Jump to content

ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்!


Recommended Posts

தூயா எப்போ பாம்பாட்டி வேஷம் விட்டுத் தொலைத்தது...

இப்போ குரங்காட்டி வேஷமா...??????

சொந்த ஆட்டம் தெரியாதவர்கள் மேடை கோணல் என்பார்கள்......

சொந்தமாய் எழுதி பேர் வாங்கும் புலவர்....ஆதி

பொறாமையில் குற்றம் கண்டு பெயர் வாங்கும் புலவர் தூயா...

சொதப்பி பெயர் வாங்கும் புலவர்.... ஈழவன்.. :lol::lol::lol:

ஆஹா ...என்ன பொருத்தம் ...இந்த பொருத்தம்....

ஆரம்பிச்சு வைத்த பெருமை கொண்டவனே! நீர் வால்வெட்டு என்ற பதத்தை இங்குள்ள குட்டிச்சாத்தானுகளுக்கு ஊட்டி வளர்த்தீர் பின்னர் காணாமல் போய்விட்டீர்..... அறிமுகத்திலிருந்து வால்வெட்டு வேட்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது...... எதுவரைக்கும் வால்தேடி வாளோடு அலைகிறார்கள் என்று பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • Replies 238
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுறது வால் அதற்குள்ள சீனியர் யூனியர் வேற.....

11000 கருத்து எழுதினவங்களே சும்மா இருக்கிறாங்க 600 கருத்து எழுதிவிட்டு ஓவர் பில்டப்.........

நீர் சீனியர் இல்லை யூனியரும் இல்லை நீர் ஒரு சூனியர்.....

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஆட்டுறது வால் அதற்குள்ள சீனியர் யூனியர் வேற.....

11000 கருத்து எழுதினவங்களே சும்மா இருக்கிறாங்க 600 கருத்து எழுதிவிட்டு ஓவர் பில்டப்.........

நீர் சீனியர் இல்லை யூனியரும் இல்லை நீர் ஒரு சூனியர்.....

:lol::lol::lol::lol::lol:

அட புத்தா புரியாமல் புலம்புவதே cம்ம தொழிலாப் போச்சு...

ஈழவன் யாருக்காக இந்தக்கருத்தை எழுதினார் என்று போய் பாரும் ஞானத்தைப் பெற்றவனுடன் ஆதி குப்பை கொட்டுற கொடுமையை எண்ணி அழுவதா? சிரிப்பதா?

Link to comment
Share on other sites

ஆதிக்கு ஒரு அவஸ்தை எண்டால் மன்னர் ஒடி வந்திடுவார்...

ஆமா சுண்டலை உண்டு மண்டை கிறுகிறுத்தாத் தேசிக்காயோட எல்லாளன் ஆயராவார்..... ஆதிக்கு வாலறுக்க எத்தனை பேர் கூடியிருக்கிறீங்க என்று எண்ணிக் களிக்க எட்டிப் பார்த்திருப்பார். அது சரி ஆப்பு வைக்கிறதைப்பற்றி ஆருக்கும் பாடம் எடுக்கேல்லையா எல்ஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானத்தைப் பெற்றவனுடன் ஆதி குப்பை கொட்டுற கொடுமையை எண்ணி அழுவதா? சிரிப்பதா?

வாலாட்டுறதே சகிக்க முடியவில்லை இதில சிரிப்பு வேற அழுகை வேற.......

:lol::lol::lol: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

இதற்குள் குழப்புவதற்கு மன்னிக்கவேண்டும். ஆதிவாசி என்றால் மனிதனா, குரங்கா? அர்த்தத்தைச் சத்தம் போடாமல் மாத்தி விட்டார்களா?

அட தூயவன் மற்றவர்கள்தான் சத்தம் போடாமல் மற்றவையாக மாறி ஒரு கூத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

ஞானத்தைப் பெற்றவனுடன் ஆதி குப்பை கொட்டுற கொடுமையை எண்ணி அழுவதா? சிரிப்பதா?

வாலாட்டுறதே சகிக்க முடியவில்லை இதில சிரிப்பு வேற அழுகை வேற.......

:lol::lol::lol: :cry: :cry: :cry:

ஞானம் பெற்றவனுக்கு சிரிப்பு, அழுகை, வாலாட்டல் எல்லாமே ஒரே மாதிரித்தான் தெரியுமாம் இவடம் எல்லாம் குத்துக்கரணமாக் கிடக்கு...

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதை அல்ல உண்மை......

Link to comment
Share on other sites

நித்தம்நித்தம் தத்தைதந்த முத்தம் பித்தம்முத்த

சித்தம்கலைந்த புத்தன்மொத்தம் பித்தமாகிப்போனான்

இதுவும் கவிதையில்லை உண்மை!!!!

Link to comment
Share on other sites

ஆமா சுண்டலை உண்டு மண்டை கிறுகிறுத்தாத் தேசிக்காயோட எல்லாளன் ஆயராவார்..... ஆதிக்கு வாலறுக்க எத்தனை பேர் கூடியிருக்கிறீங்க என்று எண்ணிக் களிக்க எட்டிப் பார்த்திருப்பார். அது சரி ஆப்பு வைக்கிறதைப்பற்றி ஆருக்கும் பாடம் எடுக்கேல்லையா எல்ஸ்?

