Jump to content

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்


Recommended Posts

1.இலங்கையில் கொலை செய்தார்கள். அதை இன்னும் கேள்விப்படவில்லையா? 

 

2.மகாநாம பௌத்தர்கள் பேசுவது சிங்களம் மட்டுமே.

 

பௌத்தர்கள் கொலை வெறியர்கள், பிரபல்ய குற்றவாளிகள் என்பதை நாடு, நாடாக பட்டியல் இட்டு பருத்தித்துறை எம்.பி துரை ரத்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அது மகாநாம பௌத்தர்களுக்கு மட்டும் அல்ல எல்ல பௌதத்ர்களுக்குமே. அறிவில்லாத சிலர் தமிழ் மக்களையும் இந்த பௌத்ததிற்கு மாற்ற வேண்டும் என்று ஈனத்தனமாக யாழில் எழுதினார்கள். ஆனால் படித்த சிங்களவர் இன்று நாட்டை அரச குடும்பம் கைஜாக் பண்ணியமை மகாநாம புத்தத்தை வைத்து என்றதை ஏற்றுக்கொள்வதால் அவர்கள் இலங்கையில் மகாநாம புத்தம் அழிக்க படவேண்டும் என்று கருத்துக்கள் வைக்கிறார்கள். இதையே தான் கட்டுக்கதையான மகாநாம கதையை நமபி தமிழ்ரை ஒடுக்கிய துட்ட கைமுனு என்ற துட்ட அரசனாக மகிந்தா தன்னை நிலை நிறுத்துவதை தடுக்க விக்கினேஸ்வரன் இலங்கை சரித்திரம் அரிஞர்களால் எழுதப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 

 

பௌத்தர்கள் அன்று, இன்று நாளையும் கொலைகாறர்களாக, காமுகர்களாக, ஏமாற்றுக்காரர்களாக, நம்பிக்கைத்துரோகம் மிக்கவர்களாக  மட்டும் தான் இருக்கிறார்கள். இது மகாவம்சம் முழுவத்திலும் சொல்லப்படும் கதைடதே நேரம் மனத்தால் பேடிகளான சிங்களவர் சேர ஆண்களை மட்டும்த்தான் போரில் பாவித்தார்கள். அதே நேரம் அமெரிக்கா, இந்தியா வென்ற போரை வெடி கொழுத்தியும் கொண்டாடுவார்கள். அரச குடும்ப்பம் சிங்களவருக்கு தன்னை துட்ட அரசனாக காட்டுவதே சரித்திரம் முழுக்க மகாநாம பௌத்தர்கள் விரும்புவது கொலை, கொள்ளை, களவு, துட்டத்தனம் என்பதாலேயே. இது சரியாக கடத்தப்பட்டோர் ஒன்றியத்தின் மக்களை அரசு அடித்து உதைது தனக்கு சாட்சியாக ஜெனிவா அழைத்து செல்வது போன்றது.

ஆக இப்ப இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை அந்தக் காலத்திலே கழுதைப்பால் குடித்து ஞானம் பெற்ற சம்மந்தர் ஞானத்தால் உணர்ந்து பௌத்தர்களை கொன்றார்?

சம்மந்தர் கொன்றது தமிழ்ச் சமணர்களையும் பௌத்தர்களையும்.

சம்மந்தர் மாணிக்கவாசகர் சுந்தரர் மூவரும் பார்ப்பனர்கள். இன்று இந்திய இந்துத்துவம் எப்படி சிண்டு முடிந்து சாதிவாரியாக பிரித்து இந்தியாவை தமது வசமாக்கி ஆழக்ன்றதோ அப்படியே அன்றும் சமணம் பௌத்தம் சைவங்களுக்கள் சிண்டு முடிந்த தேசத்தைக் கொலைக்களமாக்கினார்கள். தமிழ் மன்னர்களுக்குள் மோதல்களுக்கு அடிப்படைச் சூத்திரதாரியானார்கள்.

நீங்கள் கேட்கின்றீர்கள் சம்மந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு என்று. இதையே சிங்களம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் கருத்துப்படி இது சிங்களவரின் முறையல்லவா?

இது ஒன்றும் தொடர்பில்லாதது இல்லை. பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலேயே இலங்கையில் இருந்து வந்த பௌத்த துறவிகளை சோழன் செக்கில் அரைத்துக்கொன்றான் என்றொரு பிட்டை போட்டுவைத்துவிட்டார்கள். அது முள்ளிவாய்க்கால் வரைக்கும் நன்கு வேலை செய்தது. அதுக்குத்தான் நீங்கள் இப்போத எண்ணை ஊற்றுகின்றீர்கள்.

இந்தக் கருத்தையே மறைமலை அடிகள் மறுத்து உண்மையை தமது ஆராய்ச்சிமூலம் வெளிக்கொண்டுவந்தார். சோழன் அப்டிச் செய்யவில்லை மாறாக அவர்களுக்கு சைவத்தின் தொன்மையை புரியவைத்த அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்தான் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்தார். (பர்க்க சிவஞ்ஞான பேத ஆராய்சி மற்றும மாணிக்கவரசகர் காலம் - மறைமலை அடிகள்) மேலும் இலங்கை பௌத்தர்களின் வாதமான இலங்கையில் பௌத்தமே தொன்மையானது என்ற வாதத்திற்கு கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் அதன் பழமை பாடல் பெற்ற காலம் போன்றவற்றை ஆராய்ந்து முன்வைத்த இலங்கையில் தமிழர்களின் தொன்மையை பதிவு செய்கின்றார்.

இவ்வாறான ஏதாவது ஒன்றை அக்கபூர்வமாக உங்கட ஓவலர் கூட்டம் செய்ததுண்டா? நீங்கள் சாதீயை மையப்படுத்திய மதத்தை மையப்படுத்திய மிகக் குறுகிய நிலையைத்தாண்டி எந்தக்காலத்திலும் இனத்துவ நிலைக்குச் சென்றதில்லை.

அவனவன் விரோதத்தை கழைய என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நீங்களோ சம்மந்தன் கழுவேற்றியதில் என்ன தவறு என்கின்றீர்கள். சம்மந்தன் முதல் செய்தானா இல்லை மகிந்தன் முதல் செய்தானா? யார் தொடங்கிவைத்தது உங்கள் கருத்துப்படி? சம்மந்தன் போன்ற பார்ப்பன சூழ்ச்சியில் செத்து மடிந்தது அத்தனைபேரும் தமிழர்களே அவர்களையும் கொண்டுபோய் சிங்களவனுடன் ஒப்பிடும் கேவலமான நிலையை என்ன வென்று சொல்வது?

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்மானம் என்பதை எழுந்தமானமாகக் கதைக்காமல் எதைப் பற்றிக் கதைக்கின்றீர்கள் என்பதைத் தெளிவிடுவது நல்லது.

 

எழுந்தமானத்துக்கு கருத்துக்களை வைக்காமல் வரலாற்று ஆதாரங்களை தேடிப்பாருங்கள். உங்கள் ஆதங்கம் 500 வருசம் பழமையானது. விசர்க்கதை என நிருபிக்கக்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

அண்ணா, நீங்கள் கூறுவது கிட்டத்தட்ட science hall இல் குமரன் சேர் எமக்கு physics படிப்பிக்கும் போது சொன்னது போன்ற ஒரு கருத்து. :D:)

 

அதாவது பூமியிலுள்ளவர்களுக்கு கிட்டத்தட்ட 70-100 ஆயுட்காலமாக இருப்பது போல் வேற்றுக்கிரகவாசிகளுக்கு (அங்கு யாரும் வசித்தால்) ஆயுட்காலம் அதிகமிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக. (இதற்கு விளக்கங்கள் கூறினார், மறந்து விட்டேன்.) எனவே அவர்கள் நீண்ட காலம் இளமையாக இருந்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு ஒரு சின்னப்பையன் பூமிக்கு வந்து விட்டு மீள சென்று விட்டு சில காலம் கழித்து திரும்பவும் பூமிக்கு வரும்போது அதே இளமையுடன் இருப்பதை பார்த்து விட்டு அவனை கடவுளென (முருகன் என) எம்மக்கள் நினைத்து வழிபட்டிருப்பார்கள் என ஒரு தடவை பகிடியாக கூறினார். (அல்லது அதை பகிடி என நான் நினைத்திருந்தேன்.)

 

ஆனால் அவர் பகிடியில்லாமல் உண்மையிலேயே அப்படி நினைத்து கூறிய ஒன்றாக இருக்கலாம் என உங்கள் கருத்தை பார்க்கும் போது தெரிகிறது. :rolleyes::)

ஒரு உதாரணத்துக்கு நாயின் உடம்புக்குள் நாம் இருப்பதாக எண்ணிக்கொள்வோம். :D எமது எஜமானர் பணக்காரர் என்று வைத்துக்கொள்வோம். :huh:

நாயின் பார்வையில் எஜமானர் அதிக வலிமை உள்ளவர். அவர் நினைத்தால் பறப்பார். நம் அவர் உலங்கு வானூர்தியில் ஏறிப் பறந்து போகும்போது, நாமும் வள் வள் என்று குலைத்துக்கொண்டு துள்ளிக் குதிப்போம். :D  இரண்டடிக்கு மேல் எம்மால் குதிக்க முடியாது.  :blink: ஆனால் எஜமானர் பறக்கும் வல்லமை பெற்றவர்.

சில நாட்கள் நம் எஜமானர் பரிதாபப்பட்டு, எம்மையும் உலங்கு வானூர்தியில் அழைத்துச் செல்லலாம். திரும்பி வந்த நாமும் அயலட்டையில் உள்ள நாய் உறவினர்களிடம் நாம் கடவுளிடம் சென்று வந்ததாகக் கூறுவோம். பறந்த அனுபவம் ஏற்பட்டதாகக் கூறுவோம். உறவினர் நாய்கள் நம்மை மேலும் கீழும் பார்த்து றேபீஸ் வந்துவிட்டதோ என்று எண்ணுவார்கள். :wub:

இதுபோலத்தான் மனிதனுக்கும், வேற்றுக்கிரக வாசிகளுக்குமான தொடர்பாடல்கள் இருந்திருக்கும் என எண்ணுகிறேன். பறந்த நாய்கள் சொல்லக்கேட்ட கதைகள் திரிபடைந்து இன்று நமக்குள் நாமே முரண்பட்டுக்கொள்கிறோம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

அண்ணா, நீங்கள் கூறுவது கிட்டத்தட்ட science hall இல் குமரன் சேர் எமக்கு physics படிப்பிக்கும் போது சொன்னது போன்ற ஒரு கருத்து. :D:)

அதாவது பூமியிலுள்ளவர்களுக்கு கிட்டத்தட்ட 70-100 ஆயுட்காலமாக இருப்பது போல் வேற்றுக்கிரகவாசிகளுக்கு (அங்கு யாரும் வசித்தால்) ஆயுட்காலம் அதிகமிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக. (இதற்கு விளக்கங்கள் கூறினார், மறந்து விட்டேன்.) எனவே அவர்கள் நீண்ட காலம் இளமையாக இருந்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு ஒரு சின்னப்பையன் பூமிக்கு வந்து விட்டு மீள சென்று விட்டு சில காலம் கழித்து திரும்பவும் பூமிக்கு வரும்போது அதே இளமையுடன் இருப்பதை பார்த்து விட்டு அவனை கடவுளென (முருகன் என) எம்மக்கள் நினைத்து வழிபட்டிருப்பார்கள் என ஒரு தடவை பகிடியாக கூறினார். (அல்லது அதை பகிடி என நான் நினைத்திருந்தேன்.)

