Jump to content

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்


Recommended Posts

திருமணம் நடந்தாலும் வேறு முறைப்படி தான் நடந்திருக்கும். ஒத்துக்கொள்ளுங்கோ. :D

ஞானஸ்நானம் பெறாத ஒருவரை தேவாலயத்தில் கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்ய முடியுமா? இல்லை தானே? :unsure:

எந்த மதத்தில் இப்பிடி திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்கள் .........ஆனால் அது சரி என்று நான் கூறவில்லை ........................மனித வடிவில் பேய்களாக வாழும் நாம் அதைத்தான் செய்ய முடியும் கடவுளுக்கு எதிராக .உண்மைக்கு எதிராக ..........................ஆனாலும் என்னை இந்த திரியில் கீரொவாக்க நினைக்கும் கேள்விகளுக்கு .............கொமடியனாக பதில் சொல்ல வேண்டிய நிலை ..............இதுவும் என்னை கடந்து செல்லும் ...................சப்ப்ப்பா ...............ஒரே புழுக்கமாய் இருக்கு .முடியல  :lol:

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

திரிப்பதில் Phd ஸ்ய்தவர்கள் வசனம் வசனம் வசனமாக திரிக்கிறார்கள். 

 

 

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

 

தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.

 

முதலில் வைரவ சூலம் என்ன என்றது தெரியாமல் எழுதும் நகைச்சுவை இது. சூலாயுதம் தமிழர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு ஆயுதம். அது பின்னர் Zeos கைவரைக்கும் போனதொன்று. நாகர் சாமிகள் வைத்திருப்பது. இராமசாமிகள் அதிகம் விரும்பாதது. இதற்குள் இந்துவத்துவ கோமாளிதனம் ஒன்றும் கிடையாது. 

 

ஒரு இந்தியப் பார்ப்பனனுக்கு இஸ்லாத்தின் மீதிருக்கும் வெறுப்பை விட ஈழத்தவர் மீதான வெறுப்பு அதிகம் என்பது இவர்கள் மண்டையில் என்றும் ஏறப்போவதில்லை.

 

பாகிஸ்தான் காரனை, வங்காளத்தை  ஒரு கை பார்த்த பின்னர்தான் இந்திரா காந்தி தமிழருக்கு உதவ வந்தவ. சில மர மண்டைகளுக்குள் சரித்திரம் உடனேயே வழிந்தோடிவிடுகிறது. தனக்கும் நடந்து தெரியும் மாத்ரி சுத்துமாத்து விடுகிறார்கள். கள்ளகடத்தல் ராஜிவ் JR இடம் நன்றாக மாட்டி அசடு வழிந்தார். பிரேமதாச பின் வளத்தில் வடிவாக போட்டார். விஜித முனி முதுகில் போட்டார். சில நரிகள் எத்தனை முறை வாங்கியும் திருந்துவத்தில்லை. திரும்ப திரும்ப வந்து வாலாட்டும்.  வாஜ்பாய் ஒரு போதும் தமிழரை தாக்கவில்லை. பாசியம் கலந்த முசோலினி சோனியா மட்டும்தான் தமிழரைத்தாக்கினார். மர மணைகளுக்கு சிங்குகள் இலங்கை வந்ததே தமக்கும் இந்தியாவில் இந்துகள் செய்ததை திருப்பி கொடுக்க. புஸ் மிக கேலக்கெட்ட அமெரிக்க அதிபராகி போனது போல தமிழ்ரை அழித்துவிட்டு குடும்பி இந்தியாவின் கேவக்க்கெட்ட பிர்தமர் என்ற பெயருடன் போய்ச்சேருகிறது.   சுஸ்மா வந்து இலங்கை வந்து போன பின்னர்தான் காங்கிரஸ் பணிய நேர்ந்தது. இப்போது மோடி தமிழ்நாட்டை கைப்பற்ற தமிழருக்கு பல உதவிகள் செய்துதான் ஆவார். இதற்குள் இந்துவம் காண்போர் யானை தடவும் குருடுகள்.

 

இலங்கைத் தமிழன் இராவண வம்சம் என்ற வெறுப்பில் பார்க்கும் வடநாட்டவர்களே அதிகம். இந்திய அதிகாரவர்க்கம் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட சூழ்ச்சிகளி்ல் இந்த உள்ளீடும் தாராளமாக இருக்கின்றது.

 

ஈழத்தமிழர் இராவணர் என்று அவர்கள் சொல்வதில்லை. திரும்ப தெரியாத கதை ஒன்று போதிக்கப்படுகிறது. இலங்கையைத்தான் இராணவ ராஜ்ஜியம் என்பார்கள். அதில் சிங்களவர்கள்தான் அதிகம் என்பது அவர்களுக்கு தெரியும்.  இதனால்தான் இலங்கையில் இராவணபல சேனையை ஏற்படுத்தி இந்தியாவை சிங்களவர்கள் எதிர்க்கிறார்கள். முதலில் இலங்கையில் என்ன நடக்கிறது என்று ஆர்வம் காட்டினால் சரித்திரம் விளங்கும். வடகத்தவர்களின் கோபம், தங்கள் அரச குடும்பத்தை புலிகள் கொலை செய்தார்கள் என்பது. இந்திரா காந்திக்கு சீக்கியரை வாங்கின பழியை புலிகளுக்கு செய்தார்கள்.  இதற்குள் சோனியாவுக்கு பின்வளம் கழுவும் மரமண்டை மலையாளிகள் புகுந்து தங்களுக்கு தமிழ் நாடு மீது இருக்கும் குரோதத்தையும் காட்டினார்கள். குதர்க்கத்தால் சிலர் எதை எதையோ எல்லாம் திரிக்கிறார்கள். மலையாள மரமண்டைகள் வடநட்டவர் அல்ல. 12ம் நூற்றாண்டுவரை தமிழ் பேசிய ஒரு இனம். 

 

இன்றுவரை இலங்கைப்படைகள் தமிழக மீனவர்களை கொன்றுதள்ளுகின்றது. இந்திய அதிகாரவர்க்கம் எந்த வகையிலும் இந்த விசயத்தில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கியது கிடையாது. இந்திய இந்துத்துவத்தை பொறுத்தமட்டில் தமிழ மீனவனை விட இலங்கைப் பவுத்தர்களின் நட்பே மேலானது.

 

இந்தியாவில் பவுத்ததரின் நட்பு மேலானது என்று எங்கும் சொல்லவில்லை. யாரும் அதை நிரூபிக்க முடியாது. அது வெறும் வெறுவாய் சப்பிக் கதை அளப்பு. கள்ளக்கடத்தலில் ஈடுபட்ட ரஜீவ், முசோலினி சோனியா, குடும்பிகளின் "பாதுகாப்புக் கொள்ளை" மட்டும்தான் அது.  தெரியாதவர்கள் அறிந்து கொள்ள " இந்தியாவில் இன்றும் காங்கிரசுக்கு இருக்கும் ஒரே ஒரு வாக்கு ஆதரவு அது மதம் சாராதது என்பதே.  மரமண்டை அல்ல,  இல்லை இலை, குழை மண்டை இருந்தால் கூட காங்கிரஸ் பௌத்ததை தூக்கி பிடியாது என்பது விளங்கும். அதனால்த்தான் அது தமிழர்கள் இந்துக்களாக இருந்த்தும் அவர்கள் பக்கம் சாரவில்லை என்று காட்டிகொள்ள முனைகிறது. சீக்கியர் இடித்த பல இந்துக் கோவில்களை ரஜீவ்காந்தி திரும்ப கட்டினார் என்பதை சம்மாந்துறை PhD களுக்கு தெரியாது. 

 

இந்திய இந்துத்துவம் பற்றிய புரிதல் யாழ்பாணத்தில் தம்மை இந்து என்று பிதற்றுபவர்களிடம் சற்றும் கிடையாது. இந்திய இந்துத்துவம் என்பது இந்தியாவை சாதிவாரியாக கூறுபோட்டு மதவாரியாக பிளவுகளை ஏற்படுத்தி மக்களை சிதைத்து சூட்சும அரசியலூடாக வெறும் இரண்டு மூன்று வீத பார்ப்பான் இந்திய மைய அரசியலை ஆழ்வதற்கான உத்திதான் இந்துத்துவம். இந்துத்துவம் என்பது சூட்சும அரசியல் தவிர ஆன்மீகம் கிடையாது.

 

யாழ்பாணத்தில் SJV தொடக்கம் எப்போதுமே கிறிஸ்தவர்கள்தான் உரிமை போராட்டத்தில் முன்னணி. பிரபாகரன் தனது மகனுக்கு சாள்ஸ் அன்ரனி என்று பெயர் வைத்ததிற்கும் காரணம் இருக்கு. எனவே இந்தியாவில் இந்துவம் என்ன செய்தும் நாம் கவலைபட வேண்டியதில்லை. கடத்தல்க்கார காங்கிரஸ் பதவி போய் BJP பதவிக்கு வந்த பின்னர் சம்மந்துறை இந்துதவ சரித்திரம் மாறிவிடும்.

