Jump to content

ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கு எரிக்சொல்கேயின் மாதிரி நமக்குள் பிரின்ஸ் அண்ணா தான் தூதுவர் சரியோ

:wink: :wink:

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 238
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சரியான சமாதான தூதுவர்

:wink: :wink:

பின்ன....நான் வேற என்னத்தைச்சொல்ல? :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

பின்ன....நான் வேற என்னத்தைச்சொல்ல? :?: :?: :?: :?:

அடிக்கொருக்கா உங்கன்ட நாட்டில் இருந்து எங்கன்ட நாட்டுக்கு வந்திட்டு போங்கோ அப்ப தான் நீங்கள் சமாதன தூதுவர் என்று மக்கள் நம்புவாங்கள்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கொருக்கா உங்கன்ட நாட்டில் இருந்து எங்கன்ட நாட்டுக்கு வந்திட்டு போங்கோ அப்ப தான் நீங்கள் சமாதன தூதுவர் என்று மக்கள் நம்புவாங்கள்

:wink: :wink:

பாப்பம், பாப்பம்... காசுமெல்லே வேணும். உங்க என்னத்த வாங்கினாலும் படுவிலையாக்கிடக்கு..... மாசி அல்லது பங்குனியில வரப்பாக்கிறன்.

Link to comment
Share on other sites

பாப்பம், பாப்பம்... காசுமெல்லே வேணும். உங்க என்னத்த வாங்கினாலும் படுவிலையாக்கிடக்கு..... மாசி அல்லது பங்குனியில வரப்பாக்கிறன்.

முதலே சொன்னால் தான் நாங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வசதியாக இருக்கும்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கொருக்கா உங்கன்ட நாட்டில் இருந்து எங்கன்ட நாட்டுக்கு வந்திட்டு போங்கோ அப்ப தான் நீங்கள் சமாதன தூதுவர் என்று மக்கள் நம்புவாங்கள்

பாப்பம், பாப்பம்... காசுமெல்லே வேணும். உங்க என்னத்த வாங்கினாலும் படுவிலையாக்கிடக்கு..... மாசி அல்லது பங்குனியில வரப்பாக்கிறன்.

ம்ம்ம்ம் அப்ப தான் பனி பிடிக்கும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலே சொன்னால் தான் நாங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வசதியாக இருக்கும்

துவக்கு பிடியால் எல்லாம் அடிக்க மாட்டிங்கள் தானே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலே சொன்னால் தான் நாங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வசதியாக இருக்கும்

:wink: :wink: :wink:

நானோ ஒரு சாதாரண பிரஜை, எனக்கெதுக்கு செங்கம்பளமெல்லாம்? மனிசனை மனிசனா மதிச்சு அண்னோய் வந்தீங்க சுத்திப்பாத்தீங்க கண்டது சந்தோசம், "அப்ப நீங்க போங்கோ" என்று சொல்லாமல் "போய்ட்டுவாங்கோ" என்று சொல்லி விடீங்களென்றா அதே மனசு நிறைஞ்ச சந்தோசமா இருக்கும். :(:):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கொருக்கா உங்கன்ட நாட்டில் இருந்து எங்கன்ட நாட்டுக்கு வந்திட்டு போங்கோ அப்ப தான் நீங்கள் சமாதன தூதுவர் என்று மக்கள் நம்புவாங்கள்

பாப்பம், பாப்பம்... காசுமெல்லே வேணும். உங்க என்னத்த வாங்கினாலும் படுவிலையாக்கிடக்கு..... மாசி அல்லது பங்குனியில வரப்பாக்கிறன்.

ம்ம்ம்ம் அப்ப தான் பனி பிடிக்கும் :(

ஓமோம்... நீர் கோடையிலயே பனிபிடிச்சு அலையுறீர். நான் தழிழ்க் கனேடியனோய். உந்த அவுஸ்திரேலியன் குளிரெல்லாம் எனக்கு நத்திங். கனடாவில யூகோன் மானிலத்தில ஒரு ஆறு மாசம் இருந்தால் தெரியும். மவனே உமக்கு எலும்பும் மிச்சமிருக்காது. :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலே சொன்னால் தான் நாங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வசதியாக இருக்கும்

துவக்கு பிடியால் எல்லாம் அடிக்க மாட்டிங்கள் தானே :(

என்ன லொள்ளா....அதெல்லாம் உம்ம மாதிரி ஆக்களுக்கு...(தள்ளாத வயதிலும் குமர்ப்பிள்ளையளுக்கு இடுப்பில கிள்ளத்திரியிற கூட்டம்) :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

என்ன லொள்ளா....அதெல்லாம் உம்ம மாதிரி ஆக்களுக்கு...(தள்ளாத வயதிலும் குமர்ப்பிள்ளையளுக்கு இடுப்பில கிள்ளத்திரியிற கூட்டம்

சீ தாத்தாவுக்கு துவாக்கால அடிப்பேனா சீ சீ ஏன் அண்ணா துவக்கின் மதிப்பை குறைக்க வேண்டும்

:oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

இப்பவே தாத்தாவுக்கு எலும்பில்லை பிறகு ஆ ஆ தாத்தாவை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது

:oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

நானோ ஒரு சாதாரண பிரஜை, எனக்கெதுக்கு செங்கம்பளமெல்லாம்? மனிசனை மனிசனா மதிச்சு அண்னோய் வந்தீங்க சுத்திப்பாத்தீங்க கண்டது சந்தோசம், "அப்ப நீங்க போங்கோ" என்று சொல்லாமல் "போய்ட்டுவாங்கோ" என்று சொல்லி விடீங்களென்றா அதே மனசு நிறைஞ்ச சந்தோசமா இருக்கும். :lol::lol::lol::lol:

உங்கள் சித்தம் அதுவென்றால் அதை நிறைவேற்றி வைப்பா இந்த தங்கைச்சி

:wink: :wink:

Link to comment
Share on other sites

முதலே சொன்னால் தான் நாங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வசதியாக இருக்கும்

துவக்கு பிடியால் எல்லாம் அடிக்க மாட்டிங்கள் தானே :lol:

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.