Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்

நாளொன்றுக்கு ஒருமுறை  சந்திப்பவர்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

தடக்கிவிடுபவர்

இடையில் எடுத்துவிட்டால்

தடக்கி  விழுந்தால் சேதமாகுபவர்.... :lol:  :D

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

 

மூன்றெழுத்தில்

இவனொரு  ஓட்டி

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழ் உறவு

இடையில் எடுத்துவிட்டால்

தமிழரை  ஒன்றுபடவிடாமல் தடுப்பது.....??

 

விரதி :rolleyes:

 

Link to comment
Share on other sites

சினிமாவோ அரசியலோ இல்லாத ஒரு திரி, அதுவும் தமிழ் மொழி தொடர்பான ஒரு திரி ஆரம்பித்து 24 மணிநேரத்துக்கும் முன்னால் 100 பதிவுகளை கண்டிருக்கின்றது! ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கு.

 

நல்லதொரு திரியை ஆரம்பித்த ஆதித்ய இளம்பிறையனுக்கும் ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி!

 

உங்கள் நண்பர்களையும் இந்த திரிக்கு அழைத்து வாருங்கள மக்காள்!

Link to comment
Share on other sites

தமிழ் அகராதியில் "திரிபதாதி " என்ற சொல் இல்லை .

 

திரிபாகி   -இது சொல்லணியில் ஒன்று .மூன்றேழுத்தாய் ஒன்றின் பெயராய் ,முதலுமீறும் ஒன்றின் பெயராய் ,இடையுமீறும் ஒன்றின் பெயராவினவென்று வாசகம் செய்வது .

இப்படித்தான் இருக்கு .

காதையின்ஓ ரெழுத்து,ஒருசொல் வேறுஒவ்வொர் எழுத்தைக் 

     கண்டுசொல்லாய்ப் பொருளுறலே எழுத்துவருத் தனமாம்; 

ஓதுயிர்மெய் மொழியின்ஒற்றுப் பெயர்க்குங்கால் பொருள் வேறு 

     உடையதுஒற்றுப் பெயர்த்தல்,ஒரு கவிமூன்று கவியாய்ப் 

போதல்திரி பங்கி;மூன்று எழுத்துஒருசொல் முதல்பின் 

     புகல்இடைபின் சேர்ந்துசொற்க ளாந்திரிப தாதி; 

பாதம்உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, விசை நூற்று 

     பத்தொன்பான் எழுத்தில்நிரோட் டகங்கரந் திசையே.  [5]

 

எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி, 

நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர் 

ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே 

எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட 

மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள் 

தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.

     ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக 

அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய 

ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து 

உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால் 

உண்டான எழுபத்தைந்து உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று 

மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான 

முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36) 

119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும்.

     விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம் 

வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது.

     நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரதி :rolleyes:

 

இல்லை  சகோதரி..

ஆனால் ஒரு பதில் சரி.. :D

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில்

நாளொன்றுக்கு ஒருமுறை சந்திப்பவர்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

தடக்கிவிடுபவர்

இடையில் எடுத்துவிட்டால்

தடக்கி விழுந்தால் சேதமாகுபவர்.... :lol::D

இதுவும் பகல்தான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்
நான் கேட்பது???
முதல் எழுத்தை எடுத்துவிட்டால்
இது இல்லையென்றால்  எதையும் சாதிக்கமுடியாது
இடையில் எடுத்துவிட்டால்
இவர் இல்லாத சிரிப்பு..........?????? :lol:  :lol:  :lol: 

Link to comment
Share on other sites

காதையின்ஓ ரெழுத்து,ஒருசொல் வேறுஒவ்வொர் எழுத்தைக் 

     கண்டுசொல்லாய்ப் பொருளுறலே எழுத்துவருத் தனமாம்; 

ஓதுயிர்மெய் மொழியின்ஒற்றுப் பெயர்க்குங்கால் பொருள் வேறு 

     உடையதுஒற்றுப் பெயர்த்தல்,ஒரு கவிமூன்று கவியாய்ப் 

போதல்திரி பங்கி;மூன்று எழுத்துஒருசொல் முதல்பின் 

     புகல்இடைபின் சேர்ந்துசொற்க ளாந்திரிப தாதி; 

பாதம்உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, விசை நூற்று 

     பத்தொன்பான் எழுத்தில்நிரோட் டகங்கரந் திசையே.  [5]

 

எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி, 

நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர் 

ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே 

எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட 

மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள் 

தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.

     ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக 

அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய 

ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து 

உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால் 

உண்டான எழுபத்தைந்து உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று 

மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான 

முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36) 

119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும்.

     விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம் 

வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது.

     நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள்.

இணைப்பிற்கும் விளக்கத்திற்கும்  நன்றி சோழியான் .

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில்

நான் கேட்பது???

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

இது இல்லையென்றால் எதையும் சாதிக்கமுடியாது

இடையில் எடுத்துவிட்டால்

இவர் இல்லாத சிரிப்பு..........?????? :lol: :lol: :lol:

பதில்.. :huh: (ஆனால் தில் என்பது தமிழ்ச்சொல் இல்லையே.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்
மனிதர்கள் வரவேற்காதது
முதல் எழுத்தை எடுத்துவிட்டால்
மீன்களின் எதிரி
இடையில் எடுத்துவிட்டால்
இவை  அறுபத்திநான்கு................... :icon_idea: 

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில்

மனிதர்கள் வரவேற்காதது

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

மீன்களின் எதிரி

இடையில் எடுத்துவிட்டால்

இவை  அறுபத்திநான்கு................... :icon_idea: 

 

கவலை

 

மூன்றெழுத்தில்

இவனொரு  ஓட்டி

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழ் உறவு

இடையில் எடுத்துவிட்டால்

தமிழரை  ஒன்றுபடவிடாமல் தடுப்பது.....??

 

சாரதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான  பதில்கள்

பச்சை  இல்லை

மன்னிக்கவும்...

Link to comment
Share on other sites

மலையுச்சி

முதல் எழுத்து போனால்: காயம் வந்தால் இது வரும்

இடை எழுத்து போனால்: ஒரு விளையாட்டில் பாதி

Link to comment
Share on other sites

மலையுச்சி

முதல் எழுத்து போனால்: காயம் வந்தால் இது வரும்

இடை எழுத்து போனால்: ஒரு விளையாட்டில் பாதி

 

குவடு!!!  :o

Link to comment
Share on other sites

பச்சை பிரச்சினை இல்லை. நன்றி.

 

Link to comment
Share on other sites

முதலை விட திறந்து பிடி!
இடை நழுவ கடையேழு வள்ளல்!!
முதலிரண்டும் தூக்கியும் நிறமும்!!

 

இணைத்துப் பாரு பாயும் நீராய்!!  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்

இவனொரு  பகைவன்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழில் எரிவது

இடையில் எடுத்துவிட்டால்

சூடாக்க

இது  நடக்கவேண்டும்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமத் தூரதுவின் இடை
நீங்கின் தொந்தர வெனினும்
தலைநீங்கத் தாரை தலைவன்தான்! :D

Link to comment
Share on other sites

 

மூன்றெழுத்தில்

இவனொரு  பகைவன்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழில் எரிவது

இடையில் எடுத்துவிட்டால்

சூடாக்க

இது  நடக்கவேண்டும்.........

 

 

எதிரி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலை விட திறந்து பிடி!

இடை நழுவ கடையேழு வள்ளல்!!

முதலிரண்டும் தூக்கியும் நிறமும்!!

 

இணைத்துப் பாரு பாயும் நீராய்!!  :icon_mrgreen:

காவிரி

Link to comment
Share on other sites

வலிகாமத் தூரதுவின் இடை

நீங்கின் தொந்தர வெனினும்

தலைநீங்கத் தாரை தலைவன்தான்! :D

 

நவாலி!!  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி!!  :icon_mrgreen:

நவாலி சரியான பதில் சார்! :D

Link to comment
Share on other sites

காவிரி

 

சரியான பதில்!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னது போனால் காற்றிலொரு வகைகாணும்

இடையது போனால் கடைசி மெத்தையாகும்

முற்றும் சேர்ந்தால் மூடுதிரை ஆகிகிவிடும்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.