Jump to content

சிலருடனா கருத்தாடலில் இருந்து ஒதுக்கம்.


Recommended Posts

களத்தில் 31-08-2006 இல் வைக்கப்பட்ட நாரதர் என்பவரின் குருவிகள் மீதான சுத்த தனிநபர் மேலான வசைபாடல் காழ்புணர்ச்சிக் கருத்து..அநாகரிக்கத்தின் எல்லைக்கே சென்றிருப்பதால்...மேலும் இவரின் அநாகரியத்தைக் குருவிகளின் பெயரால் இங்கு நிலைநிறுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு...அவருடனும்..அவருடைய அநாகரிகத்தைப் பிரதி பண்ணி இன்னும் மிக அநாகரிகமா கருத்தெழுதுவோருடனும் கருத்தாடல்கள் அனைத்தும் முடிவுறுத்தப்படுகின்றன.

இங்கு அவரவருக்கு..கள விதிக்கு அமைய அவரவரின் கருத்துக்களை எழுத இடமுண்டு.யாரும் யாருக்காகவும் கருத்தெழுத வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் சுதந்திரமாக எங்கள் கருத்துக்களை வைப்பதின் மீது அநாகரிகமான கருத்துக்களால் வரும் பதில்களை கள நிர்வாகம் சில இடங்களில் பார்த்தும் பாராமலும் அனுமதிப்பினும்..நாம் எம்மோடு அவர்கள் அநாகரிகமாக எனிமேலும் கருத்தாட அனுமதிக்க முடியாது. அது எமக்கும்..களத்துக்குமே அசிங்கம்.

இதில் கள நிர்வாகத்தை நாம் குற்றம் சுமத்தவில்லை. இது கடந்த கால அனுபவமும் கூட..!

-----------------------------

இவரா போரடுவதா? தனது சொந்த நலனைப் பார்த்துக்கொண்டு நெடு நாளாக இங்கு வதிவிட மாணவ விஸாவை நீடித்துக்கொண்டு பிரித்தானியாவில் இருந்து கொண்டு புலத் தமிழர்களை இகழ்ந்துகொண்டும் இங்கு செயற்படுபவர்களை இகழ்ந்து கொண்டும் ஒரு சதத்ற்கும் பிரயோசனம் அற்ற தனி நபர்கள் மேலான காழுப்புணர்வை உமிழ்ந்துகொண்டும் இருப்பவர்.

குருவி பாதுகாப்பா பிரிதானியாவில இருப்பதற்காக ஒவ்வொரு பாடமா எடுத்துக் கொண்டு இழுதடித்துக் கொண்டிருகாம , நீர் படிக்க வந்த பாடங்களைக் கெதியா முடிச்சுக் கொண்டு ஊர் திரும்பி நேரடியாப் பங்களிப்பைச் செய்யலாமே?சும்மா யாழில கதையளந்து உமது சுய விம்பத்தைப் பெருப்பிப்பதற்காக புலத்தில் களமிறங்கி செயற்படுபவர்கள் மேல் இவ்வாறு விசமத்தனமான கருதுக்களை எழுதிக் கொண்டிருப்பது நியாயமாகுமா?

கனடா போய் பறைஞ்சதும் குருவி பற்றித்தான் போல..! கலோ மிஸ்டர் நாரதர்...குருவி ஒரு பாடம் எடுக்குதோ..இல்ல..கவுக்குதோ..அத
Link to comment
Share on other sites

சிலருடன் ஆன கருத்தாடலில் இருந்து ஒதுக்கமா?

இல்லை ... பலர் உங்களை ஒதுக்கிற அளவிற்கு போயிட்டாங்க...................

அதுதான் உண்மை..............

குருவிகள்..............

உங்களுக்கு யாரும் துதி பாடனும் என்று நினைக்கிறீங்களா?

சென்சோலை க்கு குண்டு வீசின சிங்களவனுக்கும் வால் பிடிச மதிக்கும் ........... ஜால்ரா போட்டுடு.........

கப் ல கரும்புலிகளுக்கும் ... எதோ வசனம் எழுதும் உங்களை எப்பிடி . .......

நாம் எடுக்க?

மன நோயாளி என்றா?

நீங்களே சொல்லுங்க..............

தஙள் தெரிவு.

எங்கள் விடையாய் ஆகலாம்!

Link to comment
Share on other sites

சிலருடன் ஆன கருத்தாடலில் இருந்து ஒதுக்கமா?

இல்லை ... பலர் உங்களை ஒதுக்கிற அளவிற்கு போயிட்டாங்க...................

அதுதான் உண்மை..............

குருவிகள்..............

உங்களுக்கு யாரும் துதி பாடனும் என்று நினைக்கிறீங்களா?

சென்சோலை க்கு குண்டு வீசின சிங்களவனுக்கும் வால் பிடிச மதிக்கும் ........... ஜால்ரா போட்டுடு.........

கப் ல கரும்புலிகளுக்கும் ... எதோ வசனம் எழுதும் உங்களை எப்பிடி . .......

நாம் எடுக்க?

மன நோயாளி என்றா?

நீங்களே சொல்லுங்க..............

தஙள் தெரிவு.

எங்கள் விடையாய் ஆகலாம்!

நீங்களும் அந்த லிஸ்டில் இணையப் போறியள்..

இந்த துதிபாடி..வசையை நிறுத்தினால்...

மதிக்கலாம்..

மதிக்கு சொந்த மதியில

மாற்றுக் கருத்து சொல்லிச்சுது....

செஞ்சோலை என்ன எதிலும் மாற்று

அது உலகில் இல்லாதது போல..

கண்ண மூடிட்டு இருட்டுக்க மறைஞ்சிட்டுது...

மறைச்சாச்சு...

என்றே வாழ்ந்திட்டா...

முடிவு..குழப்பம்..!

திறந்து வைச்சு வேண்டியதை

விளங்கனும்..விளக்கனும் விளக்கால..

அப்பதான் அகலும் இருட்டு..!

ஏகம்..பெண்..குப்பை..கொட்டி..கலாய

Link to comment
Share on other sites

இங்கை குருவிக்கு மரியாதை குடுத்த காலம் போய் இப்ப குருவி மரியாதையாய் இருக்கிற மரியாதையை காப்பாத்த எண்டு ஜோக் அடிக்குது.! குருவிக்கு அப்பிடி ஒண்டு இங்கை இல்லாமல் போய் நீண்ட காலம்.!

Link to comment
Share on other sites

அகிலம்..மரியாதை என்பதற்கு அர்த்தமே தெரியாதவர்களின் மரியாதையை எவனும் எதிர்பார்க்கமாட்டான்..! :idea:

Link to comment
Share on other sites

குருவி எதாவது உருப்படியாக் கருத்து இருந்தா எழுதும்,எப்பவும் உம்மையே செய்தியாக்கி களத்தில பக்கங்களை வீணாக்க வேண்டாம்.எல்லாருக்கும் உமது மன நோய் பற்றி நல்லாத் தெரியும்.இங்க கருத்து எதுவும் எழுதாமல் தனி நபர் தாக்குதல்களையும்,பொய்களையும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருடனா கருத்தாடலில் இருந்து ஒதுக்கம்.

என்ற தலைப்பிற்கு பிறகு எதற்காக இந்த சாடல் எல்லாம் நடக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் "சிலரில்" நாம் இல்லை என்பதையிட்டு மிகவும் மகிழ்வு கொள்ளுகிறோம். :P குருவிகளுடனான தோழமை எப்போதும் எங்களுக்கு இருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.