ஆதி சொன்ன பிறகும் சும்மா இருக்க முடியுமா...? :lol::lol:

ஆப்புவிற்கு காலை எடுத்து விட்டால் அப்பு... அப்பு வரும் அழகு மப்பு.....

மப்பில் வரும் அப்புவிற்கு ஆப்பு வைப்பது யாருங்கோ....அது ஆச்சி தானுங்கோ...

அந்த ஆச்சி எங்க தூயா தானுங்கோ.....

விடுப்பு கேட்பது..வேலி எட்டிப் பார்ப்பது....கோள் சொல்லிக் குத்தி விடுவது போன்ற இன்னோரன்ன எடுபிடி இளிச்சவாய் வேலைகளில் பெயர் பெற்றவர்.....

யாருக்கு யார் ஆப்படிப்பது என்று மப்படித்து ...மந்திராலோசனை செய்யும் கூட்டத்திற்கு தலைவர்..... ஆப்படிக்க.....வம்பிழுக்க... அலையும் அறிவில்லாதர்களை (அறிவில்+ஆதவர்கள் என்று வாசிக்கவும்) கூட்டுச் சேர்ந்து வால் வெட்டு போட்டியில் களமிறங்கியிருக்கிறார்கள். உங்களைப் பூ வென்று ஊதி விட ஆதி துணிந்து விட்டதை நீங்கள் அறியவில்லையா..? :lol::lol:

எல்ஸ்ஸை வம்பிக்கிழுக்கும் தில் ஆதிக்கு யார் தந்தது...போதி மரத்தில் தூங்கும் புத்தனுக்கு நித்திரையில் முழிப்பு வரும் போது ஏதாவது உளறுவது ....பெரிய விஷயமா..? :lol::lol:

தூயவனும் தூயாவும் சக்திநாராயணனா...? எனக்கும் ஒரு சந்தேகம்...புட்டு வைத்த புண்ணியவானுக்கு நன்றி.... :lol: :wink:

புதிதாய் களமிறங்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர் போட்ட கவிதையை படித்தால் ஒழுங்கா இருப்பவனும் பித்தன் தான் ஆகிவிடுவான்....

Link to comment
Share on other sites

ஆட்டுறது வால் அதற்குள்ள சீனியர் யூனியர் வேற.....

11000 கருத்து எழுதினவங்களே சும்மா இருக்கிறாங்க 600 கருத்து எழுதிவிட்டு ஓவர் பில்டப்.........

நீர் சீனியர் இல்லை யூனியரும் இல்லை நீர் ஒரு சூனியர்.....

:(  :(  :(  :(  :(

யாரு எனக்கா எழுதினீர்கள் புத்தன் :?: :?:

Link to comment
Share on other sites

சிலருடன் பேசாமல் இருப்பது மேல் போல... விளையாட்டு என்பது வேறு, கதை போகும் போக்கு வேறாக இருக்கு!!

ஆதி என் பேச்சு உங்களிடம் மட்டும் என்பதை திரும்ப அறிய தருகின்றேன் :P

Link to comment
Share on other sites

போதி மரத்தில் தூங்கும் புத்தனுக்கு நித்திரையில் முழிப்பு வரும் போது ஏதாவது உளறுவது ....பெரிய விஷயமா..? :(:(

புதிதாய் களமிறங்கும்

-எல்லாள மஹாராஜா

என்ன எல்ஸ்! புத்தன் போதிமரத்திற்குக்கீழ்தான் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போதிருந்து போதிமரத்தில் உறங்க ஆரம்பித்தார்?

Link to comment
Share on other sites

:P :(:(:(:(:(

என்ன சிரிப்பு ஆதியின் கண்டுபிடிப்புச் சரிதானே! திருத்தம் செய்த வாத்திக்குத்தான் விளங்கேல்லை

Link to comment
Share on other sites

சிலருடன் பேசாமல் இருப்பது மேல் போல... விளையாட்டு என்பது வேறு, கதை போகும் போக்கு வேறாக இருக்கு!!

ஆதி என் பேச்சு உங்களிடம் மட்டும் என்பதை திரும்ப அறிய தருகின்றேன் :P

எல்ஸ் பாத்துப்பா!

உமக்கு உதை விழப்போறது நிச்சயமான ஒன்றாகுது.

Link to comment
Share on other sites

யார் இந்த ஆதியும்,எல்லாளனும் நம்பன்ட ஓசியாட்கள நக்கல் பண்ணி கொண்டு பிச்சு போடுவேன் வாலை கவனம்....

Link to comment
Share on other sites

சாரி ஈழவன் அண்ணா மெல்பனும் சேர்ந்து தான்......அது சரி நீங்கள் என்னும் படுக்க போகவில்லையா???

Link to comment
Share on other sites

யார் இந்த ஆதியும்,எல்லாளனும் நம்பன்ட ஓசியாட்கள நக்கல் பண்ணி கொண்டு பிச்சு போடுவேன் வாலை கவனம்....

என்ன எல்லாரும் எல்லாளனின் லொள்ளுக்கு ஆதியின் வாலை பிடுங்கி எடுக்கிறீங்க?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.