 

ஈழத்தவர்கள் தமது சைவத்தை அதன் குறைகளை கழைந்து தனித்துவத்துடன் நல்லதொரு ஆன்மீகமாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் தமது தலைகளை கொண்டுபோய் இந்துத்துவாக்களிடம் ஓட்டுவதில் குறியாய் உள்ளனர்.  இதற்கும் ஒரு காரணம் உண்டு அது இந்தியாவில் பார்ப்பான் சாதியில் மேலோங்கியிருப்பதைபோல் ஈழத்தில் இவர்கள் இந்துத்துவத்தை வைத்து சாதியின் மேன்மையில் உயர்வை காட்ட முற்படுவதே அதன் பிரதான காரணம்.

 

சமயம் வளர்பதற்கில்லை. சம்மாந்துறை இந்துத்வம்தான் வளர்க்கப்படுவது.  இந்த சைவ சித்தாந்த பாடலுக்கு பொருள் சைவத்திற்க்கும் இந்து சமயத்துக்கும் இடையில் தான் பெரிய ஆப்பாக இறுக்கிவிட்டத்தாக நினைத்து  சைவத்தை வளர்க்கும் திருகுதாளக் கதை விடமாட்டர்கள்.  இதுதான் சைவ சித்தாந்ததின் அடிப்படை "ஓராதே ஒன்றையும் முற்றுன்னாதே நீ முந்தி பாராதே பார்த்தனை பார்" சைவம் வளர்பதற்கல்ல, அதில் பிராத்தனை கூட செய்ய வேண்டியதில்லை. 

 

சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் கங்கணம் கட்டுபவர்கள் இவர்கள். தமிழ்நாட்டுப் பிள்ளை மார்களும் ஆதீனங்களும் பபார்ப்பனனுக்க செம்பு தூக்கி சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாய் கடிதங்களும் ஆலோசனை ஆதரவுகளும் வழங்குவதில் காலகாலமாக யாழ்ப்பாண பிள்ளைமார்கள் பின்நிற்பதில்லை. பின்னர் வெட்கமே இல்லாமல் தமிழும் சைவமும் இரு கண்கள் என்பார்கள். இந்த கூறுகெட்ட தனத்தை என்னவென்று சொல்வது!!

http://eswaramoorthy.webs.com/naadumnaveenarum.html

 

சமஸ்கிருதம் வடநாட்டவரின் மொழிகளின் தாய் மொழி. அவர்கள் ஏன் அதில் பூஜை செய்யக்கூடாது? யாரும் சொல்லாமலே சம்மாந்துறை காவடிகள் அங்கே வீதிகளுக்கு கூட அரபிக்கில் பெயர் சூட்டிவிட்டுவந்து ஆப்பிறுக்கள் செய்கிரார்கள்.  தமிழரின் பூசை மந்திரங்கள் பௌத்தர்களை கழுவேற்றிக்கொலை செய்த்துவிட்டு நாயனார் பட்டம் பெற்ற்வர்களின் தேவாரங்கள் மட்டும்தான். தி மு.க ஆட்சியில் அது விரிவு படுத்தபட்டது. அறியாதவர்களுக்கு இதுவும் ஒன்று யாழ்ப்பாணத்து கோவில்களில் அரபிக்கில் தொழுவதில்லை யாழ்பாணத்தில் எல்லா கோவில்களிலும் தமிழில் தேவாரம் பிரதானமாக பாடப்படும். மேலும் ஐயர் தான் பூசை முடியவும், தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, ஊஞ்சல் பா, திருவெம்பாவை, திருப்பாவை  என்றெல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி கொடுப்பர். யாழ்பாணத்தில் சம்மாந்துறைவிட அலுவல்கள் கொஞ்சம் வித்தியாசம். அங்கு கழுவேற்றும் நாயன் மார்களின் தேவாரங்கள் முக்கிய இடம் பெறும்

 

இந்தப் புத்தகத்தில் சைவருக்கும் நவீன சைவருக்கும் இடையிலான வாக்குவாதம் உள்ளது. நவீன சைவம் என்பது சோமசுந்தர நாயக்கர் தொட்டு வள்ளலார் மறைமலலையடிகள் என தொடர்ந்து சைவத்தை சீரமைக்கவும் தமிழ் மொழியை முதன்மையாக்கி தமிழ்த்தேசீயத்துக்கு அடிகோலவும் வழிவகுத்த ஒரு தரப்பு. எங்கே சாதி ஒழிந்துவிடுமோ என்று இது அத்தனைக்கும் முரணாக இருந்தது அடுத்த தரப்பு. சீர்திருத்தத்திற்கு முற்றுமுழுதாக எதிர்ப்பாளர்களாக இருந்ததில் நாவலரின் தலையாய பங்கில் இருந்து ஏராளமான யாழ்ப்பாண பிள்ளைமார்களின் பங்களிப்பு இருந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

 

ஒருவரின் புத்தகம் இந்துமதம் அல்ல. குரான் பாணி இந்துமத்தில் எடுபடுமாயின் அது சனாதன மார்க்கமாக இருக்க முடியாது. வேதாசலம் கிறிஸ்தவனாக இருந்து தமது பெயரை மறைமலை என மாற்றிவர். அவரை விட பெரியார் இந்துமதம் இல்லை என்றும் வாதிட்டவர். முடிவு நூல் எதுவும் இந்து மதத்தில் இல்லை. கீதை, வேதங்கள், கூட முடிவு நூல்கள் அல்ல. இந்த புத்தாகம் இன்னொரு ஆராச்சி மட்டுமே. யாரும் ஏற்கலாம் தள்ளி வைக்கலாம். ஆனால் இந்துமதம் சீர்த்திருத்த என்றதற்கு அப்பால் பட்டது.  அதை சைவ சித்தாந்த நூல்கள் தெளிவாக சொல்லி செல்கின்றன. அதுதான் தமிழரின் அடிப்படை ம்தம்.

 

இங்கே சிலர் இருக்கின்றர்கள் தடாலென தந்தை பெரியாரை தாக்குவதில் குறியாய் இருப்பவர்கள். இந்த நவீன சைவத்தின் அடுத்த கட்ட வடிவம் தான் பெரியாரின் எழுச்சி என்பது இவர்களுக்குப் புரியாது. இந்த சைவப் பிள்ளைமார்களை திருத்தவே முடியாத என்ற நூற்றாண்டுக்குமேற்பட்ட முயற்சியின் தோல்வியே கடவுளே இல்லை என்ற முடிவு நோக்கித் தள்ளியது.

 

தூயவன் பெரியாரை ஏற்பதில்லை. பெரியாரை சமூக சீர்திருத்தவாதியாக மட்டும் நான் ஏற்கிறேன். பெரியாரின் சீடனான அண்ணாவே பிற்காலம் சமய ஈடுபாடு கட்டினார். பெரியார் யாரையும் திருத்த முடியாமல் கடவுள் இல்லை என்றால் அவரும் கொள்கை இல்லாத கோமாளியாக்கபடுவார். ஆனால் பெரியாரை விளங்காதவர்கள் சொல்லும் மனிதன் அல்ல பெரியார்.  இந்து மதத்தில் ஒருபாகம் நாத்திகம். அத்துவைதம் மனிதன் மட்டும்தான் இருக்கிறான் என்கிறது.  அதாவது கடவுள், மனிதன் என்று இரண்டு நிலை இல்லை என்கிறது. பெரியாரின் சமூக சீர்த்திருத்தங்களால் தான் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் மட்டும் ஆட்சியில் இருக்கின்றன. காங்கிரஸ் அங்கே வால் கூட ஆட்டமுடியாமல் இருப்பது பெரியாரின் வெற்றியே. அவர் தோல்வி காணவில்லை. தோல்வியால் அவர் நாதிகனானார் என்பது, கதை எல்லாம் முடிந்து போன பின்னர் எழுதும் வங்கு ரோத்து முடிவுரை. 

 

 

எனவே, சைவத்தையே அதன் சாதீய வர்க்க அடிப்படைகளில் இருந்து சீர்திருத்த முடியாதபோது அதுவே இப்போது இந்துத்துவவா என்று பலிபீடத்தில் கொண்டுபோய் தலையை வைக்கும் போது அதையா திருத்த முடியும்?

 

திருத்த முடியாத இந்தக் குப்பையை தலைமுழுகுவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பது எப்போதோ எடுக்கப்பட்ட முடிவு.

 

ஆன்மீகத்துக்கு மதம் தேவையில்லை.

