Jump to content

Eurostar இல் ஒரு பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒண்டும் உங்களைப்போல் வெள்ளைத்தோலுக்கு அலைவதில்லை.

 

 

எனி அலைஞ்சு தான்.. என்ன கிடைக்கவா போகுது. கிடைச்சதோட இப்படிச் சொல்லி சாந்தப்பட்டுக்க வேண்டியது தான். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி அலைஞ்சு தான்.. என்ன கிடைக்கவா போகுது. கிடைச்சதோட இப்படிச் சொல்லி சாந்தப்பட்டுக்க வேண்டியது தான். :lol::D

 

ஏன் இன்னும் இருபது முப்பது வருசம் கிடக்கே  :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இன்னும் இருபது முப்பது வருசம் கிடக்கே  :lol:

 

 

பாவிச்ச பாத்திரத்திற்கும் பாளடைந்த கிணற்றிற்கும் எப்பவும் மதிப்பு இல்ல. சோ.. எனி என்ன தான் ஆண்டுகளை கணக்குப் போட்டாலும்... வெள்ளைக் கிழவன் தன்னும் கிடைக்காது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவிச்ச பாத்திரத்திற்கும் பாளடைந்த கிணற்றிற்கும் எப்பவும் மதிப்பு இல்ல. சோ.. எனி என்ன தான் ஆண்டுகளை கணக்குப் போட்டாலும்... வெள்ளைக் கிழவன் தன்னும் கிடைக்காது. :lol::D

 

அடப்பாவி.......... :lol:  :D  :D  :D

அதுக்காக

சுமே இதை போட்டியாக எடுத்துக்கொண்டு சவால் விடமாட்டார் என  நம்புவோமாக... :lol:  :D

(ஏதோ  நம்மால முடிந்தது)

Link to comment
Share on other sites

ஒ பிரான்சுக்கும் வந்திங்களா சொல்லி இருந்தால் மேளதாளங்களுடன் வரவேற்று இருப்போமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே....

சின்னப்பயணம் என்றாலும் அனுபவ பகிர்வாகத் தந்திருக்கிறீர்கள்....

 

அது சரி தரிப்பிடம் வரும்போது அலகு அசைக்கக்கூடியதாக இருந்ததா? வீக்கம் குறைந்து விட்டதா? அல்லது எல்லாம் மனப்பிரமையா? :rolleyes:

 

அட, நீங்க ஒரு பக்கத்தால...! :o

 

மனுசன் இரண்டு நாளைக்குக் கதவைப் பூட்டிப்போட்டுச் சந்தோசத்தில, 'அடி, என்னடி ராக்கம்மா..." பாடிப் பாடி ஆட்டமாம்! :icon_idea: 

 

வீட்டில அவ்வளவு, அமைதி! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே....

சின்னப்பயணம் என்றாலும் அனுபவ பகிர்வாகத் தந்திருக்கிறீர்கள்....

 

அது சரி தரிப்பிடம் வரும்போது அலகு அசைக்கக்கூடியதாக இருந்ததா? வீக்கம் குறைந்து விட்டதா? அல்லது எல்லாம் மனப்பிரமையா? :rolleyes:

வீக்கம் வத்தவில்லை போல கிடக்குது.
 
அதுதான் எழுத்தில கொஞ்சம் வீரியமா இருக்கிறா...
Link to comment
Share on other sites

பழைய ரெட்டியை கட்டிவந்து சாப்பிட்டால் தொண்டை வீங்காமல் என்ன பண்ணும் :D

 

போகும்போது லச்சப்பில் வாங்கிய  ரோல் எப்படியக்கா இருந்தது :rolleyes:

 

பகிர்வுக்கு நன்றி நிம்மதியா திரும்பி போட்டியல் அது போதும் .

Link to comment
Share on other sites

அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா....! :)

 

 

nedukkalapoovan, on 23 Feb 2014 - 05:40 AM, said:snapback.png

 

பாவிச்ச பாத்திரத்திற்கும் பாழடைந்த கிணற்றிற்கும் எப்பவும் மதிப்பு இல்ல. சோ.. எனி என்ன தான் ஆண்டுகளை கணக்குப் போட்டாலும்... வெள்ளைக் கிழவன் தன்னும் கிடைக்காது. :lol::D

 

நெடுக்கரிட்ட இருந்து இப்பிடி ஒரு ஆழமான கருத்துடைய வசனத்தினை :rolleyes:   நான் எதிர்பார்க்கவே இல்லை. கலக்கிட்டீங்க நெடுக்ஸ்! :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Eurostar_Paris_London_by_Christopher_Jen

 

 

மேரியம்மே, அடுத்தமுறை ஈரோஸ்டாரில் பயணிக்கும்போது இம்மாதிரி இருக்கைக்கான பயணச்சீட்டை வாங்கி பயணத்தை தொடருங்கள்.. :D

 

ஆனால் மறக்காமல் வீட்டில் "புளியோதரை மற்றும் தேங்காய் துவையல்" பொட்டலம் ஒன்றை கட்டிக்கொண்டு கிளம்புங்கள், அனைவருக்கும் சிரமமில்லாமல் இனிமையான பயணமாக இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவிச்ச பாத்திரத்திற்கும் பாளடைந்த கிணற்றிற்கும் எப்பவும் மதிப்பு இல்ல. சோ.. எனி என்ன தான் ஆண்டுகளை கணக்குப் போட்டாலும்... வெள்ளைக் கிழவன் தன்னும் கிடைக்காது.

