனகனைத் சும்மா தேடு! இடை நீக்கி அடுத்தானை விழியாதே விளி!! :D ஓநாய் :)

எட்டரைக்கால் விலங்கினுள்ளே

முதல் நீக்கிச் சுனகனைத் சும்மா தேடு!

இடை நீக்கி அடுத்தானை விழியாதே விளி!! :D

 

ஓநாய் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய் :)

சரியான விடை தமிழினி! உங்களுக்குப் பச்சை இல்லை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவம் சொல்லும் நல்வினை!

முதல் அகற்றிக் குடி!!

இடை உரிந்தால் உரி!!! :D

Link to comment
Share on other sites

வள்ளுவம் சொல்லும் நல்வினை!

முதல் அகற்றிக் குடி!!

இடை உரிந்தால் உரி!!! :D

 

அறம்!!  :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.