ஆனால் அவர் பகிடியில்லாமல் உண்மையிலேயே அப்படி நினைத்து கூறிய ஒன்றாக இருக்கலாம் என உங்கள் கருத்தை பார்க்கும் போது தெரிகிறது. :rolleyes::)

இசை, பிரமிட் வாடிவத்தில் இலகுவாக கட்டடம் கட்டலாம் என்பதால் தொடக்கத்தில் பிரமிட் வடிவத்தில் கட்டடம் கட்டினார்கள். உலகில் வேறு பக்கத்தில் வாழ்பவர்கள் முளையின் அலைவரிசை மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி புளுபிரிண்டை கொப்பி அடித்தார்கள் என்கிறது விஞ்ஞானம்.. இது 100% நிரூபிக்க பட்ட உண்மையாகும். .

Link to comment
Share on other sites

பனங்காய் அண்ணா, நீங்கள் இசை அண்ணாவுக்கு பதில் எழுதுவதானால் அவர் கருத்தை quote பண்ணுங்கோ. :D மாறி என்னுடைய கருத்தை quote பண்ணியுள்ளீர்கள். :D 

Link to comment
Share on other sites

இசை, பிரமிட் வாடிவத்தில் இலகுவாக கட்டடம் கட்டலாம் என்பதால் தொடக்கத்தில் பிரமிட் வடிவத்தில் கட்டடம் கட்டினார்கள். உலகில் வேறு பக்கத்தில் வாழ்பவர்கள் முளையின் அலைவரிசை மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி புளுபிரிண்டை கொப்பி அடித்தார்கள் என்கிறது விஞ்ஞானம்.. இது 100% நிரூபிக்க பட்ட உண்மையாகும். .

உயரமான கட்டுமானங்களுக்கு பிரமிட்கள் ஒப்பீட்டளவில் இலகுவான வடிவம் என்பது உண்மையே.. ஆனால் மாயன்களும், எகிப்தியர்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்தார்கள்; அல்லது தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்முன் கடல்கடந்து தொழில்நுட்பங்கள் பரவியிருக்கும் வாய்ப்பு மிகக்குறைவானதாக இருந்திருக்கும்.

அதுபோக, இவற்றைக் கட்டவேண்டிய தேவை என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி.

Link to comment
Share on other sites

சுகன்,இந்தத் திரி பலவந்த மத மாற்றத்தை தடுக்க வேண்டும் என்ட நோக்கில் வெளி வந்த நோட்டீஸ் பற்றியது.இந்த நோட்டீஸ் யாரால் வெளியிடப்பட்டு இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட விடயம் உண்மை தானே!

 

இந்துத்துவ அமைப்புக்களோ அல்லது வத்திக்கானோ எமக்கு நாடு பெற்றுத் தர மாட்டார்கள் என்று தெரியும்.நாமும் அவர்கள் எமக்காக குரல் கொடுப்பார்கள் என்றோ அல்லது நாடு பெற்று தருவார்கள் என்றோ எதிர்பார்க்கவில்லை.

 

நாங்கள் சைவர்கள்.எங்கட மதத்தவர்களை பணம்,பதவி,திருமணம் போன்ற காரணங்களுக்காக மதம் விட்டு மதம் மாற்றுவதைத் தான் தவறு என்று கூறுகிறோம்.எங்கட மதத்தில் உள்ள குறைகளைக் கண்டு,மனம் வெறுக்கும் உங்கள மாதிரி ஆட்கள் நாத்தீகராக தான் இருப்பார்கள்.அவர்கள் இன்னொரு மதத்திற்கு மாற மாட்டார்கள்.சைவ சமயம் பிடிக்கவில்லை அதனால் மதம் மாறுகிறோம் என்று மாறினோர் எத்தனை பேர்  :unsure:

 

எங்கட கோயிலில் நடக்கும் வழிபாட்டுக்கும்,கிறிஸ்தவர்களது வழிபாட்டுக்கும் வித்தியாசம் உள்ளது.மந்திரம் விளங்கவில்லை,கோயிலுக்கு போகவில்லை,தமிழில் வழிபாடு இல்லை என்பது எல்லாம் என்னைப் பொறுத்த வரை சுத்த முட்டாள்த்தனமான கருத்து.நாங்கள் மந்திரம் கேட்கவா கோயிலுக்குப் போறோம்?...ஜயர் எந்த மொழியில் பூசை செய்தாலும்,நாங்கள் எங்கள் மனதில் உள்ள வேண்டுதல்களை,குறைகளை தமிழில் தானே கேட்கிறோம்.இங்கு லண்டனில் சில கோயில்களில் பூசை நடக்கும் போது தமிழில் தான் தேவாரம் பாடப்படுகிறது.ஜயர்மார் காசு அடிக்கினம் என்பது இன்னொரு குற்ற்ச்சாட்டு.தெரியாமல் தான் கேட்கிறேன் 1)இந்தக் காலத்தில் யார் தான் காசு அடிக்கவில்லை?  2) ஆட்கள் குடுப்பதால் தானே அவர்களும் அடிக்கிறார்கள் :lol:

 

சம்மந்தன் கொலைகாரன் என்று எப்பவோ நடந்ததை எழுதுகிறீர்கள்....அதன் உண்மை/பொய் பற்றி நான் எழுத வரவில்லை.ஏன் என்டால் எனக்கு அது பற்றிய ஆழமான அறிவு இல்லை :) ஆனால் தெரியாமல் தான் கேட்கிறேன் அமெரிக்காரன் செய்யாத கொலையா? முஸ்லீம்கள் செய்யாத கொலையா? ஏன் சிங்களவன் செய்யாத கொலையா? நாளைக்கே அவன் நாட்டைப் பிரித்து தந்தால் கொலைகாரன் நாடு வேண்டாம் என்டா சொல்லப் போறீர்கள்?

 

எதற்கெடுத்தாலும்,எல்லாத்திற்கும் விட்டு கொடுத்து,கொடுத்து தான் எதுவுமே அற்று நாதியற்று இருக்கிறோம்.ஒரு மனிதனுக்கு மொழி,இனம்,மதம்,கலாச்சாராம் முக்கியம்.சிங்களவர்கள் தமிழர் என்ட இனத்தையே அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.உங்கள மாதிரி ஆட்கள் உங்களுக்கே தெரியாமல் எங்கட மதத்தை,கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறீர்கள்....எங்களுக்குகொரு நாடில்லாமல்,தமிழ் மொழி பேசாமல்,எங்கட மதத்தை,கலாச்சாராத்தை கடைப்பிடிக்காமல் காப்பிலிகள் போல் திரிய வேண்டியது தான்.அது தான் உங்கட விருப்பமா?

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. உங்கள் விருப்பபடி சைவம் தன்னை தக்கவைக்கவேண்டுமானால் அது தன்னை மீழ் சீரமைப்பதால் மட்டுமே முடியும். முதலில் சைவமா இந்துவா என்ற குழப்பநிலைக்கு முடிவு அவசியம். இந்திய இந்துத்துவம் என்ற பெரும் சகதியில் குதிக்க முற்படுகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மத மாற்றத்தை தடுப்பது சாத்தியமற்றது.

பல வருடங்களாக மடுமாதாவை அண்டி பல்லாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறுவனமயப்பட்ட ஒரு மதம் பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்கியது. அதில் சிலர் மதம் மாறினால் அதில் தவறு எதுவும் இல்லை.இதே காரியத்தை சைவம் செய்திருந்தால் மக்கள் அதிலிருந்திருப்பார்கள். உங்கள் மதத்திற்கு என்று ஒரு தலமை இருக்கவேண்டும் அதில் ஜனநாயகம் இருக்கவேண்டும். கொள்கை இருக்கவேண்டும் அதில் சாதிகள் இல்லை எல்லோரும் சமம் என்ற கட்டுப்பாடு இருக்கவேண்டும். இது எதுவுமே இல்லையே ! உங்கள் மதத்துக்கு யார் தலைவர் கொலைகாரச் சங்கராச்சாரியா இல்லை மன்மதன் நித்தியானந்தாவா இல்லை யார்? இல்லை சாய்பாபாவா? என்ன கட்டமைப்பு உள்ளது? யார் நெறிப்படுத்துவது?

சைவ வெள்ளாளர் என்கின்றார்கள் சைவப் பிள்ளைமார் என்கின்றார்கள் இது இரண்டும் சைவத்தோட தனது சாதியை முனன்வைக்கின்றது. அங்கேயே நீபெரிது நான் பெரிது என்ற நிலை தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பொருளாதர அடிப்படையில் பிள்ளைமார்களையும் பணக்காரனையும் மக்கள் சார்ந்திருக்கும் வரை அவர்கள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படலாம் இப்போது தானே தனது பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சூழலில் தனது மதத்தையும் அவனவனே தீர்மானித்துக்கொள்வான்.

மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள். அவனவனுக்கு விரும்பிய சட்டையை அவனவன் அணிந்தகொள்வான். உங்களிடம் சுத்தமான அழகான சட்டை இருந்தால் அதிகமானவர்கள் வாங்கி விரும்பி அணிந்துகொள்வார்கள். அந்தச் சட்டையை போடாதே என்பதற்கும் என்னிடம் நல்ல சட்டை இருக்கின்றது என்பதற்கும் வித்தியாகசம் இருக்கின்றது. எந்த வழி சிறந்தது என்பத நீங்களே தான் தெரிவு செய்யவேணும்.

Link to comment
Share on other sites

பனங்காய் அண்ணா, நீங்கள் இசை அண்ணாவுக்கு பதில் எழுதுவதானால் அவர் கருத்தை quote பண்ணுங்கோ. :D மாறி என்னுடைய கருத்தை quote பண்ணியுள்ளீர்கள். :D

இசை, இன்னுமொரு தியரி,

சூரிய மண்டலத்துக்கும் அணுக்களின் சுற்றுக்கும் அளவை தவிர பெரிய வித்தியாசமில்லை. பால்வெளிக்கும் அணு பாஸத்துக்கும் அளவை தவிர பெரிய வித்தியாசமில்லை..

உலகின் மிகப்பபெரிய தொலை நோக்கியல் பார்க்கும் போது, இந்த மில்லியன் பில்லியன் ட்ரில்லியன் பால்வழி பாஸத்தின் அமைப்பு வளைவு இருப்பது தெரிகிறது.

இவத வளைவுக்கு இணையாக/ பரலல்லாக இன்னொரு பால்வெளி பாஸம் இருக்கும் பட்சத்தில் இதன் அமைப்பு, DNA அமைப்பின் ஒத்ததாக இருக்கும்.

யோசித்து பாருங்க்கோ.

Link to comment
Share on other sites

காதல் ஒட்டு மொத்தத்தில் நீங்கள் இன்னும் மனிதர்களை சந்திக்கல ...............

விரைவில் உங்களை சந்திக்கிறேன் ....................ஆனால் கீதையோடோ.......பைபிலோடோ அல்ல .....................குறானுடன்.......................... :D:D:D

அண்ணா

எனது உற்ற நண்பர்கள் கத்தோலிக்கர் ஆனால் காதலித்து எனது இந்து நண்பிகளை கட்டினார்கள்.

கோவிலிலும், சேர்ச்சிலும் கல்யாணம் கட்டினார்கள். பத்துவருடத்திற்கு மேல் ஒரு பிரச்சினையும் இல்லை. கிரிஸ்துமசும் கொண்டாட்டடம், புது வருடமும் கொண்டாட்டம்.

எனது 3 நாள் குழந்தை சாக கிடந்த போது வடக்கிந்திய பிராமண வைத்தியர் விடுமுறையில் கலிபோர்னியாவிற்கு சென்றுவிட்டார். அப்போது தெய்வங்களாக ஒரு இசுலாமிய வைத்தியரும், கிறித்தவ பிரித்தானிய வைத்தியரும் குழந்தையை காப்பாற்றினார்கள்.

எனக்கு அவர்கள் கடவுள்.

