Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 நான்  வெண்மையை சொல்ல மறந்து விட்டேன் ...

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
பிழைக்க தெரிந்தவர்
 
முதல் இன்றி ஒரு திரைப்படத்தின் பெயர்
 
இடை இன்றி இவர்களை கண்டவுடன் பல தடவை நாம் ஓடி ஒழித்துள்ளோம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசாமி

சாமி

ஆமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 1.  உயிரற்றது  மூன்றெழுத்து சொல்.

       முதல் நீங்கின்  ஒரு சமய தலம்

       காலத்துக்கும் இதற்கம் சம்பந்த முண்டு ...11 நண் பர் கள்   உண்டு

.

 

 

2.  மூ ன்றெழுத்து


இது ஒரு  தலம்

கடை எழுத்து நீங்கினால் ...துணிவு

நடனத்துக்கு இதனுடன் தொடர்புண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜெகதா துரை said:

1.  வைகாசி
      காசி

மிகச் சரியான பதில்    பாராட்டுக்கள்

 அடுத்ததையும்  முயற்சி செய்யுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ மாம்  சரியான பதில் .

Link to comment
Share on other sites

இது இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொரோனாவிற்கு முன்பு எதுவும் ஒன்றே

முதல் இன்றி எதிராளி செய்வது

இடை இன்றி இருப்பிடத்தில் நாம் செய்வது

அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழினி said:

இது இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொரோனாவிற்கு முன்பு எதுவும் ஒன்றே

முதல் இன்றி எதிராளி செய்வது

இடை இன்றி இருப்பிடத்தில் நாம் செய்வது

அது என்ன?

வசதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழினி said:

ஒரு வகை நோய்

இடை இழந்தால் மாதங்களில் ஒன்று

முதல் இழந்தால் வளைந்து வரும்

ஆகுனி

Link to comment
Share on other sites

விலங்கினமொன்று
இடை இழந்தால் கேள்வியாகும்.
முன்னிழந்தால் இதற்கும் பெண்களுக்கு பலன் பார்ப்பவருண்டு.

Link to comment
Share on other sites

6 hours ago, ஜெகதா துரை said:

விலங்கினமொன்று
இடை இழந்தால் கேள்வியாகும்.
முன்னிழந்தால் இதற்கும் பெண்களுக்கு பலன் பார்ப்பவருண்டு.

எருது

எது

ருது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழினி said:

எருது

எது

ருது

பெண்கள் ருதுவாவதற்கும் பலன் பார்ப்பதுண்டா?😲

Link to comment
Share on other sites

6 minutes ago, கிருபன் said:

பெண்கள் ருதுவாவதற்கும் பலன் பார்ப்பதுண்டா?😲

ஊரில் பார்ப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். ஏன் பார்ப்பார்கள் என்று எனக்கு தெரியாது.

இது பற்றி கதைப்பதே நமக்கு அலர்ஜி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழினி said:

எருது

எது

ருது

இன்று தான் ருது வைப்பற்றி தெரிந்து கொண்டேன் 🙄

https://tamil.oneindia.com/astrology/news/ruthu-horoscope-marriage-matching-308953.html

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழினி.

 

பெண் ருதுவான நேரத்தை வைத்து பலன் பார்ப்பார்கள்.  இக்காலத்தில் மிக அரிது என்றே கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மூலிகை செடி

இடை நீக்கின் பிரிந்து வாழ இச்செல்லை பயன் படுத்துவார்

முதல் சொல் நீக்கினாலும் பிரிந்து வாழவே இதை பயன் படுத்துவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2020 at 12:17, உடையார் said:

இது ஒரு மூலிகை செடி

இடை நீக்கின் பிரிந்து வாழ இச்செல்லை பயன் படுத்துவார்

முதல் சொல் நீக்கினாலும் பிரிந்து வாழவே இதை பயன் படுத்துவார் 

சுலபமாக கண்டு பிடிக்க, இரண்டு எழுத்து  சொல்லை ஒரு மதத்தினர் மட்டுமே பயன்படுத்துவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  தகரை

தரை   கரை    தனித்தே  இருக்கும்

தரை ...தொழுகை  செய்யுமிடம்  

 என இருக்கலாமா ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.