Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூவில் தேன்குடித்த வண்டு வாடுவதில்லை பாடிக்கொண்டே பறக்கிறது.

வண்டுக்குத் தேன்கொடுத்த பூ வாடிக் கருகியும் விடுகிறது.

இயற்கையின் இந்தப் பாரபட்சத்தை விசுகு அவர்கள் சாடமுயல்வது கதையில் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்!!

 

முதலில் மதுரனை எனது சிறுவயது நினைவாக எடுத்துக்கொண்டு

கொஞ்சம் நீலம் தூவுவோம் என்று தான் சுமேயிடம் அனுமதி  கேட்டேன்

 

ஆனால்

பலரும் எழுதுவதால்

அவரைப்பற்றி  தொடர்ந்து எல்லோரும் எழுதுவதும்

தற்பொழுது கூட  எவராவது எழுதிக்கொண்டிருக்க முடியும்

அப்படியிருந்தால் கதையின் ஓட்டத்தில் பாதிப்பு வரும் என்பதற்காகவே

இடையில் புகுந்து குழப்பம் விளைவிக்காது

தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம் என  நினைத்தேன்

அதன்படி

ஆண்களின் மனநிலையைத்தான் எழுதமுடியுமா?

ஒரு பெண்ணின் மனநிலையை  ஆண் எழுதினால் என்ன?

அதையும் சவாலாக எடுக்கலாமே என்றே  முயன்றேன்

 

உங்கள் வாழ்த்து

வெற்றியை  பறைசாற்றி  நிற்கிறது

நன்றி  ஐயா.

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கதையைத் தொடரும் உறவுகளுக்குத் தாழ்மையான வேண்டுகோள் கதையை மேலே நகர்த்தப் பாருங்கள். சுற்றிச் சுற்றி சிறிய வட்டத்துள் சுழல்வதுபோல் உள்ளது.

 

விசுகு அண்ணா இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதி இருக்கலாம்.

 

மேலே பஞ்சுக்கு எழுதியிருப்பதை வாசியுங்கள்  சுமே

 

நான் தனிக்கிளை  அமைத்து அதை  பின்னர் கதையுடன்  கொண்டுவந்து இணைத்து எழுதுவதற்கு காரணம்

உங்கள் கதையின் கருவில் துண்டுகள் விழக்கூடாது  என்பதற்காகத்தான்.

நாலு பேர் ஒரே நேரத்தில் எழுதினாலும்

எனது கதையால் கருவில் பாதிப்பு வராது.

 

கொஞ்சம் அதிகம் எழுதியிருக்கலாம் தான்

கிடைத்த 10 நிமிடத்தைத்தானே  பயன்படுத்தமுடியும்

 

ஆனாலும் கதை இன்றும் செல்லட்டும்

அவசரப்படவேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....

 

முள்ளில் சேலை  விழுந்தாலும்

சேலை முள்ளில் விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்

அதாவது நமக்குத்தான்.......

 

நல்ல ஒரு உதாரணம்...... 

 

முள்ளில் சேலை விழுந்தாலும், சேலையில் முள்ளு விழுந்தாலும்.......!

 

திரும்பத் திரும்ப யோசிச்சுப் பார்க்க, இதற்குள் 'மிகப்பெரிய தத்துவங்கள்' புதைந்து கிடப்பது புலனாகின்றது!

 

சில சேலைகளால், முள்ளுகளும் நொந்து போகும் சந்தர்ப்பங்களும் உண்டு, விசுகர்! :o

கதை நன்றாக இருக்கின்றது... வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

நல்ல விசயங்க...

 

பெரிதா இருங்குங்களா வாசிக்கவே தயக்கமா இருக்குங்க... வாசிச்சிடுவேங்க அதுக்கப்புறமா இங்கிட்டு வந்து நானும் எழுதுறேங்க.

Link to comment
Share on other sites

மெகாசீரியல் என்பது தினமும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக  வருடகணக்கில் இழுபடுவது,

ஆடிக்கு ஒருக்கா ஆவணிக்கு ஒருக்கா வருவதற்கு பெயர் "வரும் ஆனால் வராது" :icon_mrgreen: .

சும்மா சொல்ல கூடாது இப்ப நல்லாத்தான் போகுது தொடர் . :lol: .

சசியின் ஆசையை பூர்த்தி செய்ய இன்றிரவு கொழும்பிற்கு ரெயினில் போன அழகியின் கதைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் . :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ..காதல் (10)

 

மிக மிக அருமை. பாராட்டுக்கள் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை. நல்ல கை தேர்ந்த  எழுத்தாளன் போல் இருக்கிறீர்கள்.

