Jump to content

நெற்கொழுதாசனின் “ரகசியத்தின் நாக்குகள்” நூல்வெளியீட்டு விழா!


Recommended Posts

Date: 09/02/14 In: BooksNews

 
IMG_2180-300x200.jpg

திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற்கல்லூரி மண்டபத்தில் இன்று மாலை மூன்று மணியளவில் கவிஞர் நெற்கொழுதாசனின் “ரகசியத்தின் நாக்குகள்” நூல்வெளியீட்டு விழா , கவிஞர் மற்றும் அரசியில் ஆய்வாளர் நிலாந்தனின் தலைமையில்  நடைபெற்றது.

இலக்குவிய குவிய கீதம் அறிமுகத்தோடு, புத்தக வெளியீடு நடைபெற்றது. முதல் பிரதியினை நிலாந்தன் வழங்க மீராபாரதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வரவேற்புரையை ஜே.வினோத் அவர்கள் வழங்கினார்கள். தலமையுரையினை வழங்கிய நிலாந்தன் அவர்கள், நெற்கொழுதாசனின் கவி ஆளுமைகள் பற்றியும், இலகுவான எழுத்துநடை  பற்றியும் சிறப்பான பாராட்டினை வழங்கியிருந்தார். தொடர்ந்து வெளியீட்டுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கினார். “இளம் கவிஞர்கள் அதிகம் வாசிக்கவேண்டும். அவசரப்பட்டு படைப்புக்களை பிரசவிக்கக்கூடாது. அந்த வகையில் கவிஞர் நெற்கொழுதாசன் நேரம் பார்த்து வெளியிட்டிருக்கிறார்” என வெளியீட்டுரை வழங்கிய சோ.பத்மநாதன் தன் உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் அ.ஸ்ரீகாந்தலட்சுமி பேசும்போது, “ஒரு படைப்பை விமர்சிக்க விமர்சகர் படைப்பாளியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று கூறினார். கவிஞர் கு.ரஜீவன் பேசும்போது ”கவிதைகள் மாறவேண்டும். சொல்லாடல்கள் புதிதாகவேண்டும்” என சுருக்கமாக முடித்துக்கொண்டார். நன்றியுரையினை மதிசுதா வழங்கியதோடு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.IMG_21641.jpgIMG_21781.jpghttp://www.ilankaikalaignan.com/ragasiyathin-naakkukal/IMG_21671.jpg


வாழ்த்துக்கள் சகோதரா .மேலும் பல படைப்புக்களை படைக்க இறைவன் அருள் புரிவாராக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்! :D

 

வளர்ந்திடு!

 

வானமே உனது எல்லையாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன், திரு.நெற்கொழுதாசன் அவர்கட்கு,

 

தங்கள் எழுத்துப்பணி, மென்மேலும்சிறக்க எனது இயற்கையைநோக்கிய வேண்டுதல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெற்கொழுதாசன் , தொடருங்கள் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நேற்கொழுதாசன் ,மேலும் எழுதுங்கள் .

முதல் பிரதியை நண்பர் மீராபாரதியும் சிறப்புரையை ஆசிரியர்  சோ .பத்மநாதனும் ஆற்றியதும் மிக சந்தோசம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நிலாந்தனினது தலைமையுரையும் மதி சுதாவினது நன்றியுரையும்  நிலாந்தனது உரை அருமை அவசியம் கேட்டுப் பாருங்கள்.

 

https://soundcloud.com/tags/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88

Link to comment
Share on other sites

மிகச் சிறப்பான  முறையில் எனது நூல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த மன நெகிழ்வினை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

 

என் படைப்புக்களில் யாழில்  இணைந்திருக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்புகளும் காத்திரமானதாக இருந்தது. இனியும் இருக்கும் என்று நம்புகிறேன். 

 

ஆக்கபூர்வமான கருத்தாடலும், ஆதரவும், வழிகாட்டலும் இருக்கும் வரை எந்த படைப்பாளியும் தன்னிலையில் இருந்து தவறி விடமாட்டான். 

 

என்னைபோன்றும்,என்னையும் விட சிறந்த பல படைப்பாளிகள் இனம் காணப்படாமல் அல்லது போதிய வசதிவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள்.  வாருங்கள் அவர்களையும் சேர்த்துக் கொண்டு நகர உறுதி கொள்ளுவோம்.

 

என் நூல் அறிமுகத்தினை இந்த இடத்தில் பதிவு செய்த அண்ணன் தமிழ்சூரியன் அவர்களுக்கும், வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் என் அன்புகள். 