 

சைவசித்தாந்ததில் சாதியம் இருக்கு என்று ஊளை இட்டு யாரும் அதை கேடக்கபோவதில்லை.  ஆன்மீகத்துக்கு மதம் தேவை இல்லை. அதனால் மதம் இருக்க கூடாது என்றும் இல்லை. முகமது, புத்தர், ஜேசு எல்லோரும் தங்கள் மதங்களைத்தான் ஆக்கினார்கள். இதனால் மட்டும்தான் மதங்கள் உண்டாகின.  சமூக பிரச்சனையான சாதியை மத்திற்குள் இணைதவர்கள் ஆரியர்கள். அதாவது ஆளும் அதிகாரத்தை கொண்டிருந்த ஆரியகள் தங்களை மத்த தலைவர்கள் ஆகினார்கள். இது சரியாக மகாநாமாவின் புத்தம் இலங்கை எங்கும் பரவவேண்டும் என்றது போன்றதே. அதை வைத்து இன்று காசாக்க முயல்பவர்கள் பாசியர்கள்.  தமிழரின் சைவசித்தாந்ததில் சாதியம் இருக்கு என்று ஊளை இட்டு யாரும் அதை கேடக்கப் போவதில்லை. வடமாகாண சபைக்கு அதன் அதிகாரத்தை தந்தால் தங்களைதாங்கள் கவனிக்க முடியும் என்பது அவர்களின் வாக்களிப்பின் தெரிவு. ஆனால் அவருக்கு ஆப்பிறுக்கல்களும் போதனைகளும் தான் கொடுக்க முடியும் என்பது கோத்தாவின் மரமண்டையின் தீர்மானம். 

 

நானும் நீயும் இந்து ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்ற இந்துமத நிலை உலகின் எந்த மூலையிலும் கிடையாது. எவன் எந்த மதத்துக்கு போனால் என்ன விட்டால் என்ன. மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும்.

 

மகாநாவின் புத்தத்தை அறியாதவர்கள் எழுதுவது இது. அங்கிருக்கும் ச்சதியம் எங்கும் இல்லை. இதுவேதான் சுன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களுக்கு குண்டுவைக்கும் காரணமும்.  பாகிஸ்தானிய பாசிகள் வங்காள திராவிடர்களை தீண்டாதவர்களாக ஆக்கி வைத்திருந்த போது இந்துக்கள்தான் விடுவித்தார்கள். "மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும்." மனித நேய கோத்தாவின், மகிந்தாவின்  போருக்கு ஒற்ற்வர் வேலை செய்ய  போனவர்களின் மனித நேயதத்துவம் இது .

 

Link to comment
Share on other sites

திரிப்பதில் Phd ஸ்ய்தவர்கள் வசனம் வசனம் வசனமாக திரிக்கிறார்கள்.

http://tamizl.com/?p=61871

இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ?

 

இந்தியாவில் பவுத்ததரின் நட்பு மேலானது என்று எங்கும் சொல்லவில்லை. யாரும் அதை நிரூபிக்க முடியாது. அது வெறும் வெறுவாய் சப்பிக் கதை அளப்பு.

 

அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்?

 

சமஸ்கிருதம் வடநாட்டவரின் மொழிகளின் தாய் மொழி. அவர்கள் ஏன் அதில் பூஜை செய்யக்கூடாது?

.

வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள்.

 

மேலும் ஐயர் தான் பூசை முடியவும், தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, ஊஞ்சல் பா, திருவெம்பாவை, திருப்பாவை என்றெல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி கொடுப்பர்

 

என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்?

 

மகாநாவின் புத்தத்தை அறியாதவர்கள் எழுதுவது இது. அங்கிருக்கும் ச்சதியம் எங்கும் இல்லை. இதுவேதான் சுன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களுக்கு குண்டுவைக்கும் காரணமும். பாகிஸ்தானிய பாசிகள் வங்காள திராவிடர்களை தீண்டாதவர்களாக ஆக்கி வைத்திருந்த போது

 

 

உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள்

 

இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலருக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை அறவே பிடிக்காது, இன்னும் சிலருக்கு கிறீஸ்த்தவர்களுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்கள் எவ்வளவோ மேல். 

 

இவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நீங்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலென்ன நாங்களும் தமிழர்கள்தான். எங்கள் தாயகமும் தமிழீழம்தான். நாங்கள் பின்பற்றும் கலாச்சாரமும் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரப் பாரம்பரியங்கள்தான். . உங்களைப்போலவே தாயக விடுதலைப் போராட்டத்தில் நாங்களும் தியாகங்கள் செய்திருக்கிறோம். நீங்கள் பட்ட அதேயளவு துன்பங்களை நாங்களும் பட்டிருக்கிறோம். சிங்களவன் உங்களுக்கு வேறு, எங்களுக்கு வேறு என்று பிரித்துப்பார்த்து இனவழிப்புச் செய்யவில்லை. அவனைப் பொறுத்தவரையில் நானும், நீங்களும் தமிழர்களே. 

 

நான் பிறப்பால் கத்தோலிக்கன். அது நான் விரும்பியோ அல்லது புரிந்துகொண்டோ சேர்ந்துகொண்ட மதம் கிடையாது. எனது தாய் தந்தையர் கத்தோலிக்கர்கள் , அதனால் நானும் கத்தோலிக்கன். எனது தாய்வழியில் அவர்து பெற்றோரில் ஒருவர் இந்து. மற்றையவர் கத்தோலிக்கர். ஆனால் யாரையும் யாரும் வற்புறுத்தி தமது வணக்கத்தலங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை. தேவையான சுதந்திரம் எல்லோருக்கும் இருந்தது. 

 

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்குச் செல்கிறான் என்றால் அது ஏன் என்று அறிய முற்படுங்கள். அதைவிடுத்து தூற்றவேண்டாம். இன்று கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் இந்துக்களே. 

 

பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் பிறந்த இனத்தில் பிறந்ததற்காக நான் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பிரபாகரன் சைவனா கத்தோலிக்கனா என்று நான் பார்க்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு தமிழன், அவன் பின்னால் செல்ல அது ஒன்றே போதுமானதாக இருந்தது எனக்கு. ஆனால் இன்று முதன் முதலாக தமிழன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகிறேன். 

 

முஸ்லீம்களை "தேசியப் பாதுகாப்பு " காரணத்துக்காக இந்துக்களுடன் கத்தோலிக்கர்களும் சேர்ந்த்தேதான் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினார்கள்.அப்போது இந்துக்களுக்கு மற்றைய தமிழர்கள் கத்தோலிக்கர்களாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. 1990 இல் முஸ்லீம்களை விரட்டப்பட்டார்கள், இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம். 

 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. 

 

முன்பு யாரோ ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, " அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நாம் வாய்திறக்கவில்லை, பின்னர் கம்மியூனீஸ்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நாம் வாய் திறக்கவில்லை. இறுதியாக எம்மைத்தேடி வந்தார்கள், எமக்காப் பேசுவதற்கு அபோது எவருமே இருக்கவில்லை ".

 

வாழ்க இந்துத்துவத் தமிழீழம் !!!!!


http://tamizl.com/?p=61871

இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ?

 

 
அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்?
 

.
வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள்.


 

 
என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்?

 

 

உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள்

 

இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள்.

 

 

சண்டமாருதன்,

 

இங்கே தமிழ்த் தேசியத்தின் தூண்களென்று தம்மை வரிந்துகட்டிக் கொண்டு எழுதுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் என்பது சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகிறது.

 

முதன் முதலாக தமிழன் என்று என்னைக் கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அப்படியொன்றில்லை இங்கே. இருப்பதெல்லாம் சைவ - இந்துத்துவ - தமிழர்கள் மட்டும்தான். மற்றையவர்கள் எல்லாம் ஒன்றில் முஸ்லீம்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள். 

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தக்கள் ஆறுதலாக இருக்கின்றன. 

Link to comment
Share on other sites

http://tamizl.com/?p=61871

இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ?

 

இராவணன் தமிழ் மன்னனா இல்லையா என்பது தெரியாமல் எழுத வந்தது நகைச்சுவை. ஆனால் வடஇந்தியர் அவனை ஈழத்தமிழர் என்று அவனை அழைப்பதாக காட்ட முடியுமா? இந்துமத்த்தில்ல் அசுரர் தேவர் என்று இருவர் இருப்பதை தெரியாமல் இந்த வரைக்கும் சைவத்தை சீர்திருத்தியமைக்கு நன்றி. இதுவும் இன்னொரு வைரவர் சூலம். 

 

 

அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்?

 

கதையை இன்னொருதடவை திரிக்க வேண்டுமாயின் அளவு கடந்த அளவு கடந்த அளவு கடந்த பாசத்துடன்தான் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொளுங்களேன். அதன் பின்னர்?  தெரியாததை, அல்லது விட்ட பிழையை ஏற்க இந்தளவு கஸ்டமா? 

 

.

வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள்.

அதையேதான் தமிழர் அராபிக்கில் செய்கிறார்கள், சிங்களவர்கள் பாளியில் செய்கிறார்களாயிற்றே. இதில் எப்படி சாதித்துவம் வந்து இந்துக்களை மட்டும் கெடுத்தது?. அராபிக்கில் செய்யும் தமிழர் தமக்கு பாசை தேவை இல்லை, சிங்கள அடிமைத்தனம் காணும் என்கிறார்களே. அவர்கள் கெடுபடவில்லையா?

 

 

என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்?

