Jump to content

விண்ணப்பம் ..!


Recommended Posts

மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு ..

மயங்காத மங்கை மனதை உடைக்க முன் ..

மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ...

கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ...

என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே ..

 

எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ...

நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா ..

சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே ..

உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் ..

உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் ..

 

உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி ..

காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் ..

என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் ..

என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான்

நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே ..

 

ஜாதி வேலி கடந்து பூ பறிப்பேன் உன்னை என் ..

மன கோயிலில் மகாராணி ஆக்கி மல்லிகை சூட்டி ..

காலையில் நீ முற்றத்தில் கோலம் போடும் காலம் ..

வரும்வரை எமக்கு காதலர் தினம் வேணாம் என்னவளே ..

கவிதையும் ;கடைக்கண் பார்வையும் போதும் வாழ்த்திடலாம் .

532776_2795656590395_361176095_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணப்பம் நல்லாத்தான் இருக்கிது. :)

 

இது முதலாவது விண்ணப்பம் தானே? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணப்பம் போட்டாச்சுது, விடை கிடைத்ததா ...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாயிருக்கு.... அஞ்சரன்!

 

ஏக்கங்கள் தானே கவிதையாகின்றன!

 

தொடர்ந்து கவியுங்கள்! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாயிருக்கு அஞ்சரண். இது எத்தனாவது????

Link to comment
Share on other sites

விண்ணப்பங்கள் வீணாகலாம்.... ! :o  அதனால் ஒன்றோடு மட்டும் நில்லாது சிலபல விண்ணப்பங்களை போட்டு வையுங்கள். :rolleyes::wub:

ஒன்றாவது ஓகே ஆக சான்ஸ் இருக்கு!!! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

நாங்க தொகுதி உடன்படிக்கை கூட்டணி ஒன்றுக்கு காத்து இருக்கிறம் ஆக்கும் :D :D

 

அனைவருக்கும் நன்றி வரவுக்கும் கருத்துக்கும் :)

Link to comment
Share on other sites

உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி ..

காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் ..

என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் ..

 

நல்லாய்த்தான் ராஜேந்தரிட்டை ரியூசன் எடுத்திருக்கிறீங்க.. வேணாம்!!  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நன்றி சோழியன் அண்ணே :icon_idea:

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு அஞ்சரண். இது எத்தனாவது????

 

ஒன்னும் வரவில்லை கடைசியில் போங்கோ :)

Link to comment
Share on other sites

விண்ணப்பிச்சே வீணாப்போன பயலெண்டு வீண்சொல் கேட்காதே பாப்பா (அஞ்சரன்) எண்டாலும் விண்ணப்பத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.