Jump to content

தோசை தூள்


Recommended Posts

தோசை தூள்

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 50 கிராம்

கடலை பருப்பு - 100 கிராம்

செத்தல் - 50 கிராம்

எள் - 50 கிராம்

உப்பு -தேவையான அளவு

*ஈழத்தில் சிலர் இதற்கு பெருங்காயமும் போடுவார்கள்.

சமையல் செய்முறை:

1. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, செத்தல் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து கொள்ளவும்.

2. வறுத்தவற்றை தனித்தனியாக அரைத்து, பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து கலக்கி விட வேண்டும்.

3. காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...ml#more

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது தோசை பொடி என்று சொல்லுறது தூள் என்று போட்டால் மற்ற தூள் என்று நினைப்பார்கள்..... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோசை தூள்

3. காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...ml#more

போட்டு வச்சிட்டு என்ன பண்ணுற?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டு வைக்கவும் என்டு தானே இருக்கு. போட்டு சாப்பிடனும் என்டு இல்லையே. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூளை எப்படி சாப்பிடமுடியும் என்ன சின்னபிள்ளதனமா இருக்கு, எப்படி சாப்பிடுறது என்று தூள்கிங் ராமராஜனிட்ட தான் கேட்க வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூள்கிங் ராமராஜா ? அது யார் எந்த நாட்டுக்கு ராஜா? வடிவேலு மாதிரி நகைச்சுவை நடிகனா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூள்கிங் ராமராஜா ? அது யார் எந்த நாட்டுக்கு ராஜா? வடிவேலு மாதிரி நகைச்சுவை நடிகனா

அவர் தூளுக்கு ராஜா அவர் வடிவேலை விட பெட்டர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள்கிங் ராமராஜா ? அது யார் எந்த நாட்டுக்கு ராஜா?

குழந்தாய் இவர் கறித்தூள் செய்வதில் மிகவும் வல்லவர்!

தற்பொழுது சிறைச்சாலை எனும் நாட்டை ஆண்டு வருகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

þ¨¾ வேறு ஏதாவதுடன் சேர்த்து சாப்பிடுவதா :?: இதன் சுவை எப்படி இருக்கும்.

Link to comment
Share on other sites

அந்திராக்சு தூளுக்குப் போட்டியா? :evil:

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் என்ட தூயா அக்காவோட நக்கலா இருக்கிறதா பிச்சுபோடுவேன் பிச்சு.......

அக்கா உங்கள் தகவலுகு நன்றிகள்....... :wink: :lol:

Link to comment
Share on other sites

ஆகா இது யாருட சிட்னில இருந்து..

என்ன கதை கூடி போச்சு உங்களுக்கு எல்லாம்...

இந்தியாவில் - பொடி என்பார்கள்

ஈழத்தில் - தூள் என்பார்கள்..

இது கூட தெரியாமல்..இதுக்கு ஆதி மேல்

Link to comment
Share on other sites

ஆகா இது யாருட சிட்னில இருந்து..

அக்கா என்ன பார்த்தா யாரு என்று கேட்டுவிட்டீங்கள்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கூட தெரியாமல்..இதுக்கு ஆதி மேல்

நான் தான் ஆதியின் முதல் மாணவன்.....

:twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிய சாப்பிட்டா எப்படி. எங்களுக்கும் கொஞ்சம் புறாக்கிட்ட குடுத்து அனுபிறது !!

Link to comment
Share on other sites

தனிய சாப்பிட்டா எப்படி. எங்களுக்கும் கொஞ்சம் புறாக்கிட்ட குடுத்து அனுபிறது !!

அடாங்க கொக்கா மக்கா நாம கொடுத்துதான் சாப்பிடுவதாக்கும். வேணும்னா இங்கிட்டு வாங்க நைனா :lol:

கோவிச்சிடாதிங்க வடிவேல் சார் :lol:

Link to comment
Share on other sites

தனிய சாப்பிட்டா எப்படி. எங்களுக்கும் கொஞ்சம் புறாக்கிட்ட குடுத்து அனுபிறது !!

sinhalakesifj2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு உங்களுக்கு என்ன வேணும்? ஏன் எல்லா

இடமும் இந்த படத்தை போடுறீங்கள்? :roll:

ஒரு ஆவல்தான் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.