 

தாய் மொழியே இல்லாதவர்களுடன் அவர் எவ்வளவு மேல்? எமது மதத்தை பற்றி கூறை கூற எந்த மரமண்டைகளுக்கு  உரித்திருக்கோ அந்த மரமண்டைகள் நேரம் ஒதுக்க முடியாதா? நாம் எனது மொழியில் தொழுவம், விடுவம். இதில் சிங்கள கோத்தாவின் கூத்தாடிகளின் அதிகாரம் என்ன? 

 

உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள்.

 

நாங்களும் உங்களை மதத்தைபற்றித்தானே கேட்டோம். அதை புரியவில்லையா? மறுமொழி சொல்லமுடியாமல் சறுக்க வேண்டிய அளவுக்கு பௌத்துவம் நகேடு கெட்ட மதமானால்அதற்கு தமிழர் மாற வேண்டும் ஏன் அரட்டை அடிப்பான.  அவர்களை திருஞாசம்பந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு? எம்மை வேவு பார்த்து சிவியம் நடத்தியவர்கள் எம்ம்மை திருத்தவர இலகுவாகாது. 

 

இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள்.

 

நாவலர் ஆரம்பித்து வைத்த அன்நிய மத எதிர்ப்பைத்தான் எகிப்திய சித்தி லெப்பை பார்த்து கொப்பி அடித்தார்.  நாவலர் இறுக்கமான அன்நிய மத எதிர்ப்பாளன் என்பதை வெள்ளைக்காற பாதிரிகளுக்கு விவிலிய வேதத்தில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தியதில் தெரியும். அவர் பாணியில் நாமும் தொடருவோம்.  பின வாங்க வேண்டியதில்லை. நாவலர் தன் பிழைகளை பிற்காலம் திருத்தியது போலவும் செய்வோம். அதுவெல்லாம நம் விருப்பம். மற்றவர்கள்  எந்தவகை மரமண்டைகள் நமக்கு சொல்ல வர?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்தில் இப்பிடி திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்கள் .........ஆனால் அது சரி என்று நான் கூறவில்லை ........................மனித வடிவில் பேய்களாக வாழும் நாம் அதைத்தான் செய்ய முடியும் கடவுளுக்கு எதிராக .உண்மைக்கு எதிராக ..........................ஆனாலும் என்னை இந்த திரியில் கீரொவாக்க நினைக்கும் கேள்விகளுக்கு .............கொமடியனாக பதில் சொல்ல வேண்டிய நிலை ..............இதுவும் என்னை கடந்து செல்லும் ...................சப்ப்ப்பா ...............ஒரே புழுக்கமாய் இருக்கு .முடியல  :lol:

 

 

தமிழ்ச்சூரியன்,

 

நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உங்களை இந்துத்துவக் கத்தோலிக்கன் என்று நிறுவ முயற்சிக்கிறீர்களா?? அல்லது நான் கத்தோலிக்கன்தான் என்று சொன்னால் யாழ்களத்தில் உங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?? உங்களின் அடையாளத்தை எதற்காக இவர்களுக்காக விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும். சிலர் நீங்கள் மட்டும் நல்லவர், மற்றைய 999 கிறீஸ்த்தவர்களும் கெட்டவர்கள் என்று நற்சான்றுப்பத்திரம் வேறு கொடுக்கிறார். இவர்கள் யார் நமக்குச் சான்றிதழ் கொடுக்க ?? இவர் தமிழர்களென்றால், நாங்கள் யார்?? தமிழரில்லையா?? போர்க்களத்திலும், அரசியலிலும் நாங்கள் போராடியபோது மட்டும் நாங்கள் தமிழர், இப்போது மட்டும் தீண்டத்தகாதவர்கள், வேண்டப்படாதவர்கள் அப்படித்தானே?? 

 

ஒரு பெண்ணோ அல்லது ஆனோ திருமணத்திற்காக இன்னொரு மதத்தைத் தழுவுகிறார் என்றால் அது அவரது தவறு. நிச்சயம் அவரால் இன்னொரு மத அனுட்டாங்களையோ அல்லது கடவுள்களையோ தனது கடவுளாகவும் மதமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிறப்பிலிருந்து திருமணம் முடிக்கும்வரை ஒரு மதத்தை மட்டுமே வழிபட்டு விட்டு, பெண்ணிற்காகவும், ஆணிற்காகவும் திடீரென்று இன்னொரு மதத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதென்பது சுத்த நாடகமேயன்றி வேறில்லை.  அப்படியொருவர் செய்கிறார் என்றால் அவர் தன்னைத்தானே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். என்னைப்பொறுத்தவரை ஒருவரை தனது மதத்திற்கு மாறு என்று கேட்பதும் தவறு, அப்படி மாறுவதும் தவறு. 

 

அவரவர் தனது மத்தத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையைல் அனுசரித்துப் போவதுதான் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இல்லை, துளசி. :)

 

 

மன்னியுங்கள் ......
பெயரை குறிப்பிடாமல் தோற்றத்தை குறித்து எழுதிவிட்டேன் போல் இருக்கு.
Link to comment
Share on other sites

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்குச் செல்கிறான் என்றால் அது ஏன் என்று அறிய முற்படுங்கள். அதைவிடுத்து தூற்றவேண்டாம். இன்று கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் இந்துக்களே.

----

----

இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம்.

 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. 

 

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்கு ஏன் செல்கிறான் என்பதில் சில காரணங்களை தான் நாங்களும் எழுதியுள்ளோம். உடனே எமக்கெதிராக கருத்து வைக்கிறீர்கள்.

 

இங்கு யார் கத்தோலிக்கர்களை தமிழர்கள் இல்லை என்றோ அவர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவோ கூறியது? :unsure: மதமாற்றுதல் தொடர்பில் இங்கு விமர்சன கருத்து வைத்துள்ளோமே தவிர கிறிஸ்தவர்களை எதிரி என கூறவில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

 

மன்னியுங்கள் ......
பெயரை குறிப்பிடாமல் தோற்றத்தை குறித்து எழுதிவிட்டேன் போல் இருக்கு.

 

 

:lol::D

 

இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு? :) எனது தோற்றம் உங்களுக்கு தெரியாது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்கு ஏன் செல்கிறான் என்பதில் சில காரணங்களை தான் நாங்களும் எழுதியுள்ளோம். உடனே எமக்கெதிராக கருத்து வைக்கிறீர்கள்.

 

இங்கு யார் கத்தோலிக்கர்களை தமிழர்கள் இல்லை என்றோ அவர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவோ கூறியது? :unsure: மதமாற்றுதல் தொடர்பில் இங்கு விமர்சன கருத்து வைத்துள்ளோமே தவிர கிறிஸ்தவர்களை எதிரி என கூறவில்லை. :rolleyes:

 

 

இல்லை, ஏன் மதம் மாறுகிறார்களென்ற காரணத்தை இதுவரை நீங்கள் தேடவில்லை. இதுவரை இங்கே கக்கியதெல்லாம் கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்கிற வக்கிரம் மட்டுமே. அப்படி காரணத்தைத் தேடியிருப்பீர்களென்றால் நிச்சயம் இங்கே இப்படி எழுதிய்ருக்க மாட்டிர்கள். 

 

தூயவன் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் "எனக்கு முஸ்லீம்களிக்கூடப் பிடிக்கும், ஆனால் கிறீஸ்த்தவர்களைப் பிடிப்பதில்லை" என்றும், இதே திரியில் மருதங்கேணி என்று நினைக்கிறேன், "எனக்குக் கிறீஸ்த்தவர்களைக் கொஞ்சமும் பிடிப்பதில்லை" என்றும் கூறியிருக்கிறார்கள். அதை முதலில்ப் படியுங்கள். 

 

ஒருவன் மதம் மாறுகிறார் என்றால் அவரேன் மதம் மாறுகிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். கத்திஅதன்பிறகு கிறீஸ்த்தவர்களை தள்ளிவைக்கலாம், விமர்சிக்கலாம், எதுவும் செய்யலாம். 

Link to comment
Share on other sites

யாரவது முதல்ல இந்துனா யாருன்னு வரையறை செய்யுங்க. 
 
எனக்கு நான் இந்துவானு ஒரே குழப்பமா இருக்கு !!??
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலருக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை அறவே பிடிக்காது, இன்னும் சிலருக்கு கிறீஸ்த்தவர்களுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்கள் எவ்வளவோ மேல். 

 

இவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நீங்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலென்ன நாங்களும் தமிழர்கள்தான். எங்கள் தாயகமும் தமிழீழம்தான். நாங்கள் பின்பற்றும் கலாச்சாரமும் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரப் பாரம்பரியங்கள்தான். . உங்களைப்போலவே தாயக விடுதலைப் போராட்டத்தில் நாங்களும் தியாகங்கள் செய்திருக்கிறோம். நீங்கள் பட்ட அதேயளவு துன்பங்களை நாங்களும் பட்டிருக்கிறோம். சிங்களவன் உங்களுக்கு வேறு, எங்களுக்கு வேறு என்று பிரித்துப்பார்த்து இனவழிப்புச் செய்யவில்லை. அவனைப் பொறுத்தவரையில் நானும், நீங்களும் தமிழர்களே. 

