Jump to content

யாழில் ஒரு காதல் - யாழ்கள உறவுகள் இணைந்து எழுதும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2019 at 3:19 PM, Paanch said:

விசுகு அவர்கள் கருத்துக்கூற என்றும் பின்நிற்பதில்லை. இருந்தும் நான் கருதியது சரி என்றே படுகிறது சுமேரியரே.

இங்கு பல உறவுகள் பதிவிட்டவர்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும் பின்னூட்டம் இடும்போது 'அண்ணா' 'அண்ணா' என்றே விளித்துத் தங்களை இளமையாகக் காட்டிக்கொள்ள முயல்வதைக் காணலாம். அதுதான் பிரச்சனையோ...😂🤣 

நான் நேரில் கண்டவர்களை சரியாகக் கணித்து அவர்கள் என்னிலும் வயதில் கூடியவர்களென்றால் மட்டுமே அண்ணா என்று விழிப்பது. விசுகு அண்ணாவை நேரில்க் கண்டுள்ளேன். அதனால்த்தான் அண்ணா போடுவது. புங்கையையோ அல்லது குமாரசாமியையோ நான் அண்ணா என்று அழைப்பதில்லை. 😀😂

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் நேரில் கண்டவர்களை சரியாகக் கணித்து அவர்கள் என்னிலும் வயதில் கூடியவர்களென்றால் மட்டுமே அண்ணா என்று விழிப்பது. விசுகு அண்ணாவை நேரில்க் கண்டுள்ளேன். அதனால்த்தான் அண்ணா போடுவது. புங்கையையோ அல்லது குமாரசாமியையோ நான் அண்ணா என்று அழைப்பதில்லை. 😀😂

உண்மையான விசயங்கள் தெரிஞ்சுதெண்டால் பத்து வருசத்துக்கு கோமாவிலை இருப்பியள். அப்பீலில்லை கண்டியளோ? 😎

அது சரி    கதை எழுதின ஆக்கள் எல்லாரிட்டையும் பத்திரத்திலை கையெழுத்து வாங்கிக்கொண்டு புத்தகத்தை அச்சடியுங்கோ. பிறகு அங்கை ஊரிலை பங்குக்காணிக்காரர்  புடுங்குப்பட்ட மாதிரி......கோட்டு கேஸ் எண்டு அலைய வேண்டி வரும்.:cool:

கார் பின்னுக்கு உருண்டு போய் அடிபட்ட இன்சூரன்ஸ் காசு வந்துட்டுதோ? என்னமாதிரி? 🙃

Link to comment
Share on other sites

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விசுகு அண்ணாவை நேரில்க் கண்டுள்ளேன். அதனால்த்தான் அண்ணா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இப்ப பாய்ஞ்சு வருவார் தங்கையை சீராட்ட .......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2019 at 11:08 PM, குமாரசாமி said:

உண்மையான விசயங்கள் தெரிஞ்சுதெண்டால் பத்து வருசத்துக்கு கோமாவிலை இருப்பியள். அப்பீலில்லை கண்டியளோ? 😎

அது சரி    கதை எழுதின ஆக்கள் எல்லாரிட்டையும் பத்திரத்திலை கையெழுத்து வாங்கிக்கொண்டு புத்தகத்தை அச்சடியுங்கோ. பிறகு அங்கை ஊரிலை பங்குக்காணிக்காரர்  புடுங்குப்பட்ட மாதிரி......கோட்டு கேஸ் எண்டு அலைய வேண்டி வரும்.:cool:

கார் பின்னுக்கு உருண்டு போய் அடிபட்ட இன்சூரன்ஸ் காசு வந்துட்டுதோ? என்னமாதிரி? 🙃

அப்ப நல்ல காலம் உங்களை இதுவரை பாக்காதது. இருக்கிறது இன்னும் இருப்பதோ இருபத்தைஞ்சோ ஆண்டுகள். இதில பத்து ஆண்டு கோமா என்றால் ...... நோ  ..........🙄😀.

கார்க் கதையை அந்தத் திரியில எல்லா கேட்க வேணும் 😎

 

On 11/8/2019 at 9:24 AM, suvy said:

விசுகு அண்ணா இப்ப பாய்ஞ்சு வருவார் தங்கையை சீராட்ட .......!    😁

நீங்கள் எழுதியே ஒரு கிழமையாகுது. அவரைக் காணவே இல்ல.🙄

Link to comment
Share on other sites

On 11/12/2019 at 10:47 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் எழுதியே ஒரு கிழமையாகுது. அவரைக் காணவே இல்ல.🙄

விசுகு அவர்களும் கதையை எழுதிமுடிக்கப் புறப்பட்டவராம்... அவர் ஏறிப்போனது சுவியருடைய வானாம், அதுவும் வெள்ளைநிற வானாம்.....😧😲 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.