Jump to content

எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை:-  ராஜேஸ் வைத்தியா

 

 

படம் : டுயட்
இசை : இசைப்புயல் A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து


அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி
(அஞ்சலி அஞ்சலி)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்
தினமொரு புதுப்பாடல் வடித்து விட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
(பூவே உன் பாதத்தில்)
(அஞ்சலி அஞ்சலி)

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி

அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
(அஞ்சலி அஞ்சலி)

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச் சொன்னேன் நவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
(பூவே உன் பாதத்தில்)
(அஞ்சலி அஞ்சலி)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை :- ராஜேஸ் வைத்தியா

 

 

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை :- K. கார்த்திக்

 

 

பாடல் : ஓ போடு!
இசை : பரத்வாஜ்
பாடலாசிரியர்: வைரமுத்து

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி
நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதில் வெட்சி கவனி கவனி
ஜெமினி ஜெமினி கவனி கவனி

பாட்டு பிடிக்கிது ஜெமினி ஜெமினி
மார்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி
மட்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி
ஜெமினி ஜெமினி கவனி கவனி

ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
கவனி கவனி கவனி கவனி
காமினி காமினி காமினி காமினி
கவனி கவனி கவனி கவனி

காதலிச்ச நான் இருக்கேன்
கவலை எல்லாம் விட்டு புடு
பூக்களுக்கு சுலுக்கெடுக்கும்
வித்தை எல்லாம் கத்து குடு

ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு!
ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு!
நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி
நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி
ஜெமினி ஜெமினி கவனி கவனி

ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
கவனி கவனி கவனி..

மீன் தொடாத பூனையா
தேன் தொடாத தேனியா
ஆண் தொடாத பெண்மையா
அள்ளி தின்னவா

லட்சும் பெண்ணில் உள்ளது
உன் மட்சம் தன்னில் உள்ளது
மொத்தம் மட்சம் எத்தன
எண்ணி சொல்லவா

தாகமுன்னு வந்து புட்டா
தண்ணி இல்ல பேதம் இல்ல
மோகமுன்னு வந்து புட்டா
முகவரியே தேவை இல்லை

தொட்டாச்சி தொட்டாச்சி
தொடாத பாகம் தொட்டாச்சி
ஹிட்டாச்சி ஹிட்டாச்சி
நான் தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி

அல்லி மடல் மேனியிலே
நல்ல இடம் கண்டுவிட்டேன்
எந்த இடம் ருசி அதிகம்
அந்த இடம் கொள்ளையிட்டேன்

ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு!
நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி
நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி
ஜெமினி ஜெமினி கவனி கவனி

ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
கவனி கவனி கவனி..

செல்லரிக்கும் தேகத்தில்
புல்லரிக்கும் அசைகள்
உள்ளிருக்கும் வரையில
உலகம் உள்ளது

காத்தடைத்த பைய்யடா
கட்டில் இன்பம் பொய்யடா
ஆண்மை தீர்ந்து போனவன்
அன்று சொன்னது

பசி எடுக்கும் காலம் மட்டும்
வயித்துக்குள்ள சிக்கல் இல்ல
கலவி உள்ள காலம் மட்டும்
உடம்புக்குள்ளெ சிக்கல் இல்ல

என்னாச்சி என்னாச்சி
இழுத்த இழுப்பு என்னாச்சி
ஒன்னாச்சி ஒன்னாச்சி
ஒதடும் நானும் ஒன்னாச்சி

உச்சந்தல காயுதடி
இச்சு மலை விட்டுவிடு
உணர்ச்சிகளின் உச்சியில
உன் கொடியை நட்டி விடு


ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு!

நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி
நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி
ஜெமினி ஜெமினி கவனி கவனி

பாட்டு பிடிக்கிது ஜெமினி ஜெமினி
மார்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி
மட்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி
ஜெமினி ஜெமினி கவனி கவனி

ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
கவனி கவனி கவனி கவனி
காமினி காமினி காமினி காமினி
கவனி கவனி கவனி கவனி

காதலிச்ச நான் இருக்கேன்
கவலை எல்லம் விட்டு புடு
பூக்க்ளுக்கு சுலுக்கெடுக்கும்
வித்தை எல்லம் கத்து குடு

ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு!
ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு!