 

நான் பிறப்பால் கத்தோலிக்கன். அது நான் விரும்பியோ அல்லது புரிந்துகொண்டோ சேர்ந்துகொண்ட மதம் கிடையாது. எனது தாய் தந்தையர் கத்தோலிக்கர்கள் , அதனால் நானும் கத்தோலிக்கன். எனது தாய்வழியில் அவர்து பெற்றோரில் ஒருவர் இந்து. மற்றையவர் கத்தோலிக்கர். ஆனால் யாரையும் யாரும் வற்புறுத்தி தமது வணக்கத்தலங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை. தேவையான சுதந்திரம் எல்லோருக்கும் இருந்தது. 

 

சைவத்திலிருந்து ஒருவன் இன்னொரு மதத்திற்குச் செல்கிறான் என்றால் அது ஏன் என்று அறிய முற்படுங்கள். அதைவிடுத்து தூற்றவேண்டாம். இன்று கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் கூட முன்னர் இந்துக்களே. 

 

பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் பிறந்த இனத்தில் பிறந்ததற்காக நான் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பிரபாகரன் சைவனா கத்தோலிக்கனா என்று நான் பார்க்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு தமிழன், அவன் பின்னால் செல்ல அது ஒன்றே போதுமானதாக இருந்தது எனக்கு. ஆனால் இன்று முதன் முதலாக தமிழன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகிறேன். 

 

முஸ்லீம்களை "தேசியப் பாதுகாப்பு " காரணத்துக்காக இந்துக்களுடன் கத்தோலிக்கர்களும் சேர்ந்த்தேதான் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினார்கள்.அப்போது இந்துக்களுக்கு மற்றைய தமிழர்கள் கத்தோலிக்கர்களாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. 1990 இல் முஸ்லீம்களை விரட்டப்பட்டார்கள், இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம். 

 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. 

 

முன்பு யாரோ ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, " அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நாம் வாய்திறக்கவில்லை, பின்னர் கம்மியூனீஸ்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நாம் வாய் திறக்கவில்லை. இறுதியாக எம்மைத்தேடி வந்தார்கள், எமக்காப் பேசுவதற்கு அபோது எவருமே இருக்கவில்லை ".

 

வாழ்க இந்துத்துவத் தமிழீழம் !!!!!

 

 

சண்டமாருதன்,

 

இங்கே தமிழ்த் தேசியத்தின் தூண்களென்று தம்மை வரிந்துகட்டிக் கொண்டு எழுதுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் என்பது சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகிறது.

 

முதன் முதலாக தமிழன் என்று என்னைக் கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அப்படியொன்றில்லை இங்கே. இருப்பதெல்லாம் சைவ - இந்துத்துவ - தமிழர்கள் மட்டும்தான். மற்றையவர்கள் எல்லாம் ஒன்றில் முஸ்லீம்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள். 

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தக்கள் ஆறுதலாக இருக்கின்றன. 

 

மன்னிக்கவேண்டும் !
தமிழ் கிறிஸ்தவர்களின் அடாவடித்தனம் எனக்கு பிடிக்காது ............. அதன் பொருள் இந்து வாதத்தை முன் நிறுத்துகிறேன் என்று பொருள் ஆகாது.
தமிழர்களிடம் என்ன குறைபாடு இருக்கிறதோ ......... அதை களைந்து விட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
முதலில் நாம் தமிழராக இருந்தால்தான் ..........
எமக்கு என்று ஒரு நிலம் கலாச்சாரம் மதம் என்று இருக்கும்.
தமிழர் என்ற பதத்தை நாம் விட்டு விட்டால் ................ நாம் அனாதைகள் ஆகிவிடுவோம். பின்பு எமக்கு தெரிவுகள் இருக்காது யார் யார் தூக்குகிறானோ. அங்கே ஒட்டி கொள்ள வேண்டியதுதான்.
 
இருவர் திருமணம் செய்யும்போது ........
திருமணத்தை ஏதாவது ஒரு முறையில்தான் செய்ய முடியும். ஆனால் கிறிஸ்தவர்கள் காதல் திருமணம் என்று வரும்போதே நீ கிறிஸ்தவனாக மாறாவிட்டால் திருமணம் நடக்காது என்று காதலை தூக்கி குப்பையில் போடுவதை நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன்.இந்த முடிவில் ............ ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?
இப்போது எப்படி இருமனம் இணைவதை பற்றி பேசலாம் ................. இனி விபச்சாரம் பற்றி மட்டுமே பேசலாம்.
இது ஒரு அடாவடிதனம் ............ உங்கள் மதம் எப்படி உங்களுக்கு உயர்வானதோ? அடுத்தவன் மதமும் அடுத்தவனுக்கு அப்படி  என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
 
எனது தனிபட்ட எண்ணம் இந்து மதத்தை அடியோடு வேர் அறுப்பதுதான். அது ஒரு சாக்கடையாகவே நான் பார்கிறேன். அதை எமது மதம் என்று தூக்கி பிடித்து துர்  நாற்றம் அதிகரிக்கிறதே தவிர எந்த பலனும் இல்லை .
யாரிடமும் ஒரு விளக்கமும் இல்லை ............
 
மேலே புங்கை ஊரான் எழுதுவதுபோல் சும்மா வெள்ளை அடித்து கொண்டு இருக்க வேண்டியதுதான் ...
அதையும் மீறி யாரும் கேட்டால் ..............? ஏன் இஸ்லாத்தில் இல்லையா கிறிஸ்தவத்தில் இல்லையா ? என்று  மில்லியன்  டாலர் கேள்வியை கேட்டு நியாம் கற்பிப்பார்கள். 
எங்கு எது இருந்தால் எனக்கு என்ன ........?
என்னுடைய வீட்டுக்குள் ஏன் சாக்கடை இருக்க வேண்டும்? அதை சுத்தம் செய்ய கூடாதா ?
 
தமிழ் கிறிஸ்தவர்கள் மேல் உள்ள வெறுப்பும் அவர்கள் தமிழர்களாக இருப்பதால்தான்.
Link to comment
Share on other sites

ஐரோப்பிய வழக்கத்தின் படி இந்து இந்திய மத்ததை பின்பற்றுபவன். வைதீக இந்து வேதங்களை பினபற்றுபவன். மனத்த்தால் இந்து இறைவனை வழிபடுபவன். அவனின் பிரச்சனை இறைவன் அல்லது கடவுள் யார் என்பதுவே. 

Link to comment
Share on other sites

தமிழ்ச்சூரியன்,

 

நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உங்களை இந்துத்துவக் கத்தோலிக்கன் என்று நிறுவ முயற்சிக்கிறீர்களா?? அல்லது நான் கத்தோலிக்கன்தான் என்று சொன்னால் யாழ்களத்தில் உங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?? உங்களின் அடையாளத்தை எதற்காக இவர்களுக்காக விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும். சிலர் நீங்கள் மட்டும் நல்லவர், மற்றைய 999 கிறீஸ்த்தவர்களும் கெட்டவர்கள் என்று நற்சான்றுப்பத்திரம் வேறு கொடுக்கிறார். இவர்கள் யார் நமக்குச் சான்றிதழ் கொடுக்க ?? இவர் தமிழர்களென்றால், நாங்கள் யார்?? தமிழரில்லையா?? போர்க்களத்திலும், அரசியலிலும் நாங்கள் போராடியபோது மட்டும் நாங்கள் தமிழர், இப்போது மட்டும் தீண்டத்தகாதவர்கள், வேண்டப்படாதவர்கள் அப்படித்தானே?? 

 

ஒரு பெண்ணோ அல்லது ஆனோ திருமணத்திற்காக இன்னொரு மதத்தைத் தழுவுகிறார் என்றால் அது அவரது தவறு. நிச்சயம் அவரால் இன்னொரு மத அனுட்டாங்களையோ அல்லது கடவுள்களையோ தனது கடவுளாகவும் மதமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிறப்பிலிருந்து திருமணம் முடிக்கும்வரை ஒரு மதத்தை மட்டுமே வழிபட்டு விட்டு, பெண்ணிற்காகவும், ஆணிற்காகவும் திடீரென்று இன்னொரு மதத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதென்பது சுத்த நாடகமேயன்றி வேறில்லை.  அப்படியொருவர் செய்கிறார் என்றால் அவர் தன்னைத்தானே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். என்னைப்பொறுத்தவரை ஒருவரை தனது மதத்திற்கு மாறு என்று கேட்பதும் தவறு, அப்படி மாறுவதும் தவறு. 

 

அவரவர் தனது மத்தத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையைல் அனுசரித்துப் போவதுதான் சரி. 

 

நாந்தான் அண்ணா மதம் மாற சொல்லி கேட்பது தொடர்பாகவே 999 பேருடன் தமிழ்சூரியன் அண்ணாவை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இங்கு நல்லவர், கெட்டவர், தமிழர், தமிழரில்லை என எழுதவில்லை. நீங்கள் தவறான அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையர்கள் இலங்கையை ஆக்கிரமித்தபோது பல இந்துக்களை கிறீஸ்த்தவர்களாக மதமாற்றம் செய்தார்கள். அதேபோல அதேகாலத்தில் வேலை வாய்ப்பிற்காக பல இந்துக்கள் கிறீஸ்த்தவத்தைத் தழுவிக்கொண்டார்கள். 