இந்த திரியில் சிறி லங்கா மாற்றுகருத்தாளர்கள் பிரிச்சு மேய்வதால் மத பிரிவினையை தூண்டுவதே நோக்கமாக இருக்கலாம்.

பேராயர்கள் சிறி லங்கா ஜெனோசைட் ஆதரவாளருக்கு பலத்த தலையிடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள். அவனவனுக்கு விரும்பிய சட்டையை அவனவன் அணிந்தகொள்வான். உங்களிடம் சுத்தமான அழகான சட்டை இருந்தால் அதிகமானவர்கள் வாங்கி விரும்பி அணிந்துகொள்வார்கள். அந்தச் சட்டையை போடாதே என்பதற்கும் என்னிடம் நல்ல சட்டை இருக்கின்றது என்பதற்கும் வித்தியாகசம் இருக்கின்றது. எந்த வழி சிறந்தது என்பத நீங்களே தான் தெரிவு செய்யவேணும்.

 

பந்தியை நிறைவு செய்யவில்லை போலுள்ளது. கடைசியாக இப்படி முடிக்க வேண்டியது தானே... நல்ல சட்டையை யேசுநாதர் பணமாகத் தருவார். வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று. ஏன் இப்படி வேடம் போடுகின்றீர்கள். மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள் என்று ஏதாவது தத்துவஞானி வந்து சொன்னாராக்கும்... என் பங்கிற்கு நானும் ஒன்று சொல்கின்றேன். உன் கற்பினைத் தா சட்டையைத் தருகின்றேன் என்று சொல்வது போலத் தான் மத ஸ்பானங்களின் நடவடிக்கைகள்.

இதில் சாண்டமருதன் என்ன சொல்கின்றார் என்றால், நேரடியாக இந்துக்கள் என்பதை எதிர்த்தால் அது நேரடி மதவெறியாகி விடும் என உணர்ந்து, இதை இந்திய அரசோடு சேர்த்துக் கதைப்பதின் ஊடாக மறைமுகமாகத் தாக்க முயல்கின்றார் என்று புரிகின்றது. இந்துக்கள் என்பதற்காக இந்தியாவோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற தேவைகளை இத்தனை  கால வரலாறு சொன்னதே இல்லை. மேலைத்தேயர் இந்தியாவைக் கைப்பற்றும்வரை  பல அரசர்களாக, பல சிற்றரசர்களாகப் பிரிந்து தான் இந்தியா இருந்தது. அங்கே இந்து என்பவன் பல ஆட்சிகளோடு பிரிந்து தான் இருந்தான். தவிர காந்தி ஒப்புதல் அளிக்கவிடில், இன்றைய பாகிஸ்தானும் , பங்களாதேசமும் இந்தியாவோடு தான் இணைந்து இருக்க வேண்டும். எனவே சாண்டமருதன் சொல்கின்ற வாதங்கள் எல்லாமே நேரடியாக குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கமுடியாவிடின் புச்சாண்டி காட்டுவது போல இந்தியா என்பதற்குள் இந்து என்பதை அடக்கி, மதவியாபாராத்தை நியாயப்படுத்துகின்றார்.

மடுமாதா பற்றிய கதைக்கு ஏற்கனவே நான் முதலில் சொன்ன என் வளர்ப்புக் குழந்தைகள் பற்றிய கதையே உதாரணம். இப்படித் தேவாலயத்தில் கேட்கின்றார் என்பதற்காக யாருமே மதம் என்பதைக் கண்டு கொள்ளாமல் தான் பணம் அனுப்புகின்றார்கள். உதவி செய்கின்றார்கள். ஆனால் இடைத்தரகர்களாகிய சில போதகர்கள் வாங்கிய பணத்தை மதமாற்றத்துக்கு உபயோகம் செய்கின்றார்கள்.

ஏன் யாழ்பாணத்திலும், இன்று வரை பல கொன்வன்ற் பாடசாலைகளில் திருநீறு, மற்றும் இந்து அடையாளங்கள் அணியத் தடை விதிக்கப்படுகின்றது. வவுனியா கொன்வன்ற் பாடசாலையில் இணைந்த உறவுக்காரச் சிறுமிக்கு சிலவருடங்களுக்கு முன் நடந்த அனுபவம். ஆனால் நீங்கள் தாரளமாக சிலுவை  அடையாளம் போட்ட சங்கிலிகளை அணிந்து கொள்ளலாம்.  மக்களை மதம் மாற்றுகின்றது பெரியளவிலான வியாபாராம். நிச்சயம் அதற்கு நிறையத் திட்டங்கள் ஆண்டுகாலமாகப் போட்டுத் தான் செய்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. உங்கள் விருப்பபடி சைவம் தன்னை தக்கவைக்கவேண்டுமானால் அது தன்னை மீழ் சீரமைப்பதால் மட்டுமே முடியும். முதலில் சைவமா இந்துவா என்ற குழப்பநிலைக்கு முடிவு அவசியம். இந்திய இந்துத்துவம் என்ற பெரும் சகதியில் குதிக்க முற்படுகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மத மாற்றத்தை தடுப்பது சாத்தியமற்றது.

பல வருடங்களாக மடுமாதாவை அண்டி பல்லாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறுவனமயப்பட்ட ஒரு மதம் பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்கியது. அதில் சிலர் மதம் மாறினால் அதில் தவறு எதுவும் இல்லை.இதே காரியத்தை சைவம் செய்திருந்தால் மக்கள் அதிலிருந்திருப்பார்கள். உங்கள் மதத்திற்கு என்று ஒரு தலமை இருக்கவேண்டும் அதில் ஜனநாயகம் இருக்கவேண்டும். கொள்கை இருக்கவேண்டும் அதில் சாதிகள் இல்லை எல்லோரும் சமம் என்ற கட்டுப்பாடு இருக்கவேண்டும். இது எதுவுமே இல்லையே ! உங்கள் மதத்துக்கு யார் தலைவர் கொலைகாரச் சங்கராச்சாரியா இல்லை மன்மதன் நித்தியானந்தாவா இல்லை யார்? இல்லை சாய்பாபாவா? என்ன கட்டமைப்பு உள்ளது? யார் நெறிப்படுத்துவது?

சைவ வெள்ளாளர் என்கின்றார்கள் சைவப் பிள்ளைமார் என்கின்றார்கள் இது இரண்டும் சைவத்தோட தனது சாதியை முனன்வைக்கின்றது. அங்கேயே நீபெரிது நான் பெரிது என்ற நிலை தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பொருளாதர அடிப்படையில் பிள்ளைமார்களையும் பணக்காரனையும் மக்கள் சார்ந்திருக்கும் வரை அவர்கள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படலாம் இப்போது தானே தனது பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சூழலில் தனது மதத்தையும் அவனவனே தீர்மானித்துக்கொள்வான்.

மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள். அவனவனுக்கு விரும்பிய சட்டையை அவனவன் அணிந்தகொள்வான். உங்களிடம் சுத்தமான அழகான சட்டை இருந்தால் அதிகமானவர்கள் வாங்கி விரும்பி அணிந்துகொள்வார்கள். அந்தச் சட்டையை போடாதே என்பதற்கும் என்னிடம் நல்ல சட்டை இருக்கின்றது என்பதற்கும் வித்தியாகசம் இருக்கின்றது. எந்த வழி சிறந்தது என்பத நீங்களே தான் தெரிவு செய்யவேணும்.

 

இந்துமதத்தால் ............... மக்கள் படும் இன்னல்கள் இவர்களுக்கு புரியாது .............
அடுத்தவனை இஞ்சிக்கவே இந்துமதம் இருக்கிறது.
எமது மதம் என்று கட்டி பிடிப்பதென்றால் ............
அதில் மற்றம் வேண்டும்.
இவளவு அயோக்கியதனங்களையும் வைத்து கொண்டு ..............
பெருமை கொள்வது என்றால் ............. ஒருவித இந்து சைகோவால்தான் முடியும்.
 
"பலனை பாராது கருமம் செய்" என்றும் இந்துமதம் சொல்கிறது.....
யார் செய்கிறான்? அப்படி இந்துக்கள் மாறுமட்டும் ............ அந்த அசிங்கத்தில் இருந்து விலகி இருப்பதே நன்று.
Link to comment
Share on other sites

பந்தியை நிறைவு செய்யவில்லை போலுள்ளது. கடைசியாக இப்படி முடிக்க வேண்டியது தானே... நல்ல சட்டையை யேசுநாதர் பணமாகத் தருவார். வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று. ஏன் இப்படி வேடம் போடுகின்றீர்கள். மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள் என்று ஏதாவது தத்துவஞானி வந்து சொன்னாராக்கும்... என் பங்கிற்கு நானும் ஒன்று சொல்கின்றேன். உன் கற்பினைத் தா சட்டையைத் தருகின்றேன் என்று சொல்வது போலத் தான் மத ஸ்பானங்களின் நடவடிக்கைகள்.

இதில் சாண்டமருதன் என்ன சொல்கின்றார் என்றால், நேரடியாக இந்துக்கள் என்பதை எதிர்த்தால் அது நேரடி மதவெறியாகி விடும் என உணர்ந்து, இதை இந்திய அரசோடு சேர்த்துக் கதைப்பதின் ஊடாக மறைமுகமாகத் தாக்க முயல்கின்றார் என்று புரிகின்றது. இந்துக்கள் என்பதற்காக இந்தியாவோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற தேவைகளை இத்தனை கால வரலாறு சொன்னதே இல்லை. மேலைத்தேயர் இந்தியாவைக் கைப்பற்றும்வரை பல அரசர்களாக, பல சிற்றரசர்களாகப் பிரிந்து தான் இந்தியா இருந்தது. அங்கே இந்து என்பவன் பல ஆட்சிகளோடு பிரிந்து தான் இருந்தான். தவிர காந்தி ஒப்புதல் அளிக்கவிடில், இன்றைய பாகிஸ்தானும் , பங்களாதேசமும் இந்தியாவோடு தான் இணைந்து இருக்க வேண்டும். எனவே சாண்டமருதன் சொல்கின்ற வாதங்கள் எல்லாமே நேரடியாக குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கமுடியாவிடின் புச்சாண்டி காட்டுவது போல இந்தியா என்பதற்குள் இந்து என்பதை அடக்கி, மதவியாபாராத்தை நியாயப்படுத்துகின்றார்.

மடுமாதா பற்றிய கதைக்கு ஏற்கனவே நான் முதலில் சொன்ன என் வளர்ப்புக் குழந்தைகள் பற்றிய கதையே உதாரணம். இப்படித் தேவாலயத்தில் கேட்கின்றார் என்பதற்காக யாருமே மதம் என்பதைக் கண்டு கொள்ளாமல் தான் பணம் அனுப்புகின்றார்கள். உதவி செய்கின்றார்கள். ஆனால் இடைத்தரகர்களாகிய சில போதகர்கள் வாங்கிய பணத்தை மதமாற்றத்துக்கு உபயோகம் செய்கின்றார்கள்.

ஏன் யாழ்பாணத்திலும், இன்று வரை பல கொன்வன்ற் பாடசாலைகளில் திருநீறு, மற்றும் இந்து அடையாளங்கள் அணியத் தடை விதிக்கப்படுகின்றது. வவுனியா கொன்வன்ற் பாடசாலையில் இணைந்த உறவுக்காரச் சிறுமிக்கு சிலவருடங்களுக்கு முன் நடந்த அனுபவம். ஆனால் நீங்கள் தாரளமாக சிலுவை அடையாளம் போட்ட சங்கிலிகளை அணிந்து கொள்ளலாம். மக்களை மதம் மாற்றுகின்றது பெரியளவிலான வியாபாராம். நிச்சயம் அதற்கு நிறையத் திட்டங்கள் ஆண்டுகாலமாகப் போட்டுத் தான் செய்கின்றார்கள்.