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணை :- பூர்ணிமா முருகேசன்

 

 

படம் : சுப்ரமணியபுரம்
பாடல் : கண்கள் இரண்டால்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர்: யுகபாரதி
 

 

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
-
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
-
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

ஒஹ்…

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர
-
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
நகர்வேன் ஏமாற்றி

 

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

 

http://www.youtube.com/watch?v=7xEnC8qgh10

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குழல் இசை :- விஸ்ணு பிரபா

 

 

 

 

படம் : ரோஜா
இசை : A.R.ரஹ்மான்
பாடல் வரி : வைரமுத்து

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன்

 

படம் : தேவர் மகன்
பாடல் : இஞ்சி இடுப்பழகா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
 

 

 

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஏய்
—-
தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன்னினப்பில் நான் பறிச்சேன் தாமரையே

புன்னை வனதினிலே பேடை குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய நான் அரிஞ்சேன்

உன் கழுத்தில் மாலை இட உன் இரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேன் நானே மாமா

வன்னகிளி கைய தொட சின்ன சின்ன கோலம் இட

உள்ளம் மட்டும் உன் வழியே நானே உள்ளம் மட்டும் உன் வழியே நானே….
—-
இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே

அடிக்கிற காத்தை கேளு
அசையிற நாத்தை கேளு
நடக்குற ஆத்தை கேளு
நீயே தானே

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாக்ஸபோன் இசை :- நாதன்

 

 

திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை
    இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
    வரிகள்: கண்ணதாசன்

ஆஆ..............

    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை 

நெஞ்சம் மறப்பதில்லை...

காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும் 
பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே

   நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை 

தாமரை மலரில் மனதினை எடுத்து 
தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து 
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை 

நெஞ்சம் மறப்பதில்லை...  

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை சகாரா. இசை என்பதே மனிதனை மயக்குவதுதானே. அத்தனை பாடல்களையும் சலிப்பின்றி எழுதியுள்ளீர்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன்

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி



உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்

பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

 

Edited by வல்வை சகாறா
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், வல்வை!

 

உங்கள் அழகான திரிக்குள் வந்து எனது கருத்தை 'இடைச் செருக' மனம் வரவில்லை! 

 

நல்ல ஒரு 'ஐடியா'!

 

தொடருங்கள்....!

 

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ! :lol:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை :- ரேவதி கிருஸ்ணா

 

படம்: இதயக் கமலம்
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
ராகம்: மோகனம்

===============================

மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!

(மலர்கள் நனைந்தன)

 

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!

 

சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)

 

இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :- கார்த்திக் ஐயர்

 

 

 

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

 

 

 

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை : குன்னக்குடி வைத்தியநாதன்.

 

படம் : கேளடி கண்மணி

பாடல் : பாவலர் வரதராஜன்
இசை : இளையராஜா
குரல் : S.P.B


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ


வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்................


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லேனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவா


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெய்ஞான ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் மனதை அமைதிப்படுத்த இசை முக்கியபங்கு வகிக்கின்றது. இணைப்புகளுக்கு நன்றி சகாறா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை : ரேவதி கிருஸ்ணா

 

 

வரிகள்: பஞ்சு அருணாச்சலம் 
இசை: விசுவநாதன், இராமமூர்த்தி
படம்: கலங்கரை விளக்கம்


பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண் பனி தூவும் நிலவே நில் 

பொன்னெழில் பூத்தது புதுவானில், 
வெண் பனி தூவும் நிலவே நில்! 
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை, 
சென்றது எங்கே ? சொல்! சொல்! சொல்! 
பொன்னெழில் பூத்தது புதுவானில், 
வெண் பனி தூவும் நிலவே நில்!

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு, 
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன் 
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்! 
உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில் 
உன் பட்டு கைப்பட பாடுகிறேன்! 

பொன்னெழில் பூத்தது புதுவானில் 
வெண் பனி தூவும் நிலவே நில்! 