 

ஆனால் இன்று எவரும் துப்பாக்கியோ அல்லது வாளோ ஏந்திக்கொண்டு மதம் மாறுங்கள் என்று வற்புறுத்துவதில்லை. 2 வருடங்களுக்கு முன்னர் தாயகத்திலிருந்து அகதியாக ஒரு இளம்பெண் இங்கே வந்திருந்தார். அவருக்கு இங்கே எவரையும் தெரிந்திருக்கவில்லை. கத்தோலிக்கக் குடும்பம் ஒன்று அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து அவர் அகதி அந்தஸ்த்துப் பெற உதவியது. இதனால் அந்த சைவப் பெண் ஒருநாள் கத்தோலிக்கத் திருப்பலியின்போது கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டது மட்டுமல்லாமல் தனது குடும்பந்த்தில் தாயகத்தில் எஞ்சியிருந்தவர்களையும் இங்கே அழைத்து அவர்களையும் மதமாற்றம் செய்தார். அவர் மதம் மாரவேண்டும் என்று எவருமே அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. அவராகவேதான் மதம் மாறினார்.

 

எனது நண்பர்களில் ஒருவர். பிறப்பிலிருந்தே தீவிர சைவர். பல்கலைக் கழகத்தில் கத்தோலிக்கப் பெண்ணொருவரை விரும்பினார். பெண்ணின் குடும்பமோ யாழ்ப்பானத்தில் பெயர்பெற்ற கத்தோலிக்க ஆயரின் குடும்பத்தைச் சேந்ர்தவள். அவளால் தனது மதத்தைவிட்டு வரமுடியவில்லை. மணமகன் மாறிக்கொண்டார். இதில் தவறு யாரது ?


 

மன்னிக்கவேண்டும் !
தமிழ் கிறிஸ்தவர்களின் அடாவடித்தனம் எனக்கு பிடிக்காது ............. அதன் பொருள் இந்து வாதத்தை முன் நிறுத்துகிறேன் என்று பொருள் ஆகாது.
தமிழர்களிடம் என்ன குறைபாடு இருக்கிறதோ ......... அதை களைந்து விட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
முதலில் நாம் தமிழராக இருந்தால்தான் ..........
எமக்கு என்று ஒரு நிலம் கலாச்சாரம் மதம் என்று இருக்கும்.
தமிழர் என்ற பதத்தை நாம் விட்டு விட்டால் ................ நாம் அனாதைகள் ஆகிவிடுவோம். பின்பு எமக்கு தெரிவுகள் இருக்காது யார் யார் தூக்குகிறானோ. அங்கே ஒட்டி கொள்ள வேண்டியதுதான்.
 
இருவர் திருமணம் செய்யும்போது ........
திருமணத்தை ஏதாவது ஒரு முறையில்தான் செய்ய முடியும். ஆனால் கிறிஸ்தவர்கள் காதல் திருமணம் என்று வரும்போதே நீ கிறிஸ்தவனாக மாறாவிட்டால் திருமணம் நடக்காது என்று காதலை தூக்கி குப்பையில் போடுவதை நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன்.இந்த முடிவில் ............ ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?
இப்போது எப்படி இருமனம் இணைவதை பற்றி பேசலாம் ................. இனி விபச்சாரம் பற்றி மட்டுமே பேசலாம்.
இது ஒரு அடாவடிதனம் ............ உங்கள் மதம் எப்படி உங்களுக்கு உயர்வானதோ? அடுத்தவன் மதமும் அடுத்தவனுக்கு அப்படி  என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
 
எனது தனிபட்ட எண்ணம் இந்து மதத்தை அடியோடு வேர் அறுப்பதுதான். அது ஒரு சாக்கடையாகவே நான் பார்கிறேன். அதை எமது மதம் என்று தூக்கி பிடித்து துர்  நாற்றம் அதிகரிக்கிறதே தவிர எந்த பலனும் இல்லை .
யாரிடமும் ஒரு விளக்கமும் இல்லை ............
 
மேலே புங்கை ஊரான் எழுதுவதுபோல் சும்மா வெள்ளை அடித்து கொண்டு இருக்க வேண்டியதுதான் ...
அதையும் மீறி யாரும் கேட்டால் ..............? ஏன் இஸ்லாத்தில் இல்லையா கிறிஸ்தவத்தில் இல்லையா ? என்று  மில்லியன்  டாலர் கேள்வியை கேட்டு நியாம் கற்பிப்பார்கள். 
எங்கு எது இருந்தால் எனக்கு என்ன ........?
என்னுடைய வீட்டுக்குள் ஏன் சாக்கடை இருக்க வேண்டும்? அதை சுத்தம் செய்ய கூடாதா ?
 
தமிழ் கிறிஸ்தவர்கள் மேல் உள்ள வெறுப்பும் அவர்கள் தமிழர்களாக இருப்பதால்தான்.

 

 

 

வெறுமனே சகட்டுமேனிக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை வெ௳றுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ?? முதலில் அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் பிறந்த இனத்தில் பிறந்ததற்காக நான் தமிழன் என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பிரபாகரன் சைவனா கத்தோலிக்கனா என்று நான் பார்க்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு தமிழன், அவன் பின்னால் செல்ல அது ஒன்றே போதுமானதாக இருந்தது எனக்கு. ஆனால் இன்று முதன் முதலாக தமிழன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகிறேன். 

 

முஸ்லீம்களை "தேசியப் பாதுகாப்பு " காரணத்துக்காக இந்துக்களுடன் கத்தோலிக்கர்களும் சேர்ந்த்தேதான் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டினார்கள்.அப்போது இந்துக்களுக்கு மற்றைய தமிழர்கள் கத்தோலிக்கர்களாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. 1990 இல் முஸ்லீம்களை விரட்டப்பட்டார்கள், இன்று கத்தோலிக்கர்களை தமிழினத்திலிருந்து வெளியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறோம். 

 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்........இப்படியே எல்லோரையும் விரட்டிவிட்டு இந்துத்துவ தமிழீழம் கேட்கப்போகிறீர்களா?? சந்தோஷம். தாராளமாகக் கேளுங்கள்:. 

 

முன்பு யாரோ ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, " அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நாம் வாய்திறக்கவில்லை, பின்னர் கம்மியூனீஸ்களைத் தேடி வந்தார்கள், அப்போதும் நாம் வாய் திறக்கவில்லை. இறுதியாக எம்மைத்தேடி வந்தார்கள், எமக்காப் பேசுவதற்கு அபோது எவருமே இருக்கவில்லை ".

 

வாழ்க இந்துத்துவத் தமிழீழம் !!!!!

 

 

சண்டமாருதன்,

 

இங்கே தமிழ்த் தேசியத்தின் தூண்களென்று தம்மை வரிந்துகட்டிக் கொண்டு எழுதுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் என்பது சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகிறது.

 

முதன் முதலாக தமிழன் என்று என்னைக் கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அப்படியொன்றில்லை இங்கே. இருப்பதெல்லாம் சைவ - இந்துத்துவ - தமிழர்கள் மட்டும்தான். மற்றையவர்கள் எல்லாம் ஒன்றில் முஸ்லீம்கள் அல்லது கிறீஸ்த்தவர்கள். 

 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தக்கள் ஆறுதலாக இருக்கின்றன. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாந்தான் அண்ணா மதம் மாற சொல்லி கேட்பது தொடர்பாகவே 999 பேருடன் தமிழ்சூரியன் அண்ணாவை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இங்கு நல்லவர், கெட்டவர், தமிழர், தமிழரில்லை என எழுதவில்லை. நீங்கள் தவறான அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளாதீர்கள்.

 

 

முடிவாக என்னதான் சொல்கிறீர்கள்? கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், அதனால் தள்ளி வைத்துவிடலாம் என்றா?? அல்லது இந்தத் திரியின் நோகமென்ன?? வெறுமனே கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இரண்டு கருத்துக்கள் எழுதினோமா, எல்லாம் முடிந்தது, இனி வேறு அலுவல்ப் பார்க்கலாம் என்பதா?? 

 

இந்தத்திரி இங்கே கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் ஒன்றிருக்கிறது. அதன் முடிவு எப்படியிருக்கப்போகிறதென்று அறிவது எனது விருப்பம். ஈற்றில் முஸ்லீம்களைப்போலவே இவர்க்ளையும் ஒரு நாளைக்குள் விரட்டலாம் என்று முடிந்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. 

Link to comment
Share on other sites

இல்லை, ஏன் மதம் மாறுகிறார்களென்ற காரணத்தை இதுவரை நீங்கள் தேடவில்லை. இதுவரை இங்கே கக்கியதெல்லாம் கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்கிற வக்கிரம் மட்டுமே. அப்படி காரணத்தைத் தேடியிருப்பீர்களென்றால் நிச்சயம் இங்கே இப்படி எழுதிய்ருக்க மாட்டிர்கள். 