நான் ஐந்தாம் வகுப்பு மட்டும் படித்தது கிறித்தவ பள்ளியில். எங்கள் பள்ளியில் 95% சைவ குழந்தைகள்.

எங்களுக்கு பள்ளியில் பிரார்த்தனை கிறித்தவ குழந்தைகள் சேர்ச்சில் வழிபட்டார்கள்.

அருட்சகோதரிகளும் சரி, சைவ ஆசிரியர்களும் சரி மதத்தை வைத்து எங்களை பிரித்தது இல்லை.

நத்தார் தாத்தா எல்லா வீட்டுக்கும் சென்றார், பொங்கலுக்கு எல்லோரும் வெடி கொழுத்தினோம்

எம்மதம் என்றாலும் குழப்படிக்கு அடி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் சில வருடங்களுக்கு முன்னர், அவதர் படம் பற்றி ஒரு கட்டுரையை வரைந்திருந்தார். அதில் உள்ள சில அடிப்படைக் கருத்துக்கள் உண்மையானவை. முதலில் அந்த கிரகத்துக்குப் போகின்ற பூமியில் உள்ளவர்கள் அங்கே அந்த மண்வாசிகளைப் போல சிலரை உருவாக்கி அவர்களைப் பழக வைத்து, அங்குள்ளவர்களின் குணங்கள் செயற்பாடுகளை அறிய வைப்பார்கள். அவர்களோடு அந்தக் அந்தக் கற்கள் பற்றியதான ஒரு உடன்பாட்டுக்கு வர முன்மொழிவார்கள். அங்கே  அவர்கள் சம்மதிக்கவில்லை என்றவுடன் தாக்குதல் நடத்துவார்கள். இது  போன்றதொரு செயற்பாடே கிறிஸ்தவ மதவியாரிகள் செய்வதுமாகும். போத்துக்கேயராகட்டும்,ஒல்லாந்தராகட்டும், ஆங்கிலேயராகட்டும் அனைவருமே அப்படியதொரு செயலையே செய்தனர்.  சோழர்கள் பல்லவர்கள் ஆசியநாடுகளில் அப்படிச் செய்தபோதும், இருவரும் ஒரு கொள்கை என்பதால் பலம் என்பது சிதைந்து போய்விட்டது. ஆனால் மேலே சொன்ன 3 மேற்குலகத்தினரும், கிறிஸ்தவத்தில் தனித்தனிப் பிரிவுகள் கொண்டவர்கள் என்பதால் ஆதிக்கம் என்பது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தமிழர்களில் உள்ள கத்தோலிக்க  மதபோதகர்கள் தெரிந்தோ தெரியாமலோ, நமது   மண்ணில் நடக்கின்ற செயல்களை வத்திக்கானுக்கு அனுப்பிக் கொண்டு இருகின்றனர். இரண்டாவு நாட்டு அரசியலில் ஆள்பிடிக்கின்ற வேலை என்பது இதில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது, ஒரு முஸ்லீம் இனத்தவர், இப்போது பாகிஸ்தானோ, வேறு எந்த  முஸ்லீம் நாடோ சிறிலங்கா மீது படையெடுத்தால் குறைந்தபட்சம் பாதிக்கு மேற்பட்டவர்கள்  பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பார். அவர்களுக்கு உதவும் கூடும். இது தான் கிறிஸ்தவம் செய்கின்ற செயலுமாகும். எப்போது அமெரிக்கா பலமானதோ, அதன் பிற்பாடு, அங்கிருந்து பல கிறிஸ்தவ மத அமைப்புக்கள் உருவாகி உலகநாடுகளில் பரவுகின்றன. அதற்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைக்கின்றன என்பதைத் தாண்டி, ஏன் இப்படி அவசரமான ஆள்பிடிப்புச் செய்கின்றார்கள் என்பது பற்றி யாரும் சிந்திப்பதுமில்லை. பல கத்தோலிக்கமில்லாத நாடுகள் அமெரிக்காவில் இருந்து தான் இயங்குகின்றன என்பது கவனிக்கத் தக்கது.

இது மதம் மாறிய நம்மவர்கள் தெரிந்து கொண்டு செய்கின்றனர் என்பதல்ல. அங்கே அவர்கள் அறியாமலே பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் பதிவு செய்யப்படலாம் என்பது என் கருத்து.  வடிவாகச் சொல்லப் போனால்  கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியாவில் எனக்கு உறவுகள் இருந்தால் நாளை அங்கே போய்த் தங்கவோ, அந்தநாட்டுச் செய்திகளை அறிந்து கொள்ளவோ வசதியாக இருக்கும் என்பதில் நான் என்பத்றகுப் பதில் நாட்டை வைத்துப் பார்க்கவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயரமான கட்டுமானங்களுக்கு பிரமிட்கள் ஒப்பீட்டளவில் இலகுவான வடிவம் என்பது உண்மையே.. ஆனால் மாயன்களும், எகிப்தியர்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்தார்கள்; அல்லது தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்முன் கடல்கடந்து தொழில்நுட்பங்கள் பரவியிருக்கும் வாய்ப்பு மிகக்குறைவானதாக இருந்திருக்கும்.

அதுபோக, இவற்றைக் கட்டவேண்டிய தேவை என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி.

 

எங்கோ படித்த ஞாபகம். மனிதனைப் போல என்னுமொரு இனமும்(பெயர் ஞாபகமில்லை) இருந்ததாகவும்  அவர்கள் மனிதனை விட அறிவிலும் பலத்திலும் மேலானவர்களாக இருந்தார்களாம். அவர் யாரையைக் கூட ஈட்டியால் குத்தி விழுத்தக்கூடிய பலமானவர்கள். ஆனால் அவர்கள் ஏன் அழிந்து போனார்கள் என்றால் அவர்களின் கழுத்து குள்ளமாகவும், கையை ஈட்டி எறியும் வண்ணம் விசுக்க முடியாதவர்கள். அதனால் அவர்களால் மனிதர்களோடு போட்டி போட்டு வாழ முடியவில்லை. அழிந்துவிட்டார்களாம்.  அவர்களை வைத்து அடிமைகளாக மனிதர்கள் உபயோகித்து இவற்றை கட்டுவித்திருக்கலாம்...இது எவ்வளவு துாரம் உண்மை என்று தெரியாது. எங்கோ அறிந்த ஞாபகம்... எனவே நாகரீகமான பலமான சமூதாயம் அப்போது இருந்திருக்காது என்று சொல்ல முடியவில்லை.

வானத்தை நோக்கிக் கூம்பக வடிவில் கட்ட மழை தான் கரணமாக இருக்கும் என நினைக்கின்றேன். நீர் வழிந்தோடும் வண்ணமே அவ்வாறு கட்டியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

சைவம் தன்னை தக்கவைக்கவேண்டுமானால் அது தன்னை மீழ் சீரமைப்பதால் மட்டுமே முடியும். முதலில் சைவமா இந்துவா என்ற குழப்பநிலைக்கு முடிவு அவசியம். இந்திய இந்துத்துவம் என்ற பெரும் சகதியில் குதிக்க முற்படுகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மத மாற்றத்தை தடுப்பது சாத்தியமற்றது.

பல வருடங்களாக மடுமாதாவை அண்டி பல்லாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறுவனமயப்பட்ட ஒரு மதம் பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்கியது. அதில் சிலர் மதம் மாறினால் அதில் தவறு எதுவும் இல்லை.இதே காரியத்தை சைவம் செய்திருந்தால் மக்கள் அதிலிருந்திருப்பார்கள். உங்கள் மதத்திற்கு என்று ஒரு தலமை இருக்கவேண்டும் அதில் ஜனநாயகம் இருக்கவேண்டும். கொள்கை இருக்கவேண்டும் அதில் சாதிகள் இல்லை எல்லோரும் சமம் என்ற கட்டுப்பாடு இருக்கவேண்டும். இது எதுவுமே இல்லையே ! உங்கள் மதத்துக்கு யார் தலைவர் கொலைகாரச் சங்கராச்சாரியா இல்லை மன்மதன் நித்தியானந்தாவா இல்லை யார்? இல்லை சாய்பாபாவா? என்ன கட்டமைப்பு உள்ளது? யார் நெறிப்படுத்துவது?

சைவ வெள்ளாளர் என்கின்றார்கள் சைவப் பிள்ளைமார் என்கின்றார்கள் இது இரண்டும் சைவத்தோட தனது சாதியை முனன்வைக்கின்றது. அங்கேயே நீபெரிது நான் பெரிது என்ற நிலை தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பொருளாதர அடிப்படையில் பிள்ளைமார்களையும் பணக்காரனையும் மக்கள் சார்ந்திருக்கும் வரை அவர்கள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படலாம் இப்போது தானே தனது பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சூழலில் தனது மதத்தையும் அவனவனே தீர்மானித்துக்கொள்வான்.

மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள். அவனவனுக்கு விரும்பிய சட்டையை அவனவன் அணிந்தகொள்வான். உங்களிடம் சுத்தமான அழகான சட்டை இருந்தால் அதிகமானவர்கள் வாங்கி விரும்பி அணிந்துகொள்வார்கள். அந்தச் சட்டையை போடாதே என்பதற்கும் என்னிடம் நல்ல சட்டை இருக்கின்றது என்பதற்கும் வித்தியாகசம் இருக்கின்றது. எந்த வழி சிறந்தது என்பத நீங்களே தான் தெரிவு செய்யவேணும்.

 

இலங்கையிலுள்ள சைவ சமயத்தவர்களை (இந்து என கூறிக்கொண்டாலும்) இந்திய இந்துத்துவத்துடன் எதற்காக ஒப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. அத்துடன் சங்கராச்சாரியார், நித்தியானந்தா, சாய்பாபா போன்று கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை எதற்காக புகுத்துகிறீர்கள்? இவர்களை எமக்கு தலைவர் என நாம் கூறினோமா? நான் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த போது கூட இப்படியானவர்களை நம்பியதில்லை. கிறிஸ்தவ மத தலைவர்களாக பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் விட்ட பிழைகளையும் கூற முடியும். அதற்காக கிறிஸ்தவ மதத்தையே கேவலப்படுத்துகிறோமா?

மதத்தின் பெயரில் பிழைப்புவாதம் நடத்துவோர் அனைத்து மதத்திலும் உள்ளார்கள். ஒவ்வொரு மதத்திலும் சரி, பிழை பார்க்க போனால் அனைத்து மதங்களும் தம்மை திருத்திக்கொள்ள வேண்டியவையே.

 

சாதிப்பிரிவுகள் நிச்சயம் எதிர்காலத்தில் களையப்பட வேண்டும். அதற்காக மதம் மாறினால் ஏனைய மதங்களில் இவ்வாறான பிரிவுகள் இல்லை என்பது போல் நீங்கள் வாதிடுவது நகைச்சுவையானது. இப்பொழுதெல்லாம் கிறிஸ்தவர்களும் சாதி பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். அதற்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

 

கிறிஸ்தவத்தில் எத்தனை மதப்பிரிவுகள் உள்ளன? யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? :unsure:

நீங்கள் மதத்தை சட்டையுடன் ஒப்பிடுவதற்கு மதம் ஒன்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டை அணியக்கூடியது போன்றது அல்ல. ஆனாலும் உங்கள் பாசையில் சொல்லப்போனால் நீங்கள் எந்த சட்டை வேண்டுமானாலும் போடுங்கள். அதற்காக என்னை (அல்லது என்னை போன்றவர்களை) இந்த சட்டையை போடு என நீங்கள் கூற முடியாது. பிரான்ஸ் வந்ததிலிருந்து பலர் என்னை மதம் மாற கேட்டு விட்டார்கள். எனக்கு விருப்பமானால் நான் மாறுவது வேறு. என்னை மாற சொல்லி இவர்கள் கேட்பது நியாயமா? <_<

 

தானாக மதம் மாறுவதை விடுத்து மாறு என கேட்டு மதம் மாற்றுபவர்கள் பற்றி ஏன் உங்களால் ஒரு வார்த்தை கூட கதைக்க முடியவில்லை? :unsure:

 

உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள்ள முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டுள்ள மாதிரி உள்ளது. :o

Link to comment
Share on other sites

ஆக இப்ப இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை அந்தக் காலத்திலே கழுதைப்பால் குடித்து ஞானம் பெற்ற சம்மந்தர் ஞானத்தால் உணர்ந்து பௌத்தர்களை கொன்றார்?