முன்னம் என் உள்ளத்தில் முக்கனிச் சர்க்கரை 
அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே 
அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே ? 
கிண்ணம் நிரம்பிட செங்கனிச் சாறுண்ண 
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே ?

பொன்னெழில் பூத்தது தலைவா வா! 
வெண்பனி தூவும் இறைவா வா! 

பொன்னெழில் பூத்தது தலைவா வா!
வெண்பனி தூவும் இறைவா வா! 
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை, 
வந்தது இங்கே வா! வா! வா! 
பொன்னெழில் பூத்தது தலைவா வா! 
வெண்பனி தூவும் இறைவா வா! 

தென்னவன் மன்றத்து செந்தமிழ்ப் பண் கொண்டு 
வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு, 
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு! 
மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தாளென்று, 
சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு! 

பொன்னெழில் பூத்தது தலைவா வா! 
வெண்பனி தூவும் இறைவா வா! 

என்னுடல் என்பது உன் உடல் என்றபின் 
என்னிடம் கோபம் கொள்ளுவதோ !?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ !?
ஒன்றில் ஒன்றான பின் தன்னை தந்தானபின், 
உன்னிடம் நானென்ன சொல்லுவதோ !?

பொன்னெழில் பூத்தது தலைவா வா! 
வெண்பனி தூவும் இறைவா வா! 
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை 
வந்தது இங்கே வா! வா! வா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :- Dr. மணி பாரதி

 

படம் : பட்டினப் பிரவேசம்

பாடல் வரிகள் :கண்ணதாசன்

பாடகர் :S.P.பாலசுப்ரமணியம்

 

இசை : M.S.விஸ்வநாதன்

 

லலாலா....

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா......(2)

தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா......(2)

நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?

பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.

 

தெய்வம் கல்லிலா?  ஒரு தோகையின் சொல்லிலா?

பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?

அவள் காட்டும் அன்பிலா?

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?

தீதில்லா காதலா ஊடலா கூடலா?

அவள் மீட்டும் பண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.

 

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?

ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?

அவள் நெஞ்சின் ஏட்டிலா?

சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்?

அதைச் சொல்வாய் வெண்ணிலா!

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :- ப்ரியா ரவீந்திரன்

படம் : கர்ணா
பாடல் : மலரே மௌனமா
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா?

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே 
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே 
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?
மார்போடு கண்கள் மூடவா?
 

மலரே மௌனமா மலர்கள் பேசுமா?

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு 
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு 
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே ம்.. மௌனமா? ம்ம்.. மௌனமே ம்ம்ம்.. வேதமா? ஆஅ

 

Edited by வல்வை சகாறா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குழல் இசை :- விஜய் பிரகாஸ்

 

படம் : அம்மன் கோவில் கிழக்காலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : சித்ரா, KJ.யேசுதாஸ்

 

 

உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அசைந்து இசைத்தது வலைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது சுரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அனைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வலைத்தென்னை அணைத்திடத் தான்
நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

 

http://www.youtube.com/watch?v=_dp-OViaXsQ

  • Like 2
Link to comment
Share on other sites

உன் பார்வையில்.. ஓராயிரம் என்கிற பாடலை மட்டும் கேட்டேன். அசைவுகள், சங்கதிகளுடன் அருமையாக வாசித்துள்ளார்..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

நல்லதொரு  முயற்சி

பாராட்டுக்கள்

தொடருங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வயலின் இசை : - கந்தசாமி கிசோர்

இணைப்பு வேலை செய்யாவிடின் இந்த லிங்கில் இருக்கிறது

http://www.youtube.com/watch?v=Q7iNAX6jTvU

 

படம்: 7 ஆம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
=====
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல
பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் முச்சு காத்த வாங்கி போனாளே
====
பொம்பளைய நம்பி
கெட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்

முத்துடுக்க போன
உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் தன்னால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் முன்னாலே புண்ணா போச்சு

காதல் பாதை கல்லு முள்ளுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திர
அத போட்டுக்கிட்ட மூங்கில் யாத்திர
====
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
====
ஓட்ட போட்ட மூங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்ன பத்தி பாடும்