 

தூயவன் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் "எனக்கு முஸ்லீம்களிக்கூடப் பிடிக்கும், ஆனால் கிறீஸ்த்தவர்களைப் பிடிப்பதில்லை" என்றும், இதே திரியில் மருதங்கேணி என்று நினைக்கிறேன், "எனக்குக் கிறீஸ்த்தவர்களைக் கொஞ்சமும் பிடிப்பதில்லை" என்றும் கூறியிருக்கிறார்கள். அதை முதலில்ப் படியுங்கள். 

 

ஒருவன் மதம் மாறுகிறார் என்றால் அவரேன் மதம் மாறுகிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். கத்திஅதன்பிறகு கிறீஸ்த்தவர்களை தள்ளிவைக்கலாம், விமர்சிக்கலாம், எதுவும் செய்யலாம். 

 

கிறிஸ்தவர்கள் கெட்டவர்கள் என நாங்கள் யாரும் கூறவில்லை. மதம் மாற்றுவது தொடர்பில் மட்டுமே அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோம். மற்றபடி ஏற்கனவே நான் கூறியது போல் எனது நண்பர்களில் முக்கால்வாசி பேர் கத்தோலிக்க சமயத்தவர்கள். ஒரு சில முக்கிய தருணங்களில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். நல்லவர்கள்.

 

மதம் மாற்றுவது தொடர்பில் அது யார் செய்தாலும் தவறு. :rolleyes: மாறுபவன் தானாக மாறுவது வேறு. (அப்படி மாறுபவனும் தன்னை தானே ஏமாற்றுகிறான்.) திருமணத்தை காரணம் காட்டியோ அல்லது மூளைசலவை செய்தோ, பண ஆசை காட்டியோ மதம் மாற்றுவது தவறு.

 

கிறிஸ்தவம் என்றால் தனியே நீங்கள் மட்டுமல்ல. யஹோவா போன்ற மதமாற்றும் பிரிவினரும் உள்ளார்கள். அதை நானே பார்த்துள்ளேன். :rolleyes:

சிலர் ரோட்டில் போகும் போது மறித்து தமது மதத்துக்கு மாற சொல்லி கேட்பார்கள். இயேசு தான் கடவுள், மற்றவர்கள் எல்லாம் கடவுள் இல்லையாம் என கூறுவார்கள். வலுக்கட்டாயமாக தாம் வைத்துள்ள புத்தகத்தை திணிப்பார்கள். பிரான்சிலும் நடக்கிறது. (ஒரு புத்தகத்தின் தலைப்பு "ஆவிகளுடன் பேசுவது எப்படி". அதை நான் திறந்து உள்ளே வாசிக்கவில்லை.)

முன்னர் இவர்களுக்கு பதில் சொல்வதுண்டு பின்னர் அவர்களை கண்டால் எஸ்கேப்பாகி விடுவதுண்டு. ஆனால் இன்னொரு நாள் ஒருவரிடம் மாட்டுப்பட்டு விட்டேன். அங்கிருந்து எஸ்கேப்பாக முடியவில்லை. அதனால் ஏதும் பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. எனக்கு இதில் நம்பிக்கையில்லை. எனக்கு எதுவும் கூறாதீர்கள் என்ற பின்னரும் கூறிக்கொண்டே இருந்தார். இயேசு சாத்தான்களை தான் அழித்தாராம். நல்லவர்களை உயிருடன் விட்டு வைத்துள்ளாராம் என்றார். ^_^

ஆனால் இவற்றை உண்மை என நம்பி யஹோவாவுக்கு மாறி கடைசியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிலரையும் எனக்கு தெரியும். :o  :( இன்னும் பலர் பற்றி கேள்விப்பட்டுமிருக்கிறேன். :rolleyes: இவை மூளைசலவை செய்து மதம் மாற்றுதல்.

 

அதே போல் இலங்கையிலிருந்து ஒருவரை ஏஜென்சி மூலம் வெளிநாடு வருவதற்கு உதவி செய்வதாகவும் அதற்கு பதிலாக அந்நபர் வெளிநாடு வந்ததும் தமது மதத்துக்கு ஆட்கள் சேர்த்து விட வேண்டும் எனவும் சிலர் கேட்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு நபர் அதற்கு மறுத்து விட்டிருந்தார். ஆம் என கூறி வருபவர்களும் இருக்கலாம். இது பணம் கொடுத்து அல்லது உதவி செய்து மதமாற்றும் முறை. :rolleyes:

Link to comment
Share on other sites

 

யாரவது முதல்ல இந்துனா யாருன்னு வரையறை செய்யுங்க. 
 
எனக்கு நான் இந்துவானு ஒரே குழப்பமா இருக்கு !!??

 

நீங்கள் மேலே இருக்கும் துண்டு பிரசுரத்தை மட்டும் கணக்கில் எடுக்காதீர்கள். இப்படி பலவற்றை அல்ல உதயன் என்ற தாயாரின் பேப்பரையே ஆமி அடித்து வெளியிட்டு வருவது இலங்கையின் அரசின் வழக்கம். இப்படியான துண்டு பிரசுரம் உரிமைக்கைக்காக போராடும் வடக்கு கிழக்கு ஆயர்மார்களை பின்னடைய செய்யவும், முறிந்து போன இலங்கை  முஸ்லீம்கள் இப்போது ஆதரவு தேட வெளிகிட்டிருப்பத்தால் தமிழர்கள் அவர்களுடன் இணைந்திடமால் இருக்கவும் அடித்து வெளியிடப்படுபவை. இதற்கும் சிவ சேனைக்கும் எந்த தொடர்பும் இருக்காது. இங்கே நகைச்சுவையாக பொழுது போக்கத்தகக விடையம், நோட்டீசை வெளிவிட்ட பின்னர் அரசால் அனுப்பிவைக்கப்படும்  ஸ்பின் டொக்ரேசுகளுக்கு இந்து ம்தம், சைவமதம் எதையுமே தெரியாது. இவர்கள்தான் இ.போ.சா பஸ்களின் "தாய்மார்களுக்கானவை" என்பதை நாய்மார்களுக்கானவை" என்று மொழிபெயர்க்கும் வித்தகர்கள். எனவே நீங்கள் இந்து யார் என்று இங்கே தேடுகிறார்கள் என்று நம்பிவிடாதீர்கள். இங்கு நடப்பது இலங்கை அரசு ஏவிவிட்ட கூத்து.  இந்த விவாதம் உண்மையான மதத்துடன் தொடர்பில்லாதது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தினால் மதமாற்றம் நிகழ்கிறது. அதுதான் தவறென்று நீங்கள் கருத்தாடினால் நிச்சயம் நானும் உங்களுடன் ஒத்துப்போகிறேன். ஆனால், அதைச் சாட்டாக வைத்துக்கொண்டு கிறீஸ்த்தவர்கள்மேல் காழ்ப்புணர்வைக் கொட்டுவது தவறு.

 

என்னைப்பொறுத்தவரை கிறீஸ்த்தவர்கள் இந்துவை மணமுடிக்கும்போது மதம் மாறும்படி கேட்பது பலமுறை நடந்திருக்கிறது. நானும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். இது தவறு. மணமகணையோ அல்லது மணமகளையோ அவரவர் மதத்தில் இருக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும். பொதுவாக காதல்த் திருமணங்களில்த்தான் இது நடக்கிறது. பெற்றோரின் எதிர்ப்பு இருப்பது தெரிந்துகொண்டு காதலித்துவிட்டு இறுதியில் ஒருவரை மதம் மாறுங்கள் என்று கேட்பது அடாவடித்தனம்தான், ஒத்துக்கொள்கிறேன். அதற்காக கிறீஸ்த்தவர்கள் எல்லோரையும் பொதுவாகவே கெட்டவர்கள் என்று வாதிடுவது எந்த விதத்தில் நியாயம் ?

 

எனது நண்பர் ஒருவர் இந்துவாகவிருந்து கத்தோலிக்கனாக திருமணத்தின்பின்னால் மாறியவர். அவருடன் பலமுறை தேவாலயத்திற்குச் செல்லும்போது அவர் அங்கே வணங்கும் விதத்தைப் பார்க்கும்போது பிறப்பிலேயே கத்தோலிக்கனான எனக்கே வியப்பு ஏற்படுவதுண்டு. ஏனென்றால் பக்திப் பரவசத்தில் அவர்மூழ்கியிருந்து செபித்துக்கொண்டிருப்பார். சிலவேளைகளில் பல கார்களில் தூரத்துத் தேவாலயம் ஒன்றிற்குச் செல்லும் குடும்பங்கள் இவருக்காகவே பலமணிநேரம் வெளியே காத்திருக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் வெறும் நாடகம். பிறந்ததிலிருந்து சிவனையிம், முருகனையும் , பிள்ளையாரையும் வழிபட்ட ஒரு தீவிர சைவரால் ஒரே நாளில் எப்படி முழுக் கத்தோலிக்கனாக மாறி செபிக்கத் தோன்றுகிறது. இப்போதெல்லம் இவர் செபிப்பதைப் பார்க்கும்போது எனக்குள்ளேயே சிரித்துக்கொள்வேன். ஒருவகையில் அவர் பரிதாபப்படவேண்டிய ஒருவர் என்று நினைப்பதுண்டு. தனது கடவுளை விட்டு விட்டு ஊர் உலகத்திற்காக வேஷம் போட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டதே பாவம். 

