Jump to content

ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்!


Recommended Posts

அதெல்லாம் அறிவிக்க முடியாது....

பிறகு அடுத்த வால் வரிசை அறிமுகப்படுத்தி ஆதிவாசிக்கு எதிரா களத்தில இறக்கி விடுவீங்க......

அதனால ஆதி மண்டையைப் போடுற வரைக்கும் யாரையும் அறிமுகப்படுத்த முடியாது

அப்ப நீங்க எப்ப சமாதி அடைவீங்கள் என்றாவது சொல்லுங்கோவேன்.....

எமன் என்னைத் தேடி வாறபோது நான் சம்மதிச்சு எமனுக்குக் கைகுடுக்க எப்ப மனம் வருதோ அப்போது

Link to comment
Share on other sites

  • Replies 238
  • Created
  • Last Reply

எமன் என்னைத் தேடி வாறபோது நான் சம்மதிச்சு எமனுக்குக் கைகுடுக்க எப்ப மனம் வருதோ அப்போது

உங்கட பள்ளி இணையத்தில் 93 வயது எண்டு இருக்கு அப்ப வெகு சீக்கிரம் வந்துவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் அறிவிக்க முடியாது....

பிறகு அடுத்த வால் வரிசை அறிமுகப்படுத்தி ஆதிவாசிக்கு எதிரா களத்தில இறக்கி விடுவீங்க......

அதனால ஆதி மண்டையைப் போடுற வரைக்கும் யாரையும் அறிமுகப்படுத்த முடியாது

எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டனே :P

Link to comment
Share on other sites

quote="ஈழவன்85"]

எமன் என்னைத் தேடி வாறபோது நான் சம்மதிச்சு எமனுக்குக் கைகுடுக்க எப்ப மனம் வருதோ அப்போது

உங்கட பள்ளி இணையத்தில் 93 வயது எண்டு இருக்கு அப்ப வெகு சீக்கிரம் வந்துவிடும்

அப்ப ஆதிக்கு பேரபிள்ளைகள் பூட்ட பிள்ளைகள்

இருப்பினம் அவையும் அதியை போல் கேட்டிகாரர்களா

:?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

எல்லாம் குரங்கு பாதி மனுசன் பாதி இரண்டும் கலந்த மிருகங்கள் தான் ஆக பிரியோசனம் இல்லை

Link to comment
Share on other sites

எல்லாம் குரங்கு பாதி மனுசன் பாதி இரண்டும் கலந்த மிருகங்கள் தான் ஆக பிரியோசனம் இல்லை

:(:lol::D:D:D

Link to comment
Share on other sites

அப்ப ஆதிக்கு பேரபிள்ளைகள் பூட்ட பிள்ளைகள்

இருப்பினம் அவையும் அதியை போல் கேட்டிகாரர்களா

:?: :?: :?: :?:

அதுக்கும் அப்பால் கொள்ளுப்பேரர்களும் உண்டு

Link to comment
Share on other sites

அதுக்கும் அப்பால் கொள்ளுப்பேரர்களும் உண்டுகாட்டில இருக்கிற சனத்தோகையில அரைவாசி உங்கன்ட ஆட்கள் தான் போல...

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அரைவாசி இல்லை முழுக்க இவற்ற ஆக்கள் தான்:(

:P :P :P

Link to comment
Share on other sites

சின்னப்பு இந்தப்பக்கம் ஒருக்கா வாங்கோ... :evil: :evil:

ஓய் ஏன் போட்டுத்தள்ளவாாா

:twisted: :twisted: :twisted: :twisted:

மவனே மப்பெண்டாலும் ஆள் அசையாது காணும்

:evil: :x :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஓய் ஏன் போட்டுத்தள்ளவாாா

:twisted: :twisted: :twisted: :twisted:

மவனே மப்பெண்டாலும் ஆள் அசையாது காணும்

:evil: :x :evil: :evil: :evil: :evil:

:D:lol::lol:
Link to comment
Share on other sites

ஆதியின் சிறுவயது தோற்றம்

monkey-1.jpg

ஆதி தன் காதலியுடன் (பிரஞ்சு கிஸ்)

monkey_n_cat.jpg

night club இல் ஆதி

monkey-group-01.jpg

night club செல்ல பிச்சையெடுக்கும் ஆதி :):D

monkey-2.jpg

சிகரெட் புகைக்கும் ஆதி

monkey_business.jpg

பிரிந்த கதலியின் நினவாக படம் வரையும் ஆதி

monkey.jpg

ஆதியின் தற்போதய தோற்றம்

bald-monkey.gif

:D:D

Link to comment
Share on other sites

போடுங்க போடுங்க

வரம்பு மீறாமல் போடுங்க

வாலை வெட்டி எறியும் வரை போடுவோம்

கங்காருகள் வாழ்க

எமது நோக்கம் ஆதியின் வால்

Link to comment
Share on other sites

பெண்கள் பற்றிய ஆதியின் கணக்கு

3c2672049d037f6d93fc7e012a523be8.png

08e65822eeeb373df9dc3eb020b1d9b0.png

91fc486107743b2391d44179d3711b9c.png

c2942b1b176884bf41fab687a6f7c75d.png

ef600d34e5f87428611980c8814e7427.png

சகோதரிகளே உங்களை இவ்வாறு கேவலப்படுதிய ஆதியை இன்னுமா மதிக்கிறீர்கள் வெட்டுங்கள் அவர் வாலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.