 

 

சம்பந்தர் குடித்தது களுதைப்பால், ஆனால்  ஆப்கானிகள் அசுவமேத யாகதில் குடிப்பது குதிரை மூத்திரம். (உண்மை அதையும் விட கேவலம்  என்பத்தால் அதை எழுதவில்லை)

 

இப்பதான் உண்மையான ச(த)ரித்திர அறிவு வெளிக்காட்டப்படுகிறது. சம்பந்தர் கழுதைப்பால் குடித்ததாக 1460,000 தமிழ் மனித இரத்தம் குடித்தவர்கள் எழுதிக்கொடுக்க அதை கொண்டுவந்து பதிகிறார்கள். ஐ.நாவில் அமெரிக்கா நன்றாக மாடிவிட்டது. இது வரை உதவி வந்த இந்திய முழுவதாக கையை விரிக்கிறது. இதனால் ஓடி ஓடி பார்பணியம், மையவாதம் எழுதி இந்தியாவை தாக்கி தப்பிவிடலாம என்று பார்க்கிறார்கள். மின்சார கதிரை நாடகம் ஆடுகிறார்கள்.  

 

சம்பந்தர் கழுதைபால் குடித்தார் என்று எங்கும் சொல்லி இல்லை. சிங்கபாகுவின் தாய் மிருகத்துடன் படுத்தாள் என்று மட்டும்தான் சொல்லியிருக்கு. மிருகங்களுடன் படுப்பவர்கள் எழுதிக்கொடுக்கும் கதையை இங்கே கொண்டுவந்து பதிவதால்தான் அவர்கள் சம்பந்தர் கழுதைப்பால் குடித்தாக எழுதிகொடுத்ததையும் கொண்டுவந்து பதிந்தார்கள். இலங்கையின் மகாநாமத்தை படிக்காமல் இந்தியாவின் தமிழ் நாட்டு சரித்திரங்களை ஆராய என்ன தகுதி இருக்கு? மகாநாம 6 நூற்றாண்டவர். சம்பந்தர் 7 நூற்றாண்டவர் என்றை கூட அறியாமல் ஏன் சரித்திரம் பேசுவான்? 6 நூற்றாண்டில் இலங்கையில் விசம் விசமாக கக்கிய மகாநாம கூட இந்தியாவில் இருந்துதான் வந்தார். இவர்கள் சம்பந்தர் காலத்துக்கு முதல் தமிழ் நாட்டை இருண்டகாலமாக்த்தான் வைத்திருந்தார்கள். தமிழை பாவிக்க கூட இடம் கொடுக்காததால் களபிரயர் காலத்தில் தமிழில் எந்த நூலும் ஆக்கப்பட்வில்லை. தமிழ் நாட்டால் அடித்து துரத்தபட்டபின்னர் இலங்கை வந்து இன்றும்  இலங்கையை இருண்ட காலத்திற்குள் வைத்திருக்கிறார்கள்.  1956 வரைக்கும் இலனகையை தென் கொரியாவை விட பணகார நாடக வைத்திருந்தவர்கள் கழுதைப்பால் குடித்த சுத்த சைவர்களான சம்பந்தரின் வாரிசுகள்.  மிருகத்துடன் படுத்து, மனித ரத்தம் குடிப்பவர்கள் தாங்கள் துட்ட கைமுணுக்களாக மாற இலங்கையை அதிலிருந்து கெடுத்திருக்கிறார்கள். 

சம்மந்தர் கொன்றது தமிழ்ச் சமணர்களையும் பௌத்தர்களையும்.

 

சம்பந்தர் மகாநாம புதத்தின் அடிப்படை கொலை,காமம் என்றதை நிரூபித்தவர். அவற்றைத்தான் சம்பந்தர் பிறபதற்கு ஒருநூற்றாணடுக்குமுதல் இந்தியாவில் இருந்து வந்த மகாநாம எழுதிவைத்தார். சம்பந்தர் கொன்றார் என்று எங்கும் சொல்லி இல்லை. கொல்லப்பட்டவர்கள் அரசனால் தண்டிக்கப்பட்டவர்கள். அரச சபையில் அரசனை ஏமாற்றிய குற்றத்திற்கு தண்டிக்கபட்டவர்கள். குற்ற்வாளிகள் தண்டிக்கப்படுவது தமிழரின் சரித்திரம். சிவி, எல்லாளன், மெய்பொருள் நாயனார் எல்லோரும் தமிழரின் நீதியின் அடையாளம். அரசனாக்கிய குவேனியை கொடுமைப்படுத்தியது, தாது சேனனை உயிருடன் காலவீவாலில் கட்டியது, கணவன்மாரை உயிருடன் நெருப்பில் எரித்தது எல்லாம் நமது துட்ட கைமுணு அரசர் குடும்பங்களின் நீதி.  இன்றும் கொலை செய்தால்தான் ந்வீன கைமுணுவின் அமைசைரவையில் பதவி கிடைக்கும். கக்கீமை கேட்டால் சொல்வார். 

சம்மந்தர் மாணிக்கவாசகர் சுந்தரர் மூவரும் பார்ப்பனர்கள்.

 

அது உண்மையல்ல. இங்கே சரித்திரம், சமையம் தெரியாத பொய் கலந்து விடப்படுகிறது.  அறுபத்து மூவர்(நாயன்மார்) சரித்திரத்தில் பிராம்னர்கள் ஓரிருவரே. மற்றய நாயன்மார்களில் பலர் தீண்டதகாதவர்களே. ந்யானமார்கள் பார்பணியத்திற்கு  எதிரான பத்தி மார்க்கத்தை ஆக்கியவர்கள்

 

மேலும் மாணிக்கவாசகர் துறவியாக வாழ்ந்தார். சம்பந்தர் வேதங்களை எதிர்த்து செய்யுள்கள் ஆக்கியுள்ளார். அதாவது பார்பணர் என்ற சொல்லை தமிழர் பாவிப்பது போல் அல்லமால் அரபியர் பாவிப்பது போல இங்கே பாவிக்கப்படுகிறது.

 

மேலும் கழுதைபால் ஆப்கானிஸ்தானியர் மட்டும்தான் குடிப்பதால் சம்பந்தர் இந்து பார்பணராக முடியாது. அவர் ஆப்கானிஸ்தானி. 

 

இன்று இந்திய இந்துத்துவம் எப்படி சிண்டு முடிந்து சாதிவாரியாக பிரித்து இந்தியாவை தமது வசமாக்கி ஆழக்ன்றதோ அப்படியே அன்றும் சமணம் பௌத்தம் சைவங்களுக்கள் சிண்டு முடிந்த தேசத்தைக் கொலைக்களமாக்கினார்கள். தமிழ் மன்னர்களுக்குள் மோதல்களுக்கு அடிப்படைச் சூத்திரதாரியானார்கள்.

இந்தியா வை கொலை களக்கமாக வைத்திருந்தது அங்கு தொடந்து படை எடுத்த ஆப்கானிகள், பாசியர்கள் மட்டுமே. கான்சி மொகமெட் என்பவன் இந்துக்களுக்கு செய்தது தான் உலக சரித்திரத்தில் மிக பெரிய மனிதவதை.  மற்றும் படி ஐரோப்பாவில் கூட மன்னர்களின் உட் பூசல் எபோதும் இருந்தது. 

 

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது மோடையாக்களுக்கு சரியாக எழுதித்தரமுடியாமையை பார்க்க மனவருத்தமாக இருக்கு. அங்கு ஆள்வது இத்தாலிய பாரிச கொங்கிரசு.  அங்கு சிண்டு முடிவது ஒரு அரச உத்தோகம் இல்லை. மத, இன, சாதி, மொழி அடிப்படையில் சிண்டு முடிப்பது நவீன துட்டகைமுணு அரச சபையில் கண்டுபிடிக்கப்பட்ட உத்தியோகம். அது இந்தியாவில் இல்லை. அங்கு அரசியல்வாதிகள் ஊழல் மட்டும்தான் செய்வார்கள். தமிழ் மன்னர் களின் சரித்திரம் தெரியாத சிங்கள்வர்கள் அங்கு சிண்டு முடிந்தார்கங்க்கும், தகப்பனையே கொலை செய்த சிங்கபாகுவும், காசியப்பனும், பிற்கால யாயாகான் கூட்டத்தின்(அவர்கள் எல்லோருமே தந்தைகளை கொன்றாகள் அல்லது சிறையில் அடைத்தார்கள்)  இராசியங்களும் இந்துக்களினது அல்ல. 

நீங்கள் கேட்கின்றீர்கள் சம்மந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு என்று. இதையே சிங்களம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் கருத்துப்படி இது சிங்களவரின் முறையல்லவா?

 

குற்ற்வாளிக்கு பதவிக்கு உயர்வு கொடுப்பதுதான் மகாநாம துட்டகைமுணு  சிங்களவர்களினது முறை. இதை கக்கீமை கேட்டு தெரிந்து கொள்ளலாம். 'கள்வனை கோறல் கொடுங்கோல் அன்றே" என்பது சம்பந்தரின் நீதி"  சம்பந்தர் கொல்லவில்லை. அவர் பார்பணன். பார்பணர் கொல்வதில்லை. போருக்கு போவதில்லை.

இது ஒன்றும் தொடர்பில்லாதது இல்லை. பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலேயே இலங்கையில் இருந்து வந்த பௌத்த துறவிகளை சோழன் செக்கில் அரைத்துக்கொன்றான் என்றொரு பிட்டை போட்டுவைத்துவிட்டார்கள். அது முள்ளிவாய்க்கால் வரைக்கும் நன்கு வேலை செய்தது. அதுக்குத்தான் நீங்கள் இப்போத எண்ணை ஊற்றுகின்றீர்கள்.

 

நாங்கள் முள்ளிவாய்க்கலுடன் ஒதுங்கி வழி விட்டுவிடுவோம் என்று எதிர்பார்த்தது முள்ளிவாய்க்காலை நீங்கள் நிறைவேற்றியது முட்டாள்த்தனம். அதனால் வகையாக மாட்டிகொண்டிருக்கிறீர்கள். இனி ஐ.நாவில் தப்ப முடியாது. 10,000 ஆண்டுகள் தமிழை பேசும் இனம் தனக்கு எப்படி வாழ வேண்டும் என்ற்தை தெரிந்த்திருக்கு.  

 

இதுவரையில் மைய வாததிற்கும் பாரப்பணியத்துக்கும் மேலே போக முடியவில்லை. என்ன செய்ய முடியும் அதை மட்டும்தானே எழுதிக்கொடுக்கிறார்கள். இனி பார்பணர்களை, மையவாத்தை விட்டுவிட்டு மிருகத்திற்கு பிறந்த விஜயன் கூட்டத்தையும் பற்றி கொஞ்சம் கேட்டு வாங்கி பதியவும்.  எமக்கு தேவை தமிழ் ஆயர்களை தாக்க எழுதிய துண்டு பிரசுரம் பவுத்தர்களின் கொடுமைகளை, மாக நாமாவின் பொய்களை, நவீன துட்ட கைமுனு தனது காதலியை கொலை செய்ததை   பற்றி விவாதிக்க பயன் படுத்தபட வேண்டும் என்பதே. அந்த வழியில் மட்டும் எழுதவும்.  பார்பணியம் வேண்டாம். அந்த சொல்லுக்கு உங்களுக்கு பொருள் தெரியாது.

