Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

ஊரும் உயிரினம் (உடும்பு, பாம்பு .................)

கடை நீக்கின் பெரிய / கரிய என்பதை குறிக்கும்

கடையெழுந்து ஒரு உடல் உறுப்பை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இருநா  உடும்பு /பாம்பு  பிளவுபடட நா 

இரு   பெரிய 

நா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

இருநா  உடும்பு /பாம்பு  பிளவுபடட நா 

இரு   பெரிய 

நா 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன குழப்பம்

முதல் நீக்கின் சூழ்ச்சி

கடை நீக்கின்  பேய் பிசாசை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சவலை  மனக் குழப்பம் 

 வலை  (சூழ்ச்சி வலை)

 சவ (ம்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

 சவலை  மனக் குழப்பம் 

 வலை  (சூழ்ச்சி வலை)

 சவ (ம்) 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு விலங்கு

நடு நீக்கின் அரிப்பு / தினவு

முதல் நீக்கின் குடும்ப உறவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்திரி  குதிரை/  கழுதை 

அரி  

புத்திரி 

 

இது பிழையாக இருக்கலாம் மேலும் தரவு தேவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

இது பிழையாக இருக்கலாம் மேலும் தரவு தேவை 

 

மேலதிக தரவு

வீட்டு விலங்கு / ஒரு வகை பசு மாடு

நடு நீக்கின் அரிப்பு / தினவு

முதல் நீக்கின் குடும்ப உறவு / வீடு கட்டுவதற்கு உரிய வெறும் நிலம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமனை   (பஞ்ச பசுக்களில் ஒன்று )

சுனை   தினவு 

மனை   (வீட்டு நிலம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

சுமனை   (பஞ்ச பசுக்களில் ஒன்று )

சுனை   தினவு 

மனை   (வீட்டு நிலம் )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு விலங்கு

நடு நீக்கின் சகித்தல்

கடை நீக்கின் ஏணியை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போத்து   மான் 

போது   (பொறுமை /தக்கசமயம் )

 போத்( தருதல்)     போய்க் கொண்டுவருதல்/ போதல் வெளிவரால்        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

போத்து   மான் 

போது   (பொறுமை /தக்கசமயம் )

 போத்( தருதல்)     போய்க் கொண்டுவருதல்/ போதல் வெளிவரால்        

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

காட்டு விலங்கு (மரை)

நடு நீக்கின் சகித்தல் / பொறுமை

கடை நீக்கின் ஏணியை / வழியை (கிராம புற சொல்) / காட்டை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடமா  

கமா    (கமடம்) பொறுமை /ஆமை 

கட(வு ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

கடமா  

கமா    (கமடம்) பொறுமை /ஆமை 

கட(வு ) 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

 

விடைக்கு மிக அருகில் வந்துவிட்டீர்கள்👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடமை  

கமை  ( பொறுமை )  

கடவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிலாமதி said:

கடமை  

கமை  ( பொறுமை )  

கடவு 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏

கடவை - ஏணி / வழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம்

நடு நீக்கின் வலி

கடை நீக்கின் காட்டு விலங்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைவு   (ஒத்து போதல்/ சமாதான)

இசிவு   தசைவலி 

இவுளி குதிரை  ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது தவறாகலாம். மேலும் சிறு உதவி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

இசைவு   (ஒத்து போதல்/ சமாதான)

இசிவு   தசைவலி 

இவுளி குதிரை  ...?

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

சமாதானம்

நடு நீக்கின் வலி / புகழ்

கடை நீக்கின் காட்டு விலங்கு / தமிழ் மன்னன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

deleted

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.