வந்து போனது யாரு
ஒரு நந்தவன தேரு
நம்பி நோந்து போனேன் பாரு
அவ பூவு இல்ல நாறு

என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டுயரும்ப போல நெருடாதே
மனம் தாங்கதே தாங்கதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா
====
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல
பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் முச்சு காத்த வாங்கி போனாளே

 

http://www.youtube.com/watch?v=JshY46qGSwY

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :-  Shine Kk

 

 

படம் : புன்னகை மன்னன்

இசை : இளையராஜா
குரல்:சித்ரா
வரிகள்:வைரமுத்து

 

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழுவு வென்றது காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க

(வான் மேகம்)

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைந்ததில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத
மேடையானதோ வாடை பாடுதோ
தூரல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்

(வான் மேகம்)

 

http://www.youtube.com/watch?v=hS3gp13duUM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :- Shine Kk

 

படம் : கிழக்கு சீமையிலே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, மனோ
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிரையே நீ முழு நிலவானதெப்போ
மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

மாமனே ஒன்ன காணாம வட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம்போட்டாலும்
ஒம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே
ஒம்பெயர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பெயர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே

தாவணிப் பொண்ணே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா

தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சொகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே

ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன்

 

திரைப்படம் : தளபதி
பாடியவர்: S.p.b, ஸ்வர்ணலதா
இயற்றியவர் : வாலி
இசை: இசைஞானி இளையராஜா
 

 

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2)

(அடி ரக்கம்மா)

 

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு

(ஜாங்குஜக்குச்)

 

வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு?
நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து
பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

 

(குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே)

 

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு
அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

(ஜாங்குஜக்குச்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதஸ்வரம் , தவில் இசை :- மணிகண்டன் , கிருஸ்ணமூர்த்தி சகோதரர்கள்.

 


பாடலாசிரியர் - கமல்ஹாசன்
பாடியவர்(கள்) - ஷங்கர் மஹாதேவன், கமல்ஹாசன்

 

தக தக தக
தின தின தின
நக நக நக

திகிட தான தான தான
திகிட திகிட தாக்கின தான
தாக்குட தான
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தான தானகின்
தடானு தான தானகின்
தலானு தான தானகின்
தலானு

அதி நவநீதா, அபிநய ராஜா,
கோகுல பாலா, கோடி பிரகாஷா,
விரக, நரக, ஸ்ரீ ரக்க்ஷகமலா,
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன் ?
இத்தவணை என்னை ஆட்கொள்வாயா,
சூடிய வாடலை சூடியவா,
களவாடிய சிந்தினையை திரும்பத்தா,
பூதனையாக பணித்திடுவாயா ?
பாவை விரகம் பருகிடுவாயா ?
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!!
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!!
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா வா !!!

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
கிருஷ்ணா……

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனாகூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே….

உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
கமபத நிஸ பம கம ரிகரிஸ

உன்னை காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே

நளின மோக, ஷ்யாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ, ஸ்ரூதிலயகங்கா
க்டதகதின் தீம் தின்னா
சரிவர தூங்காது வாடும்
அனுதினமுனக்காக ஏங்கும்,
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

க்ருடுதா க்ருடுதீம்
க்ருடுதா க்ருடுதீம்
ததகிட தக தா
ததகிட தக தா
ததகிட தக
ததகிட தக
ததகிட தக
தாக தாக
க்டுதா

அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன்.
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் ,
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன்
எதிர்பாராமலே அவன்………..
எதிர்பாராமலே அவன்……. ஓ
பின் இருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் – எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று
ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறைந்தாளடி

உடல் அணிந்த ஆடை போல்
என்னை நீ அணிந்து கொள்வாயா, இனி நீ
இனி நீ – கண்ணா
தூங்காத என் கண்ணில்
துயில் உரித்த கண்ணன் தான் -இனி நீ
இனி நீ

இது நேராமலே நான் -
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
…………………….
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி
வாழ்வேனடா

தின தக தக தின
தக தக தின
தக தக தின
தக தக தின
தக தின
தக தின
தோம்ன தோம்ன தகிட
தோம்ன தகதிலான துமுதகிட
தக தரி கிட தக
தக தரி கிட தக
தக தரி கிட தக
தக தரி கிட தக
நக நக நக

நேயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.