Jump to content

புது வரவு - சசி_வர்ணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனைவரிற்கும் அன்பு வணக்கங்கள்,

 

சசி_வர்ணம் இவன்.

தமிழ் ஆர்வம் கொண்டவன்,

தேசியம் பற்றிய சிந்தனை கொண்டவன்,

இசையை நேசிப்பவன்,

இணைய தளத்தில் சந்தித்து காதலித்து திருமணம் புறிந்தவன்..

ஆதலினால் 3 அழகிய குழந்தைகளுக்கு தகப்பன்.

சுமார் 5 ஆண்டுகளாக யாழ் களத்தில் உங்கள் அற்புத கருத்துகளையும் , சிலர் அதி மேதாவி திரிப்புகளையும் வாசித்து வருபவன்.

உங்கள் கருத்து வளையில் எதோ ஒரு வகையில் என்றோ இணைந்தவன்.

என்றென்றும் தமிழுடன்..  சசி_வர்ணம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

வாங்கோ  சசி

தொடர்ந்திருங்கள்.........

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்க.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் சரி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சசி!

 

சசியும் வடமொழி!  வர்ணமும் வடமொழி!

 

நீங்கள் தமிழ் மேல் அளவில்லாத காதல் என்கிறீங்க! :D

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சசி!

 

சசியும் வடமொழி!  வர்ணமும் வடமொழி!

 

நீங்கள் தமிழ் மேல் அளவில்லாத காதல் என்கிறீங்க! :D

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

 

உண்மை தான் நண்பரே,

மனதிலே தமிழை சுமக்கும் எனக்கு பெயரிலே தமிழ் சுமக்க தெரிய வில்லை ... பொருத்தருள்க.

உங்கள் அனைவரின் அன்பான வரவேற்புக்கு நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சசி வர்ணம் வாருங்கள்...

 

அநேகமாக எல்லோரும் வலையில் மாட்டுவதுண்டு சிலர் மட்டுமே வளையில் மாட்டுவார்கள்..... யாழும் இணைய உலகில் ஒரு தனி வளைதான் இப்போது நீங்களும் அகப்பட்டிருக்கிறீர்கள் மகிழ்ச்சி வந்து மாட்டுப்பட்டுள்ளீர்கள் மற்றவர்களை நீங்கள் வளைத்து வசீகரிப்பீர்களா அல்லது மற்றவர்கள் உங்களை வளைத்து வாருவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.....

 

எங்களுக்கும் பொழுது போகணுமில்ல... :lol:  :rolleyes:

Link to comment
Share on other sites

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் ! ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !! ப்ராணாயாமம்; ஓம் பூ....வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ :D .....முட்டிமோத ஒராள் வந்திருக்கு....பாப்பம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

வணக்கம் சசி வர்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரின் அன்பான வரவேற்புக்கும் பிரத்யோகமாக எழுதிய வரிகளுக்கும் நன்றிகள் பல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சசி வர்ணம்...00020121.gif
2014´ம் ஆண்டில், யாழ்களத்திற்கு இணைந்த முதலாவது புதிய உறுப்பினர் நீங்கள் என்று கருதுகின்றேன்.
ஆனபடியால்... அறிமுகத்துடன் நின்று விடாது, உங்களுக்கு விருப்பமான மற்றைய திரிகளில்.. கருத்துக்களையும் பகிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !

வாங்கோ சசி வர்ணம் !! 

வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் .    இனிய நல் வரவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ சசி

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்தில் இருந்து கருத்துக்கள உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்துக்கு நகர்த்தி இருக்கின்றோம். இதன் மூலம் யாழின் உறுப்பினர்களுக்கான அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்குகொள்ள முடியும், அத்துடன் கருத்துக்கள உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்குகளையும் (Like) தரவும் பெறவும் முடியும்

 

தொடர்ந்து இணைந்து இருங்கள்..

 

நன்றி

Link to comment
Share on other sites

வாங்கோ வாங்கோ நிறைய பேசலாம் நிறைவா பேசலாம் :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி,
ஆத்தா..... நா பாசாயிட்டேனுன்னு கத்தனும் போல இருக்கு ஆனா முடியலையே ஆபீஸ் மனேஜர் உர்ர்ன்னு இருக்காரே .. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாங்கோ

Link to comment
Share on other sites

உங்கள் அனைவரிற்கும் அன்பு வணக்கங்கள்,

 

சசி_வர்ணம் இவன்.

தமிழ் ஆர்வம் கொண்டவன்,

தேசியம் பற்றிய சிந்தனை கொண்டவன்,

இசையை நேசிப்பவன்,

இணைய தளத்தில் சந்தித்து காதலித்து திருமணம் புறிந்தவன்..

ஆதலினால் 3 அழகிய குழந்தைகளுக்கு தகப்பன்.

சுமார் 5 ஆண்டுகளாக யாழ் களத்தில் உங்கள் அற்புத கருத்துகளையும் , சிலர் அதி மேதாவி திரிப்புகளையும் வாசித்து வருபவன்.

உங்கள் கருத்து வளையில் எதோ ஒரு வகையில் என்றோ இணைந்தவன்.

என்றென்றும் தமிழுடன்..  சசி_வர்ணம்

 

வணக்கம் சசி வர்ணம்..!

வாங்கோ.... நிறைய எழுதுங்கோ!

ஆக்கபூர்வமான கருத்தாடல்களை உங்களிடத்திலும் எதிர்பார்க்கின்றோம்!

 

சகோதரன்...

ஒருவன் ~ கவிதை

Link to comment
Share on other sites

வணக்கம் தங்கள் வரவு இனியவராக இருக்கட்டும். கருத்து களத்திற்கு புதிய பலம் உண்டாகட்டும்

Link to comment
Share on other sites

வணக்கம் சசி !

தங்கள் வரவு நல்வரவாகட்டும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.