 

 பிராமணர்கள் என்றது இந்தியாவில் சிந்து வெளியில் படித்தவர்களுக்கு கொடுத்த பட்டப்பெயர். தொழில் சாதியால் இவர்களில் பலர் குயவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நான் பலதடவை ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன். 

 

இந்தக் கருத்தையே மறைமலை அடிகள் மறுத்து உண்மையை தமது ஆராய்ச்சிமூலம் வெளிக்கொண்டுவந்தார். சோழன் அப்டிச் செய்யவில்லை மாறாக அவர்களுக்கு சைவத்தின் தொன்மையை புரியவைத்த அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்தான் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்தார். (பர்க்க சிவஞ்ஞான பேத ஆராய்சி மற்றும மாணிக்கவரசகர் காலம் - மறைமலை அடிகள்) மேலும் இலங்கை பௌத்தர்களின் வாதமான இலங்கையில் பௌத்தமே தொன்மையானது என்ற வாதத்திற்கு கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் அதன் பழமை பாடல் பெற்ற காலம் போன்றவற்றை ஆராய்ந்து முன்வைத்த இலங்கையில் தமிழர்களின் தொன்மையை பதிவு செய்கின்றார்.

 

இவ்வாறான ஏதாவது ஒன்றை அக்கபூர்வமாக உங்கட ஓவலர் கூட்டம் செய்ததுண்டா? நீங்கள் சாதீயை மையப்படுத்திய மதத்தை மையப்படுத்திய மிகக் குறுகிய நிலையைத்தாண்டி எந்தக்காலத்திலும் இனத்துவ நிலைக்குச் சென்றதில்லை.

 

இலங்கைக்கு வந்த விஜயனும் இந்துதான் ஐயா. இதை நீங்கள் மறைமலை அடிகளாருக்கு சொல்லிக்கொடுத்தால் எப்படி? திராவிட கருத்துக்களுக்கு வித்திட்ட தப்பான அறிஞர்கள் தம்மை அறியாமல் பாதையை திருப்பிவிட்டர்கள். ஆனால் இன்று தமிழ் நாடு சரியான பாதைக்கு திரும்பிவருகிறது.

 

திருகேதீஸ்வரம் பாடல் பெற்றது சம்பந்தர் கழுதைப்பால் குடித்த பின்னர்.  எல்லாத்தையும் குழப்பி அடித்து சம்பாரு குடிக்காதீர்கள். அது மகாநாம இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்து விசம் விசமாக கக்கிய ஒரு நூற்றண்டின் பின்னர். இருக்கும் தவறுகளை எல்லாம், அமெரிக்காவிம், இந்தியாவும் ஐ.நாவில் இறுக்கு முறுக்க , அதை எல்லாம் உங்களுக்கு சிங்கள எழுதாளர்கள் பதிய சொல்லி எழுதித்தந்தால் நானா அதற்கு பொறுப்பு. எது முதலில் நடந்தது என்றதை தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் பவுத்தமா சைவமா இலங்கையில் முதல் என்றதை ஆராய்வோம்.  மறை மலையடிகளாரின் தவறு அவர்காலத்தில் பல ஆராச்சிகள் வெளியே வர்ராததமையே.  ஆனல் ஞானபிரகாசர், (இந்த துண்டு பிரசுரம் தாக்கும் கிறிஸ்தவர் ஒருவர், யாழ்ப்பாணத்து சாதிய மையவாதி, பிறப்பால் பார்பணன், இந்து மத்தை சிண்டு முடிந்து அழிக்கும் ஒரு ஆயர்), எப்படி சிங்களம் என்ற மொழி தமிழ் சமஸ்கிருதம், பாளியில் இருந்த்து தோன்றியது என்றும் எழுதி வைத்திருக்கிறார். அதையும் படித்து பார்க்கவும்

அவனவன் விரோதத்தை கழைய என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நீங்களோ சம்மந்தன் கழுவேற்றியதில் என்ன தவறு என்கின்றீர்கள்.

அது சற்றும் உண்மை இல்லாதது. விரோத்தை களைய களைய அல்ல, ஆப்பிறுக்க என்ன என்ன செய்யலாம் என்றுதான் துட்ட கைமுணு கூட்டம் இரவு பகலா அலைகிறது. அதற்காக கண்டு பிடுத்ததுதான் அரச ஆப்பிறுக்கல் உத்தியோகம்.

 

சம்மந்தன் முதல் செய்தானா இல்லை மகிந்தன் முதல் செய்தானா? யார் தொடங்கிவைத்தது உங்கள் கருத்துப்படி? சம்மந்தன் போன்ற பார்ப்பன சூழ்ச்சியில் செத்து மடிந்தது அத்தனைபேரும் தமிழர்களே அவர்களையும் கொண்டுபோய் சிங்களவனுடன் ஒப்பிடும் கேவலமான நிலையை என்ன வென்று சொல்வது?

 

குற்ற்வாளிக்கு அந்தஸ்துவம் கொடுப்பது துட்டகைமுணு  கூட்டத்தில் மட்டுமே. "கள்வனை கோறல் கொடுங்கோல் அன்றே" என்றது சோழ நீதி. தன் பிள்ளையாயினும் பசுவின் வேதனை தனகென்று நீதி தீர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள். மிருகத்துடன் படுத்தவர்கள் குற்றவாளிகளுக்கு அந்தஸ்த்து கொடுப்பவர்கள். செய்த மிருகத்தனதால் ஐ.நாவில் ஆபத்து வருகிறது என்றதை கண்டு பயந்து  பின்னர் அரசி குவேணிக்கு கோவில் கட்டியவர்கள்.  அதிலும் பார்க்க இந்த மிகங்களின் பிள்ளைகளை இனித்தன்னும் தப்ப சொல்லி உண்மைகளை சொல்லிக்கொடுக்கும் மன்னர் ஆயர் ராயப்புக்கு ஒரு தேவாலம் கட்டியிருக்கலாம். 

 

 

 

Link to comment
Share on other sites

இலங்கையிலுள்ள சைவ சமயத்தவர்களை (இந்து என கூறிக்கொண்டாலும்) இந்திய இந்துத்துவத்துடன் எதற்காக ஒப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. அத்துடன் சங்கராச்சாரியார், நித்தியானந்தா, சாய்பாபா போன்று கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை எதற்காக புகுத்துகிறீர்கள்? இவர்களை எமக்கு தலைவர் என நாம் கூறினோமா? நான் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த போது கூட இப்படியானவர்களை நம்பியதில்லை. கிறிஸ்தவ மத தலைவர்களாக பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் விட்ட பிழைகளையும் கூற முடியும். அதற்காக கிறிஸ்தவ மதத்தையே கேவலப்படுத்துகிறோமா?

மதத்தின் பெயரில் பிழைப்புவாதம் நடத்துவோர் அனைத்து மதத்திலும் உள்ளார்கள். ஒவ்வொரு மதத்திலும் சரி, பிழை பார்க்க போனால் அனைத்து மதங்களும் தம்மை திருத்திக்கொள்ள வேண்டியவையே.

 

சாதிப்பிரிவுகள் நிச்சயம் எதிர்காலத்தில் களையப்பட வேண்டும். அதற்காக மதம் மாறினால் ஏனைய மதங்களில் இவ்வாறான பிரிவுகள் இல்லை என்பது போல் நீங்கள் வாதிடுவது நகைச்சுவையானது. இப்பொழுதெல்லாம் கிறிஸ்தவர்களும் சாதி பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். அதற்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

 

கிறிஸ்தவத்தில் எத்தனை மதப்பிரிவுகள் உள்ளன? யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? :unsure:

நீங்கள் மதத்தை சட்டையுடன் ஒப்பிடுவதற்கு மதம் ஒன்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டை அணியக்கூடியது போன்றது அல்ல. ஆனாலும் உங்கள் பாசையில் சொல்லப்போனால் நீங்கள் எந்த சட்டை வேண்டுமானாலும் போடுங்கள். அதற்காக என்னை (அல்லது என்னை போன்றவர்களை) இந்த சட்டையை போடு என நீங்கள் கூற முடியாது. பிரான்ஸ் வந்ததிலிருந்து பலர் என்னை மதம் மாற கேட்டு விட்டார்கள். எனக்கு விருப்பமானால் நான் மாறுவது வேறு. என்னை மாற சொல்லி இவர்கள் கேட்பது நியாயமா? <_<

 

தானாக மதம் மாறுவதை விடுத்து மாறு என கேட்டு மதம் மாற்றுபவர்கள் பற்றி ஏன் உங்களால் ஒரு வார்த்தை கூட கதைக்க முடியவில்லை? :unsure:

 

உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள்ள முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டுள்ள மாதிரி உள்ளது. :o

இந்திய இந்துத்துவத்துடன் போய் ஐக்கியமாவது நிங்கள் தானே? யுவன் ஒரு இந்தியநாட்டுப் பிரஜை அவர் மதம் மாறுவதில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்?

நாவலர் போய் தமிழ்நாட்டில் வள்ளலாருடன் வம்பு வளக்கிழுத்து சண்டையிட்டது எந்த அடிப்படையில்? யார் கொண்டுபோய் மூக்கை நுழைப்பது?

இந்துத்துவம் என்பது இந்தியாக்குடையது சைவம் ஈழத்துக்குடையது என்றால் யப்னா கிண்டு என்ற போர்டை கழட்டி சைவம் என்று மாற்றுங்கள்.

ஈழத்து சைவம் புறம்புபட்டதென்றால் அதை தெளிவாக்கி அதற்கு நிர்வாகத்தை நிறுவனத்தை ஏற்படுத்துகங்கள். எனது கருத்தில் நித்தி சங்கராச்சாரியை மட்டும் குறிப்பிட வில்லை சாதீய பிள்ளைமார்களையும் குறிப்பிட்டுள்ளேன். உங்களது தனித்துவமான சைவ நிறுவனத்தக்கு யார் தலமை வளக்கம் போல பிள்ளைமார்களா இல்லை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலமா?

எதற்காக சாதீயத்தை எதிர்காலத்தில் கழையவேண்டும். நிகழ்காலத்தில் கழைவதில் என்ன பிரச்சனை? யார் எதிர்காலத்தில் கழைவார்கள்?

எந்த மதத்தில் என்ன பிழை இருக்கு என்பதில் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.சைவத்தில் சாதி இருக்கு ஆயிரத்தெட்டு சாக்கடை இருக்கு என்றால் அதைக் கழுவ வேண்டும் என்றால் கிருத்துவத்திலும் இருக்கு இஸ்லாத்திலும் இருக்கு எண்டு எதற்காக சாக்குப்போக்கு சொல்ல வேண்டும்? உங்கட சமயத்தில் என்ன பிரச்சனையோ அதை தீர்க்க வழியைப் பார்பதை விட்டு அடுத்தவன் முதுகை ஏன் சொறிய வேண்டும்?

மதம் சட்டை போன்றது மதம் அபின் போன்றது என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு தவிர எனது முடிவில்லை. அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களால் ஏற்க முடியாவிட்டால் அது உங்கள் பிரச்சனை அல்லத உங்கள் சுதந்திரம்.

எவனெவனுக்கு எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவன் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. மதம் ஒன்றும் உறுதி எழுதிய பட்டா நிலம் கிடையாது. அது நம்பிக்கை சார்ந்தது. தனி மனிதர்களது நம்பிக்கை முடிவுகள் சூழ்நிலைகள் சார்ந்து அவரவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

இந்த மதத்தில் சேர் என்று ஒருவன் சொல்கின்றான் அதற்கான காரணங்கள் இதர சலுகைகளை நன்மைகளை காட்டுகின்றான் என்றால் தனிமனிதர்கள் அதை நாடிச் செல்லலாம் இல்லையே விடலம். அது அவர்கள் விரும்பம். வேணுமானால் நீங்களும் அதைச் செய்யுங்கள் இல்லையேல் விடுங்கள்.

உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் அந்தச் சட்டையை போடத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த சைவச் சட்டையை போட்டுக்கொண்டிருங்கள். அடுத்தவன் முடிவில் ஏன் மூக்கை நுழைப்பான்?

Link to comment
Share on other sites

இந்திய இந்துத்துவத்துடன் போய் ஐக்கியமாவது நிங்கள் தானே? யுவன் ஒரு இந்தியநாட்டுப் பிரஜை அவர் மதம் மாறுவதில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்?

நாவலர் போய் தமிழ்நாட்டில் வள்ளலாருடன் வம்பு வளக்கிழுத்து சண்டையிட்டது எந்த அடிப்படையில்? யார் கொண்டுபோய் மூக்கை நுழைப்பது?

இந்துத்துவம் என்பது இந்தியாக்குடையது சைவம் ஈழத்துக்குடையது என்றால் யப்னா கிண்டு என்ற போர்டை கழட்டி சைவம் என்று மாற்றுங்கள்.

ஈழத்து சைவம் புறம்புபட்டதென்றால் அதை தெளிவாக்கி அதற்கு நிர்வாகத்தை நிறுவனத்தை ஏற்படுத்துகங்கள். எனது கருத்தில் நித்தி சங்கராச்சாரியை மட்டும் குறிப்பிட வில்லை சாதீய பிள்ளைமார்களையும் குறிப்பிட்டுள்ளேன். உங்களது தனித்துவமான சைவ நிறுவனத்தக்கு யார் தலமை வளக்கம் போல பிள்ளைமார்களா இல்லை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலமா?

எதற்காக சாதீயத்தை எதிர்காலத்தில் கழையவேண்டும். நிகழ்காலத்தில் கழைவதில் என்ன பிரச்சனை? யார் எதிர்காலத்தில் கழைவார்கள்?

எந்த மதத்தில் என்ன பிழை இருக்கு என்பதில் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.சைவத்தில் சாதி இருக்கு ஆயிரத்தெட்டு சாக்கடை இருக்கு என்றால் அதைக் கழுவ வேண்டும் என்றால் கிருத்துவத்திலும் இருக்கு இஸ்லாத்திலும் இருக்கு எண்டு எதற்காக சாக்குப்போக்கு சொல்ல வேண்டும்? உங்கட சமயத்தில் என்ன பிரச்சனையோ அதை தீர்க்க வழியைப் பார்பதை விட்டு அடுத்தவன் முதுகை ஏன் சொறிய வேண்டும்?

மதம் சட்டை போன்றது மதம் அபின் போன்றது என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு தவிர எனது முடிவில்லை. அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களால் ஏற்க முடியாவிட்டால் அது உங்கள் பிரச்சனை அல்லத உங்கள் சுதந்திரம்.

எவனெவனுக்கு எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவன் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. மதம் ஒன்றும் உறுதி எழுதிய பட்டா நிலம் கிடையாது. அது நம்பிக்கை சார்ந்தது. தனி மனிதர்களது நம்பிக்கை முடிவுகள் சூழ்நிலைகள் சார்ந்து அவரவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

இந்த மதத்தில் சேர் என்று ஒருவன் சொல்கின்றான் அதற்கான காரணங்கள் இதர சலுகைகளை நன்மைகளை காட்டுகின்றான் என்றால் தனிமனிதர்கள் அதை நாடிச் செல்லலாம் இல்லையே விடலம். அது அவர்கள் விரும்பம். வேணுமானால் நீங்களும் அதைச் செய்யுங்கள் இல்லையேல் விடுங்கள்.

உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் அந்தச் சட்டையை போடத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த சைவச் சட்டையை போட்டுக்கொண்டிருங்கள். அடுத்தவன் முடிவில் ஏன் மூக்கை நுழைப்பான்?

 

நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தமிழ் ஈழம் அடைத்தே தீரப்படும், உங்களுடைய ஆட்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் சைவர்களும், கிறிஸ்த்தவர்களும் தமக்குள் சண்டை பிடிக்க வேண்டியது இல்லை, போவதும் இல்லை அண்மைக்கலமாக இரணைமடு நீரை வைத்து யாழ்-வன்னி ப்ரச்சனையை ஆரம்பித்தீர்கள் அது பலிக்கவில்லை ,அதுக்கு முன்னர் உதயன் பத்திரிகையை கவிதையை வைத்து பிரச்ச்னையை ஆரம்பித்தீர்கள் அதுவும் நடக்கவில்லை இப்போது புதிதாக சைவம்-கிறிஸ்த்தவ பிரச்சனையை ஆரம்பித்துளீர்கள், இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழ் ஈழம் என்ற இலக்கு நெருங்குகின்றது வெகு தொலைவில் இல்லை என்பதே அதான் பிரச்சனையை கிளப்பி அதை குழப்ப முயற்சி செய்கிறீர்கள், ஆனால் தமிழ் ஈழம் நிறுவப்பட்டு அதன் பின் தமிழர் அல்லாதோர் எல்லம் வெளியேற்ற்பபடுவார்கள் அல்லது மலேசியா போல் இரண்டாம் தர பிரஜை ஆக்கப்படுவார்கள், தமிழ்ருக்கு உரிய மதம் என்றால் அது சைவம்,கிறிஸ்த்தவம்,புத்த மதம் மூன்றும் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்துக்கு நாயின் உடம்புக்குள் நாம் இருப்பதாக எண்ணிக்கொள்வோம். :D எமது எஜமானர் பணக்காரர் என்று வைத்துக்கொள்வோம். :huh:

நாயின் பார்வையில் எஜமானர் அதிக வலிமை உள்ளவர். அவர் நினைத்தால் பறப்பார். நம் அவர் உலங்கு வானூர்தியில் ஏறிப் பறந்து போகும்போது, நாமும் வள் வள் என்று குலைத்துக்கொண்டு துள்ளிக் குதிப்போம். :D  இரண்டடிக்கு மேல் எம்மால் குதிக்க முடியாது.  :blink: ஆனால் எஜமானர் பறக்கும் வல்லமை பெற்றவர்.

சில நாட்கள் நம் எஜமானர் பரிதாபப்பட்டு, எம்மையும் உலங்கு வானூர்தியில் அழைத்துச் செல்லலாம். திரும்பி வந்த நாமும் அயலட்டையில் உள்ள நாய் உறவினர்களிடம் நாம் கடவுளிடம் சென்று வந்ததாகக் கூறுவோம். பறந்த அனுபவம் ஏற்பட்டதாகக் கூறுவோம். உறவினர் நாய்கள் நம்மை மேலும் கீழும் பார்த்து றேபீஸ் வந்துவிட்டதோ என்று எண்ணுவார்கள். :wub:

இதுபோலத்தான் மனிதனுக்கும், வேற்றுக்கிரக வாசிகளுக்குமான தொடர்பாடல்கள் இருந்திருக்கும் என எண்ணுகிறேன். பறந்த நாய்கள் சொல்லக்கேட்ட கதைகள் திரிபடைந்து இன்று நமக்குள் நாமே முரண்பட்டுக்கொள்கிறோம்.. :icon_idea:

 

Captivating!!

 

Link to comment
Share on other sites

இந்திய இந்துத்துவத்துடன் போய் ஐக்கியமாவது நிங்கள் தானே? யுவன் ஒரு இந்தியநாட்டுப் பிரஜை அவர் மதம் மாறுவதில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்?

நாவலர் போய் தமிழ்நாட்டில் வள்ளலாருடன் வம்பு வளக்கிழுத்து சண்டையிட்டது எந்த அடிப்படையில்? யார் கொண்டுபோய் மூக்கை நுழைப்பது?

இந்துத்துவம் என்பது இந்தியாக்குடையது சைவம் ஈழத்துக்குடையது என்றால் யப்னா கிண்டு என்ற போர்டை கழட்டி சைவம் என்று மாற்றுங்கள்.

ஈழத்து சைவம் புறம்புபட்டதென்றால் அதை தெளிவாக்கி அதற்கு நிர்வாகத்தை நிறுவனத்தை ஏற்படுத்துகங்கள். எனது கருத்தில் நித்தி சங்கராச்சாரியை மட்டும் குறிப்பிட வில்லை சாதீய பிள்ளைமார்களையும் குறிப்பிட்டுள்ளேன். உங்களது தனித்துவமான சைவ நிறுவனத்தக்கு யார் தலமை வளக்கம் போல பிள்ளைமார்களா இல்லை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலமா?

எதற்காக சாதீயத்தை எதிர்காலத்தில் கழையவேண்டும். நிகழ்காலத்தில் கழைவதில் என்ன பிரச்சனை? யார் எதிர்காலத்தில் கழைவார்கள்?

எந்த மதத்தில் என்ன பிழை இருக்கு என்பதில் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.சைவத்தில் சாதி இருக்கு ஆயிரத்தெட்டு சாக்கடை இருக்கு என்றால் அதைக் கழுவ வேண்டும் என்றால் கிருத்துவத்திலும் இருக்கு இஸ்லாத்திலும் இருக்கு எண்டு எதற்காக சாக்குப்போக்கு சொல்ல வேண்டும்? உங்கட சமயத்தில் என்ன பிரச்சனையோ அதை தீர்க்க வழியைப் பார்பதை விட்டு அடுத்தவன் முதுகை ஏன் சொறிய வேண்டும்?

மதம் சட்டை போன்றது மதம் அபின் போன்றது என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு தவிர எனது முடிவில்லை. அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களால் ஏற்க முடியாவிட்டால் அது உங்கள் பிரச்சனை அல்லத உங்கள் சுதந்திரம்.

எவனெவனுக்கு எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவன் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. மதம் ஒன்றும் உறுதி எழுதிய பட்டா நிலம் கிடையாது. அது நம்பிக்கை சார்ந்தது. தனி மனிதர்களது நம்பிக்கை முடிவுகள் சூழ்நிலைகள் சார்ந்து அவரவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

இந்த மதத்தில் சேர் என்று ஒருவன் சொல்கின்றான் அதற்கான காரணங்கள் இதர சலுகைகளை நன்மைகளை காட்டுகின்றான் என்றால் தனிமனிதர்கள் அதை நாடிச் செல்லலாம் இல்லையே விடலம். அது அவர்கள் விரும்பம். வேணுமானால் நீங்களும் அதைச் செய்யுங்கள் இல்லையேல் விடுங்கள்.

உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் அந்தச் சட்டையை போடத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த சைவச் சட்டையை போட்டுக்கொண்டிருங்கள். அடுத்தவன் முடிவில் ஏன் மூக்கை நுழைப்பான்?

 

யுவன் மதம் மாறுவது தொடர்பில் நான் இதுவரை கருத்து வைக்கவில்லை. ஆனால் கருத்து வைப்பவர்களை இந்திய இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவானவர்கள் என நீங்கள் கூற முடியாது. இந்திய இந்துத்துவ கொள்கையிலிருந்து இந்திய தமிழர்களும் தான் விலகி நிற்க விரும்புகிறார்கள். பா.ஜ.க போன்ற கட்சியை அவர்கள் எதிர்க்கிறார்கள். அதுபற்றி கதைத்து நீங்கள் திசை திருப்ப வேண்டாம். தமிழர்கள் தம்மை இந்து என கூறிக்கொண்டாலும் அவர்கள் தம்மை இந்திய இந்துத்துவ கொள்கையாளராக காண்பிக்கவில்லை.

