Jump to content

நாங்களும் எழுதலாமே !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பிரித்துப் பார்க்கத் தேவை இல்லை என்று நினைக்கிறேன் பாஞ்ச். யாருக்கு எப்ப வசதியோ அப்ப எழுதட்டுமன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதில் நான் பெயர் குறிப்பிடாதவர்களும், எழுத ஆர்வமுள்ள அத்தனை உறவுகளும் இதில் கலந்து கொள்ளலாம்.

 

இனி ஒரு கோடி ஈறோ தந்தாலும் எழுதன்.....மனிசரை அவமானப்படுத்துறதுக்கும் ஒரு எல்லை இருக்கு... happy0199.gif lol2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒரு கோடி ஈறோ தந்தாலும் எழுதன்.....மனிசரை அவமானப்படுத்துறதுக்கும் ஒரு எல்லை இருக்கு... happy0199.gif lol2.gif

 

லட்சத்துக்கே இங்க வழியில்லை. கோடிக்கு நான் எங்க போறது ????? :lol:

Link to comment
Share on other sites

எழுத்தாளர்கள், படைப்பாளிகள்,  இலக்கியவாதிகள், என்பததெல்லாம் நீங்களே உங்களுக்குக் கொடுத்த பட்டமோ சுமே

 

:o  :lol:  :icon_idea: 


சரி, சரி எழுதுங்கோ நாங்கள் வாசிப்பமல்லோ!!


:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. 60 பேர் சேர்ந்து 6 தேங்காய்களைக் காவினது மாதிரி வராவிட்டால் சரி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவாக எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவாக எழுதுங்கள்.

 

திங்கள் என்று சொல்லியாச்சு பிறகு என்ன விரைவா எழுதுங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ  கொறிப்பதற்கு கிறில் பண்ணிய பாதாம்,பிஸ்தா, கசுக்கொட்டை, கடலை, கோலாவுடன் வாசிக்க நானும் தயார்...! :)

 

கதை செந்தமிழிலா , நறுந்தமிழிலா, நாவழக்குத் தமிழிலா மற்றும் தமிங்கிலீஸ்சிலா...! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசிக்கத் தயார் :rolleyes:  :wub:

 

எழுதப்போகும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசிக்கத் தயார் :rolleyes:  :wub:

 

எழுதப்போகும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :)

 

நல்ல கதைதான் நீங்களே வாசிச்சா ஆர் கதை எழுதுவது ??? :D

 

Link to comment
Share on other sites

என்னை எல்லாம் எழுத்தாளர் என்று சொல்லி எழுத்து உலகை அவமானபடுத்த கூடாது அக்கோ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. 60 பேர் சேர்ந்து 6 தேங்காய்களைக் காவினது மாதிரி வராவிட்டால் ச

 

 

அப்படிக் கூடக் காவ முடியுமா என்ன ??

யாழ்வாலியையும் சேருங்கோ. பொழுது போகாமல் திண்ணையிலேயே இருக்கிற ஆள்.

 

யால்வாலி  மட்டுமல்ல நீங்களும் முடிந்தால் எழுதலாம் அலை.

 

என்னை எல்லாம் எழுத்தாளர் என்று சொல்லி எழுத்து உலகை அவமானபடுத்த கூடாது அக்கோ :rolleyes:

 

இது எம் யாழ்களத்தில் ஒரு சிறிய முயற்சி தானே அஞ்சரண்.

 

இதோ  கொறிப்பதற்கு கிறில் பண்ணிய பாதாம்,பிஸ்தா, கசுக்கொட்டை, கடலை, கோலாவுடன் வாசிக்க நானும் தயார்...! :)

 

கதை செந்தமிழிலா , நறுந்தமிழிலா, நாவழக்குத் தமிழிலா மற்றும் தமிங்கிலீஸ்சிலா...! :rolleyes:

 

எனக்கே என்ன தமிழில எழுதுறது எண்டு இன்னும் தெரியவில்லை அண்ணா. எதுக்கும் எழுதினபிறகு கடலையளைக் கொறிச்சுக் கொண்டு வாசிக்க உங்களுக்கே எந்தத் தமிழ் எண்டு விளங்கும் அண்ணா. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகள் இணைந்து எழுதும் தொடர்கதை நாளை ஆரம்பமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, மற்ற ஆக்களைக் கொஞ்சம் 'மெதுவா' இழுத்துக்கொண்டு போகப் பாருங்கோ..>! :D

 

Saudi-Arabia.jpg?resize=620%2C264

Link to comment
Share on other sites

திங்கள் என்று சொல்லியாச்சு பிறகு என்ன விரைவா எழுதுங்கோ :D

 

 

திங்கள், செவ்வாய் ஆனது செவ்வாய்...??????

யாழ் உறவுகள் இணைந்து எழுதும் தொடர்கதை நாளை ஆரம்பமாகிறது.

 

Link to comment
Share on other sites

இதென்ன கேள்வி???  செவ்வாய் புதனாகும்!. அன்றியும் அதில் தேனும் ஊறும்!!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, நான் எழுதப்போகும் பகுதி, இப்படிதான் இருக்கும் !

 

பரவாயில்லையா? :D

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்கு பொருத்தமான கதையின் தலைப்பு....

 

வரும் ஆனா.. வராது...தம்பி..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் எழுதலாமே ! --- யாராவது எழுதுங்களேன். :lol:  :icon_idea:

 

உங்களால் எழுத முடிந்தால் நீங்களும் எழுதலாம் முதல்வன். கதை :lol:

 

சுமே, நான் எழுதப்போகும் பகுதி, இப்படிதான் இருக்கும் !

 

பரவாயில்லையா? :D

 

 

அப்பா எல்லாரும் கதை எழுதி சுபம் போட்ட பிறகுதான் எழுதலாம் :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் எழுத முடிந்தால் நீங்களும் எழுதலாம் முதல்வன். கதை :lol:

எனக்கு கதை எல்லாம் சரிவராது அக்கா.. ஆனால் உங்கட நிலாவை கொஞ்சம் சைட் அடிக்கலாமா ..??  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

முக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வாரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார். 

 

நாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது.

 

உறவுகளே! உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.

 

ஆக்க பூர்வமான சுமேரியரின் முயற்சிக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் . நான் விடுமுறையில் நின்றதால் தொடருடன் தொடரமுடியவில்லை தொடரை நன்றாக வாசித்துவிட்டு தொடருகின்றேன் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.