 

இவ்வாறு நடப்பதைத் தடுக்கவேண்டுமென்றால் அது தனது மதத்தில் நிலையாக நிற்பதால் மட்டுமே முடியும். பெண்ணிற்காகவும் ஆணிற்காகவும் மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தம் என்றால் அந்தக் காதலின் உண்மைத்தன்மை எது ?? 

 

Link to comment
Share on other sites

முடிவாக என்னதான் சொல்கிறீர்கள்? கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், அதனால் தள்ளி வைத்துவிடலாம் என்றா?? அல்லது இந்தத் திரியின் நோகமென்ன?? வெறுமனே கிறீஸ்த்தவர்கள் கெட்டவர்கள், இரண்டு கருத்துக்கள் எழுதினோமா, எல்லாம் முடிந்தது, இனி வேறு அலுவல்ப் பார்க்கலாம் என்பதா?? 

 

இந்தத்திரி இங்கே கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் ஒன்றிருக்கிறது. அதன் முடிவு எப்படியிருக்கப்போகிறதென்று அறிவது எனது விருப்பம். ஈற்றில் முஸ்லீம்களைப்போலவே இவர்க்ளையும் ஒரு நாளைக்குள் விரட்டலாம் என்று முடிந்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. 

 

சைவ சமயத்தவர் மட்டும் திறமில்லை. ஐயர் மார் எல்லாம் மக்களின் பணத்தை வாருவதிலேயே குறியாக நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஆக மொத்தத்தில் இங்கு மதமாற்றம் தொடர்பாகவே கிறிஸ்தவர்களில் நான் விமர்சனம் வைத்தேனே தவிர பொதுவாக என பார்த்தால் அனைத்து சமயத்திலும் கடவுளின் பெயரால் மனிதன் மக்களை ஏமாற்றுகிறான். :)

 

இங்கு தமிழ் கிறிஸ்தவர்களோ சைவ சமயத்தவர்களோ ஈழத்தமிழர்கள் என்ற நிலையில் தமிழீழத்துக்கு ஆதரவாகவே உள்ளார்கள். எனவே யாரையும் தமிழீழத்தை விட்டு விரட்ட வேண்டிய தேவை இல்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயத்தவர் மட்டும் திறமில்லை. ஐயர் மார் எல்லாம் மக்களின் பணத்தை வாருவதிலேயே குறியாக நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஆக மொத்தத்தில் இங்கு மதமாற்றம் தொடர்பாகவே கிறிஸ்தவர்களில் நான் விமர்சனம் வைத்தேனே தவிர பொதுவாக என பார்த்தால் அனைத்து சமயத்திலும் கடவுளின் பெயரால் மனிதன் மக்களை ஏமாற்றுகிறான். :)

 

இங்கு தமிழ் கிறிஸ்தவர்களோ சைவ சமயத்தவர்களோ ஈழத்தமிழர்கள் என்ற நிலையில் தமிழீழத்துக்கு ஆதரவாகவே உள்ளார்கள். எனவே யாரையும் தமிழீழத்தை விட்டு விரட்ட வேண்டிய தேவை இல்லை. :)

 

இதுபோதும் எனக்கு. ஏனென்றால் நானும் எனது ஒரே அடையாளம் ஆகிய "தமிழன்" என்பதை எவருக்ககவும் விட்டுக்கொடுக்கவும் தயாரில்லை. முதலில் நான் தமிழன், பிரபாகரன் இனத்தில் பிறந்தவன். அதன் பிறகே இந்தக் கத்தோலிக்கம் மதம் எல்லாம். உங்களுக்கு நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

வெறுமனே சகட்டுமேனிக்கு தமிழ்க் கிறீஸ்த்தவர்களை வெ௳றுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ?? முதலில் அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்.

 

இருமனம் இணையும் திருமணம் வரும்போது .............
ஒரு மனதை நோகடித்து ............. 
இருமனத்தை இணைக்கும் அன்பை சாகடித்து ........
மதத்தை நிலைநிறுத்தும். மதம் பிடித்த நிலையை வெறுக்கிறேன்.
 
"பிறர் மேல் அன்பாயிரு" என்ற ஜேசுவின் வார்த்தைகளை மறந்த கிறிஸ்தவர்களை .............
கிறிஸ்தவர்களாக பார்க்க முடியவில்லை. ஒரு வித வெறி பிடித்தவர்களாக பார்க்கிறேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எனது நண்பர்களில் ஒருவர். பிறப்பிலிருந்தே தீவிர சைவர். பல்கலைக் கழகத்தில் கத்தோலிக்கப் பெண்ணொருவரை விரும்பினார். பெண்ணின் குடும்பமோ யாழ்ப்பானத்தில் பெயர்பெற்ற கத்தோலிக்க ஆயரின் குடும்பத்தைச் சேந்ர்தவள். அவளால் தனது மதத்தைவிட்டு வரமுடியவில்லை. மணமகன் மாறிக்கொண்டார். இதில் தவறு யாரது ?

 

 

 

இது கேள்வி !
 
நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் .......... அவளுக்காக அவள் மனது சந்தோசப்பட எதையும் செய்ய நினைப்பேன். 
 
அவள் நான் தேவாலயத்திலேயே வளர்ந்துவிட்டேன் எனது திருமணமும் அங்கேயே நடந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். துரதிஸ்டவசமாக இருவரும் வேறு வேறு மதம் ஆகிவிட்டோம்........
 
இப்படி அவள் பேசினால் ...........
அவள் எமது காதலை பற்றி பேசுகிறாள். அவள் விருப்பின்படி தேவாலயத்தில் சென்று திருமணம் செய்வதில் (தனிபட்ட முறையில்) எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
 
நான் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவள் ....
வேறு மதங்களுக்கு மாற  முடியாது. நீ வந்து தேவாலயத்தில் ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினால்.........
என்னுடைய பதில்.
இவளுவு நாளும் உன்னை கொஞ்சியதட்கும் தொட்டதற்கும் என்ன விலை கொடுக்க வேண்டும்?? 
காதலை சாகடித்து மதம் முன்னிறுத்த பட்டபின்பு ....
அவளுடன் வாழ்வதற்கு என்ன இருக்க போகிறது?? 
 
ஆயாரின் மகளாக இருந்தால் ............. ஜேசுவின் அன்பு பற்றிய தத்துவம் பற்றி அவள் நிறையவே அறிந்திருப்பாள். ஆகவே எனக்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. 
Link to comment
Share on other sites

நாங்களும் உங்களை மதத்தைபற்றித்தானே கேட்டோம். அதை புரியவில்லையா? மறுமொழி சொல்லமுடியாமல் சறுக்க வேண்டிய அளவுக்கு பௌத்துவம் நகேடு கெட்ட மதமானால்அதற்கு தமிழர் மாற வேண்டும் ஏன் அரட்டை அடிப்பான. அவர்களை திருஞாசம்பந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு? எம்மை வேவு பார்த்து சிவியம் நடத்தியவர்கள் எம்ம்மை திருத்தவர இலகுவாகாது.

தமிழை வளர்த்ததில் சமண பௌத்த மதங்களின் பங்கை விலத்திப் பாரக்க முடியாது. திருவள்ளுவரையும் இளங்கோ அடிகளினதும் முக்கியத்தவம் வெளிப்படையானது. சம்மந்தமே இல்லாமல் உளறுவது மட்டுமில்லாமல் சம்மந்தன் என்ற கிரிமினல் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமணர்களை கழுவேற்றியதில் என்ன தவறு என்று கேட்கும் உங்களுடன் என்ன கருத்தாடலை செய்ய முடியும்? கழுவேற்றப்பட்ட அனைத்து மக்களும் தமிழ்மொழியை பேசிய தமிழர்களே ! அன்றைக்கு சமணர் பௌத்தர் என்று கழுவேற்றியதும் தமிழர்களே அதன்பிறகு சேரன் சோழன் பாண்டியன் என்று மாறிமாறிக்கொன்று குவித்ததும் தமிழர்களே கடந்த காலத்தில் ஈழத்தில் தோன்றிய 32 இயக்கமும் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்ட மாறி மாறி போட்டுத்தள்ளியதும் தமிழர்களையே.. இனி இஸ்லாம் கிருத்தவம் இந்து என்று போட்டுத் தள்ள முனைவதும் தமிழர்களுக்குள்ளாகவே ! உலகம் முழுக்க உருண்டு பிரண்டாலும் இந்தக் காட்டுமிராண்டிக்கூட்டம் திருந்தவே திருந்தாது.. எந்த ஒரு இனத்திடம் இருந்தும் எந்த நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாது.. எந்த ஒரு அழிவிலிருந்தும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளாது.. சைக்கோ கூட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.