 

 

நெடுக்ஸ் உங்களுக்கு டெக்னோலொஜி  தெரியேல்லை. ம் ..... :lol:

பழைய ரெட்டியை கட்டிவந்து சாப்பிட்டால் தொண்டை வீங்காமல் என்ன பண்ணும் :D

 

போகும்போது லச்சப்பில் வாங்கிய  ரோல் எப்படியக்கா இருந்தது :rolleyes:

 

பகிர்வுக்கு நன்றி நிம்மதியா திரும்பி போட்டியல் அது போதும் .

 

எங்க வாங்கினாலும் மனிசர் லாசெப்பல்ல மாத்திரம் றோள்ஸ் வாங்குவினமே :D

 

சுமே....

சின்னப்பயணம் என்றாலும் அனுபவ பகிர்வாகத் தந்திருக்கிறீர்கள்....

 

அது சரி தரிப்பிடம் வரும்போது அலகு அசைக்கக்கூடியதாக இருந்ததா? வீக்கம் குறைந்து விட்டதா? அல்லது எல்லாம் மனப்பிரமையா? :rolleyes:

 

மனப்பிரமை அல்ல. வீட்டுக்குப் போனபின் வாயை வடிவாகக் கொப்பளித்தேன். சிறிது சிறிதாகக் குறைந்துவிட்டது.

 

அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா....! :)

 

 

 

நெடுக்கரிட்ட இருந்து இப்பிடி ஒரு ஆழமான கருத்துடைய வசனத்தினை :rolleyes:   நான் எதிர்பார்க்கவே இல்லை. கலக்கிட்டீங்க நெடுக்ஸ்! :wub::lol:

 

புதுப் பாத்திரம் பாக்கத்தான் வடிவை இருக்கும் கவிதை. பயன்படுத்திய பாத்திரத்தில் காச்சும் கறிதான் சுவையாக வரும். :lol: 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்றுதான் வாசிச்சன் (அலுவலகத்தில் வேலை இல்லாட்டி கண்டதுகளையும் வாசிக்கும் பழக்கம் இருக்கு)... அனுபவப் பகிர்வு நன்றாக இருக்கு.  வயதைப் போல எழுத்திலும் அனுபவ முதிர்ச்சி கூடிக்கொண்டு வருகுது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Eurostar_Paris_London_by_Christopher_Jen

 

 

மேரியம்மே, அடுத்தமுறை ஈரோஸ்டாரில் பயணிக்கும்போது இம்மாதிரி இருக்கைக்கான பயணச்சீட்டை வாங்கி பயணத்தை தொடருங்கள்.. :D

 

ஆனால் மறக்காமல் வீட்டில் "புளியோதரை மற்றும் தேங்காய் துவையல்" பொட்டலம் ஒன்றை கட்டிக்கொண்டு கிளம்புங்கள், அனைவருக்கும் சிரமமில்லாமல் இனிமையான பயணமாக இருக்கும். :rolleyes:

 

 

அடுத்த பயணத்துக்கு இப்பவே புளியோதரையும் சீற்றும் ரெடி அண்ணா :D

இன்றுதான் வாசிச்சன் (அலுவலகத்தில் வேலை இல்லாட்டி கண்டதுகளையும் வாசிக்கும் பழக்கம் இருக்கு)... அனுபவப் பகிர்வு நன்றாக இருக்கு.  வயதைப் போல எழுத்திலும் அனுபவ முதிர்ச்சி கூடிக்கொண்டு வருகுது

 

கண்டது வாசிச்சாலும் பண்டிதராகலாம் நிழலி. வரவுக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டது வாசிச்சாலும் பண்டிதராகலாம் நிழலி. வரவுக்கு நன்றி.

 

 
'கண்டது திண்டால் பண்டியன் ஆகலாம்'.
 
ஆகவே இனிமேல் கண்டதை கடைவழியே வாங்கி சாபிட்டு, இங்க மொக்கை போடாமல், இந்த திரியை மூடிப் போட்டு வேற நல்ல சுவாரசியமான திரி ஒன்றை திறவுங்கோ!
 
:icon_mrgreen:
Link to comment
Share on other sites

பயணத்தின் முதல் பாதியில் பக்கத்தில் இருந்து நெளிந்தது வெள்ளைகாரி. ஆனால் நட்புப் பாராட்டியது கறுப்பி.

 

என்ன தான் நாங்கள் வெள்ளை வெள்ளை என்று வழிஞ்சுருகினாலும்.. பந்தாவா காட்டிக்கிட்டாலும்.. நம்ம கறுப்புக்கு கறுப்பி கூடத்தான் ஒட்டும் உறவும் வரும். :lol::D

 

வேலையிலும் எனக்கு முதல் நண்பர்களாவது கருப்பர்களே...

 

நான் பகுதி நேர வேலை செய்த இடத்தில்..மதிய இடைவேளையின் போது..சாப்பிட்டுவிட்டு கோப்பைகளை மேசையில் வைத்துவிட்டு கொம்ப்யுடேரில் விளையாடும் போது..என்னோடு வேலை செய்யும் கறுப்பினபெண்கள் .."தொடங்கிட்டான்..." என்று சொல்லி எனது பாத்திரங்களையும் சுத்தம் செய்வார்கள்.....

 

வெள்ளைகள் என்றால் யாரில் குற்றம் சொல்லலாம் என்று திரிவார்கள்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நிறைய கறுப்பினப் பெண்களைத் தெரியும். ஆனால் சிலர் இருக்கின்றனர் பிரச்சனைக்கேன்றே அலைபவர்கள். எல்லாமும் எங்கும் இருக்குத்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.