 

நிறைய  புத்தகங்கள் வாசிப்பீர்கள் போல...கற்பனை உருவகம்  அருமை. .பாராட்டுக்கள் பாஞ்ச்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ..காதல் (10)

பஞ்ச்

பெயருக்கு ஏற்றாப்போல் பஞ்ச் தான்

 

பலமுனைத்தாக்குதல் நடாத்தியிருக்கின்றீர்கள்

கதாநாயகனையே வில்லனாக்க முயன்று

மனம் வராது 

வில்லனைத்திருந்தவிட்டிருக்கும் பாணி அருமை..

மிக மிக அருமை. பாராட்டுக்கள் 

அடுத்து வருபவருக்க சவால்  காத்திருக்கிறது

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

பஞ்சின் எழுத்து அந்தமாதிரி இருக்கு. வர்ணனை கொஞ்சம் கூடிப்போச்சு. 


என்னெண்டு உப்பிடிக் கற்பனை பண்ணி எழுதுறீர்கள்?? இந்த அலைக்கு கற்பனை 0%


:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் எங்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் போல் இருக்கே. மிக நன்று எழுத்தும் கதை ஓட்டமும். ஆனாலும் கொஞ்சம் கூடிப்போச்சு :D:lol:


இதில் என்வென்றால் மற்றவர்களால் எழுதப்படும் சில சம்பவங்கள் என் வாழ்விலும் நடைபெற்றவையாக இருப்பதுதான் அதிசயம். தணிக்கை செய்ய வேண்டிய பகுதியைச் சொல்லவில்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தேன்  பத்து , அத்தேன்  பாஞ்சின் சொத்து ! :D

 

மிகவும் பொறுமையாய் பாத்திரங்களைக் கவனித்து  சீராக்கி மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இந்தப் பகுதியில் நல்ல ஆளுமை தென்படுகிறது...! :D

Link to comment
Share on other sites

 

இதில் என்வென்றால் மற்றவர்களால் எழுதப்படும் சில சம்பவங்கள் என் வாழ்விலும் நடைபெற்றவையாக இருப்பதுதான் அதிசயம். தணிக்கை செய்ய வேண்டிய பகுதியைச் சொல்லவில்லை :lol:

 

எங்கட ஊர் காதல்கள் எல்லாம் ஒரே மாதிரித்தான்பா

மற்றவையையும் கேட்டுப் பாருங்கோ சுமே உங்களை மாதிரித் தான் சொல்லுவினம்

Link to comment
Share on other sites

இதுவரை வெளிவந்த அங்கங்களிலேயே பஞ்ச் எழுதிய 10வது அங்கமே சிகரமாக இருக்கிறது. பாராட்டுகள்!!

 

இன்னும் எத்தனை சிகரங்கள் வரப் போகிறதோ.. காத்திருக்கிறேன்.


இதில் என்வென்றால் மற்றவர்களால் எழுதப்படும் சில சம்பவங்கள் என் வாழ்விலும் நடைபெற்றவையாக இருப்பதுதான் அதிசயம். தணிக்கை செய்ய வேண்டிய பகுதியைச் சொல்லவில்லை :lol:

 

தணிக்கையா.. அப்படி ஒரு கை இருக்கிறதா தெரியேலையே...  :lol:  :o

Link to comment
Share on other sites

அர்யுன்!.. உங்கள் உள்ளக் கொதிப்பு ஒன்று கதைமூலம் பொங்கி வழிந்துள்ளது. "அடுத்து வருபவருக்கு சவால் காத்திருக்கிறது பார்க்கலாம்" என்ற விசுகு அவர்களின் சந்தேகமும் உடைக்கப்பட்டுள்ளது. ஒருவன் தனக்கு முறையற்ற பெண்ணைத்தவிர வேறு எந்த பெண்களைப் பார்த்தாலும் அவர்களது அழகினாலும், இளமையினாலும் கவர்ந்திழுக்கப்படுவதை மறைக்க முடியாது..!! இந்த இயற்கையின் செயல்பாடுகளை மிக நுட்பமாக இக்கதையில் புகுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சின், பத்தாவது அத்தியாயத்தை உடனேயே வாசித்து விட்டேன் எனினும், கருத்தெழுதுவதைப்  'பச்சைக் கோட்டா' கிடைக்கும் வரை, தள்ளிப் போடலாம் என எண்ணியிருந்தேன்.