நீங்கள் இங்கு சாதிக்கதை கதைப்பதை நிறுத்துங்கள். :) அடுத்த வினாடி கூட எதிர்காலம் தான். நாளை கூட எதிர்காலம் தான். :)

 

சைவ சமயத்தில் சாதி, சாக்கடை இருக்கு என்பதால் தான் மற்ற மதத்துக்கு மாறுகிறார்கள் என்று உங்களை போன்றோர் சொல்வதால் தான் மற்ற மதத்தில் சாதி, சாக்கடை இல்லையா என இங்கு கேட்கிறார்களே தவிர சைவ சமயத்தில் இல்லை என்று இங்கு யாரும் கூறவில்லையே?? இங்கு அடுத்தவன் முதுகை சொரிவது நீங்கள் தான். :)

 

யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? எனது கத்தோலிக்க நண்பர்களே தமக்கு யஹோவாவை பிடிக்காது என கூறுவார்கள்.

 

உங்களிடம் நல்ல சட்டை உள்ளது என்றால் "உங்கள் கடவுள் தான் கடவுள் மற்றவர்களெல்லாம் கடவுளில்லை" அல்லது "உங்கள் மதம் தான் மதம் மற்ற மதங்கள் ஒன்றும் மதமில்லை" என்று மறைமுகமாக நீங்களும் கூற வெளிக்கிட்டிட்டீர்கள்.  :D சட்டை அழகாக இருந்தால் நாங்கள் வாங்கி அணியலாம் என்றால் வாங்கு வாங்கு என கட்டாயப்படுத்தி எதற்காக அணிய வைக்கிறார்கள்? அப்படியானால் உங்கள் சட்டை நல்லதில்லை என கூற வருகிறீர்களா? :D

 

நீங்கள் இங்கு எதற்காக சைவ சமயத்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்து எழுதுகிறீர்கள்? உங்கள் சட்டையை நீங்கள் போட்டுள்ளீர்கள். அதில் சைவ சமயத்தவர் குறுக்கீடு செய்கிறார்களா? ஆனால் சைவ சமயத்தவரை இந்த சட்டையை போடு என மற்றைய மதத்தவர்கள் குறுக்கீடு செய்தால் நாம் அதுபற்றி குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது. எனக்கு மதம் மாறவும் பிடிக்காது. ஆனால் அடுத்தவன் தானே என்னை மாறு என கேட்கிறான். இங்கே மூக்கை நுழைப்பது நானா இல்லை அவர்களா? :D

 

உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள் முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட ஒன்று. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுவன் மதம் மாறியதை யார் இங்கு தப்பு என்றார்கள்?  தவிர யுவன் மதம் மாறியதை ஏன் செய்திக்குச் சொல்ல வேண்டும். மாறினால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியது தானே... அதைச் செய்தியாக்க வைத்தது யார்?

சாண்டமருதன் தான் மதச் சார்பில்லை என்கின்றார். ஆனால் அடித்துச் சொல்கின்றேன். அவர் கிறிஸ்தவ பின்புலம் கொண்டிருக்கின்றார். யாழ்களத்தில் இப்படி முகமூடி போட்ட பலரின் முகத்திரைகள் பிற்பாடு கிழிந்திருக்கின்றன. கடைசியாக நண்பர் ரகுநாதன் உற்பட. எதிர்காலத்தில்  இந்தப் பிள்ளைபிடிகாரர்களுக்கு ஏதாவது செய்யத் தான் வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுவன் மதம் மாறுவது தொடர்பில் நான் இதுவரை கருத்து வைக்கவில்லை. ஆனால் கருத்து வைப்பவர்களை இந்திய இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவானவர்கள் என நீங்கள் கூற முடியாது. இந்திய இந்துத்துவ கொள்கையிலிருந்து இந்திய தமிழர்களும் தான் விலகி நிற்க விரும்புகிறார்கள். பா.ஜ.க போன்ற கட்சியை அவர்கள் எதிர்க்கிறார்கள். அதுபற்றி கதைத்து நீங்கள் திசை திருப்ப வேண்டாம். தமிழர்கள் தம்மை இந்து என கூறிக்கொண்டாலும் அவர்கள் தம்மை இந்திய இந்துத்துவ கொள்கையாளராக காண்பிக்கவில்லை.

நீங்கள் இங்கு சாதிக்கதை கதைப்பதை நிறுத்துங்கள். :) அடுத்த வினாடி கூட எதிர்காலம் தான். நாளை கூட எதிர்காலம் தான். :)

 

சைவ சமயத்தில் சாதி, சாக்கடை இருக்கு என்பதால் தான் மற்ற மதத்துக்கு மாறுகிறார்கள் என்று உங்களை போன்றோர் சொல்வதால் தான் மற்ற மதத்தில் சாதி, சாக்கடை இல்லையா என இங்கு கேட்கிறார்களே தவிர சைவ சமயத்தில் இல்லை என்று இங்கு யாரும் கூறவில்லையே?? இங்கு அடுத்தவன் முதுகை சொரிவது நீங்கள் தான். :)

 

யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? எனது கத்தோலிக்க நண்பர்களே தமக்கு யஹோவாவை பிடிக்காது என கூறுவார்கள்.

 

உங்களிடம் நல்ல சட்டை உள்ளது என்றால் "உங்கள் கடவுள் தான் கடவுள் மற்றவர்களெல்லாம் கடவுளில்லை" அல்லது "உங்கள் மதம் தான் மதம் மற்ற மதங்கள் ஒன்றும் மதமில்லை" என்று மறைமுகமாக நீங்களும் கூற வெளிக்கிட்டிட்டீர்கள்.  :D சட்டை அழகாக இருந்தால் நாங்கள் வாங்கி அணியலாம் என்றால் வாங்கு வாங்கு என கட்டாயப்படுத்தி எதற்காக அணிய வைக்கிறார்கள்? அப்படியானால் உங்கள் சட்டை நல்லதில்லை என கூற வருகிறீர்களா? :D

 

நீங்கள் இங்கு எதற்காக சைவ சமயத்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்து எழுதுகிறீர்கள்? உங்கள் சட்டையை நீங்கள் போட்டுள்ளீர்கள். அதில் சைவ சமயத்தவர் குறுக்கீடு செய்கிறார்களா? ஆனால் சைவ சமயத்தவரை இந்த சட்டையை போடு என மற்றைய மதத்தவர்கள் குறுக்கீடு செய்தால் நாம் அதுபற்றி குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது. எனக்கு மதம் மாறவும் பிடிக்காது. ஆனால் அடுத்தவன் தானே என்னை மாறு என கேட்கிறான். இங்கே மூக்கை நுழைப்பது நானா இல்லை அவர்களா? :D

 

உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள் முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட ஒன்று. :lol:

 

 

ஆகா

அபாரமான  கருத்து வளர்ச்சி

உண்மையிலேயே  பெருமையாக  இருக்கு

துளசியின் வளர்ச்சி

தொடருங்கள்......

Link to comment
Share on other sites

யுவன் மதம் மாறியதை யார் இங்கு தப்பு என்றார்கள்?  தவிர யுவன் மதம் மாறியதை ஏன் செய்திக்குச் சொல்ல வேண்டும். மாறினால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியது தானே... அதைச் செய்தியாக்க வைத்தது யார்?

சாண்டமருதன் தான் மதச் சார்பில்லை என்கின்றார். ஆனால் அடித்துச் சொல்கின்றேன். அவர் கிறிஸ்தவ பின்புலம் கொண்டிருக்கின்றார். யாழ்களத்தில் இப்படி முகமூடி போட்ட பலரின் முகத்திரைகள் பிற்பாடு கிழிந்திருக்கின்றன. கடைசியாக நண்பர் ரகுநாதன் உற்பட. எதிர்காலத்தில்  இந்தப் பிள்ளைபிடிகாரர்களுக்கு ஏதாவது செய்யத் தான் வேண்டும்...

 

இல்லை தூயவன் சாண்டம்ருதன் இஸ்லாமிய பின்னனி கொண்டவர் அவரது கருத்துக்களை வாசித்தால் தெரியும், அதே போல் ரகுநாதன் மேலான விமர்சனமும் ஏற்க முடியாது நீங்களும் நானும் எப்படி சைவ மதத்தை நேசிக்கிறொமோ அதே போல் தான் அவரும், நீங்கள் கத்தொலிக்க மதம் சம்பந்தமான மத மாற்றத்தையும் ஜெனொவா, அலுலொயா போன்றவற்றிக்கான மத மாற்றத்தையும் கலந்து குழப்புகிறீர்கள் ஒரு சைவ மததவன் கத்தோலிக்க மதம் மாறுகிறார் என்றால் அது சைவ மதத்தின் தவறு உதாரணமாக அது திருமணத்துக்காக என்றால் அது அந்த ஆணின் தவறு ஒரு கிறிஸ்த்தவ பெண்ணை காதலித்துவிட்டு திரும்ணம் முடிக்கும் போது அவர் நீர் மதம் மாறினால் தான் நான் திருமணம் செய்வேன் என்று கூறினால் அதையே ஏன் சைவ மதத்தவராலும் கூறமுடியாத் உள்ளது, இங்கே தவறு சைவ மதம் மேல் தான். அதே போல் ரகுனாதனே கூறினார் ஊரில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு கத்தோலிக்க் குடும்பம் உத்வி செய்து இறுதியில் அந்த பெண் மட்டுமல்ல அவரின் குடும்பமே கத்தொலிக்க மத்திற்கு மாறி விட்டது, இங்கே உது யாருடைய தவறு அதுவும் சைவ மத்தவ்ரின் தவறு தான், அந்த பெண் அவுஸ்திரெலியா வந்த போது சைவ மதத்தவர் எல்லாம் எங்கே சென்றார்கள் அவருக்கு உதவி செய்து இருக்கலாமே அப்படி செய்து இருதால் ஒரு குடும்பத்தை சைவ மதம் இழக்க வேண்டி இருக்காதே, ஆனால் சும்மா இருது விட்டு அவர்கள் மதம் மாறினால் பிற்கு கூக்குரல் இட்டு பிரியோசனம் இல்லை,

Link to comment
Share on other sites

யுவன் மதம் மாறியதை யார் இங்கு தப்பு என்றார்கள்?  தவிர யுவன் மதம் மாறியதை ஏன் செய்திக்குச் சொல்ல வேண்டும். மாறினால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியது தானே... அதைச் செய்தியாக்க வைத்தது யார்?

சாண்டமருதன் தான் மதச் சார்பில்லை என்கின்றார். ஆனால் அடித்துச் சொல்கின்றேன். அவர் கிறிஸ்தவ பின்புலம் கொண்டிருக்கின்றார். யாழ்களத்தில் இப்படி முகமூடி போட்ட பலரின் முகத்திரைகள் பிற்பாடு கிழிந்திருக்கின்றன. கடைசியாக நண்பர் ரகுநாதன் உற்பட. எதிர்காலத்தில்  இந்தப் பிள்ளைபிடிகாரர்களுக்கு ஏதாவது செய்யத் தான் வேண்டும்...

ஆமாம் பிள்ளை பிடி காரர் என்று அநாகரீகமாக பேசும் உங்களுடன் ஆன்மீகம் மதம் சம்பந்தமாய் எந்த கருத்தும் எனக்கு கூற விருப்பமில்லை .......................இறைவனை அவரது சாயலாக கொண்ட மனிதன் கொஞ்சம் என்றாலும் அவர் ஜாடை அடிக்கணும் .ஆனால்............உங்கள் கருத்தில் சாத்தானின் சாயல் அடிக்குது போல ....ஆமாம் என்ன அது பிள்ளை ப்டிகாரருக்கு ஏதாவது செய்யவேண்டும் .என்ன செய்யப்போகிறீர்கள் ...............மத வெறி உள்ளவனாக கருத்திடும் ஒருவனாகவே உங்களை பார்க்கிறேன் :D .......நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.