 

யாழ் களம் என் இருத்தலில், பல உறவுகளை தந்திருக்கிறது. என் இருத்தலில் காத்திரமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய கள அமைப்பாளர்களுக்கும் என் அன்புகள்... 

 

 

என்றும் அன்புடன் நெற்கொழு தாசன் 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெற்கொழுதாசன் , தொடருங்கள் வாழ்த்துக்கள்...!

 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று  பிரான்சில் நடந்த புத்தக  வெளியீட்டுக்கு போயிருந்தேன்

கோ

மைத்திரி

அஞ்சயன்

ஆகியோர் வந்திருந்தனர்...

 

கவிதைகளை  இன்னும் வாசிக்கவில்லை

அங்கு நடந்தவற்றை  வேறு  ஒரு திரியில் பேசலாம்

நெற்கொழுதாசன்  அனுமதித்தால்............

Link to comment
Share on other sites

இன்று  பிரான்சில் நடந்த புத்தக  வெளியீட்டுக்கு போயிருந்தேன்

கோ

மைத்திரி

அஞ்சயன்

ஆகியோர் வந்திருந்தனர்...

 

கவிதைகளை  இன்னும் வாசிக்கவில்லை

அங்கு நடந்தவற்றை  வேறு  ஒரு திரியில் பேசலாம்

நெற்கொழுதாசன்  அனுமதித்தால்............

நூல்வெளியீடு எல்லோர் மத்தியிலும் தானே நடந்தது. அது பற்றி எழுதுங்கோவன் பிறகேன் அனுமதி கேட்கிறியள் அண்ணே ?

Link to comment
Share on other sites

இன்று  பிரான்சில் நடந்த புத்தக  வெளியீட்டுக்கு போயிருந்தேன்

கோ

மைத்திரி

அஞ்சயன்

ஆகியோர் வந்திருந்தனர்...

 

கவிதைகளை  இன்னும் வாசிக்கவில்லை

அங்கு நடந்தவற்றை  வேறு  ஒரு திரியில் பேசலாம்

நெற்கொழுதாசன்  அனுமதித்தால்............

  

 

பொது வெளியில் எனது அனுமதி கேட்கும் உங்களின் உயர்ந்த பண்பினை மிக மதிக்கிறேன்... 

 

படைப்பினை வெளியிட்டபின் அது வாசகர்களின் உரித்தாகி விடுகிறது 

நிகழ்வுகள் பொதுவெளியில் நடந்தவை எனவே தாராளமாக பேசலாம் இது அனுமதி வழங்குதல் அல்ல ...உங்களுக்காக உரிமை 

Link to comment
Share on other sites

படங்கள் பார்த்தேன் .விசுகரின் பல நண்பர்களும் அங்கு நிற்கினம் :icon_mrgreen: .எழுதுங்கோ வாசிப்பம் . .

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் சகோதரா .மேலும் மேலும் பல படைப்புக்களுக்காக காத்துள்ளோம் .............உங்கள் புத்தகம் ஒன்று எனக்குத்தேவை சகோ .நன்றி.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் சகோதரா .மேலும் மேலும் பல படைப்புக்களுக்காக காத்துள்ளோம் .............உங்கள் புத்தகம் ஒன்று எனக்குத்தேவை சகோ .நன்றி.

 

அண்ணா முகவரியை தனிமடலில் அனுப்புங்கோ அனுப்பி வைக்கிறேன் 

Link to comment
Share on other sites

நெற்கொழு கவிதையில் அழகா பேசுவான் என்பது எனக்கு தெரியுன் இங்கு என்பதால் அவரின் படைப்பு நன்றாகவே இருக்கும் என்கிற முடிவு இருந்தது அதன்படி நான் அங்கு இறுதி கணத்தில் போயிருந்தேன் இந்த கவிதைக்காரனை நேரில் காணவேணும் என்கிற ஆவலுடன் ..

 

உண்மையில் அதிகம் பேசாதவன் தான் எப்படி அவரின் எழுதுகோல் விந்தையா இவ்வளவு பேசுது... வரும் போது ரயில் பயணத்தில் படித்து முடித்தேன் சில கவிகளை அருமை வாழ்த்துக்கள் தோழரே இன்னும் உங்களிடம் பெரும் படைப்புக்களை கொண்டுவரவேணும் ...

 

உங்களில் ஒருவனாய் நான் இருப்பதில் மகிழ்ச்சி :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.