 

ஆனால், தொடர் வெகு வேகமாகத் தொடர்ந்து 'கட்டுப்படுத்தவியலாத' வேகத்தில் சம்பவங்கள் தொடர்கின்றன. மகிழ்ச்சி.

 

இதற்கான, 'பாராட்டு' முழுவதும் 'பாஞ்சுக்கே' சேர வேண்டும் என நினைக்கிறேன்....!

 

அப்பப்பா... அந்த மாதிரி ஒரு கதையோட்டம்...! :D 

 

அத்துடன், எமது கலாச்சாரத்தின் மீது, பாஞ்சுக்கு இருக்கும் ' கருங்கல்லில் எழுத்துப்' போன்ற அசைக்க முடியாத நம்பிக்கை!

 

சிறு வயதிலேயே, சக்கை உறிஞ்சப்பட்டு, வெறும் விதைகளாக, வெளியில் துப்பப்பட்ட 'எம்மை விடவும்' நீண்ட காலங்கள், எமது கலாச்சாரப் பண்பாடுகளுக்குள் 'பஞ்சர்'  ஆழமாக ஊறிப்போனதால்,  அதிக காலங்கள் 'பதப்படுத்தப் பட்ட' திராட்சை ரசம் போல, அவரது அத்தியாயம் அமைந்துள்ளது!

 

வாழ்த்துக்கள், பாஞ்ச்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை  சவாலாக  உருவெடுத்து வருகிறது

 

அர்யூனும்

புங்கையண்ணாவும்

அக்குவேறாக  ஆணிவேறாக  மயூரனின் மனசையும் வரும் காலத்தையும் குடைந்து படைத்துள்ளனர் 

அடுத்தது  என்ன?

எழுதுவது யார்??

என்பனவற்றை ஆவல் .....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் கதையை நெஞ்சிடிச்சுக்கொண்டே வாசித்து முடித்தது. ஆனாலும் முதல் பகுதி எழுதும் போது இருந்த மன நிலை இதில் இல்லை என்று தெரிகிறது.

 

புங்கை பொறுத்த இடத்தில் கொண்டுவந்து விட்டுள்ளார். தொடருவமோ என்ற எண்ணம் தோன்றினாலும் ஏன் சோலி என்று விட்டுட்டன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ! அர்யுன் ,குயின்சியுடன் மதுரனைவிட மயங்கியது அர்யுன்தான், பொல்காவலை புகையிரத நிலையம்  புகையிலை நிலையாமாய்த் தெரியுது. நன்றாகப் போகுது தொடர்...!

Link to comment
Share on other sites

நல்லதோ கெட்டதோ பிடிக்குதோ இல்லையோ இடையில் எழுத பஞ்சியில் இருந்த என்னை மேசொவின் காதல் தொடர் எழுதவைத்துவிட்டது .

இதில் பங்கு பற்றுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில்  தங்கள் பாணியில் கதையை நகர்த்துவதால் வாசிக்க உண்மையில் சுவாரஷ்யமாக இருக்கு ,இன்னமும் பலர் இதில் பங்கு பற்றினால் இன்னமும் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றேன் .

ஊக்கம் தந்தவர்களுக்கும் பச்சை குத்தியவர்களுக்கும் நன்றிகள் .

(உந்த ரெயின் கதை எல்லாம் கற்பனை அல்ல  :icon_mrgreen:  )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதலின் பகுதிகள்  இவ்வளவு அழகாக போவதை  கண்டு மிக்க  மகிழ்ச்சி ..அர்ஜூன்  புகையிரத்த்தில் தொடர்வது ...   புங்கையின்  நூல்களாக விபரிப்பது ..மிக மிக நன்று.   அழகாக போகிறது தொடர் ...விசு அண்ணா சேர்த்து அனுப்பி ...கதைக்கு முடிவு கட்ட போகிறார் போல .... :D  பகுதி 14 இல் சந்திப்போம்...

Link to comment
Share on other sites

புங்கையூரன் அவர்கள், மஞ்சாவோ! மாஞ்சாவோ! நூல் அறாது இருக்க அதனைத் தடவிப் பட்டம் ஒன்றை ஏற்றியுள்ளார். கதை விண்கூவிக்கொண்டு பறக்கிறது. :D

எண்ணிக்கை தெரியாத அணுக்களில் ஒரு அணு மட்டுமே உட்புகுந்து கருக்கட்டுவது போல. எத்தனை அழகிய பெண்களைக் கண்கள் கண்டு கவர்ந்தாலும், ஒரே ஒரு பெண் மட்டுமே கண்களை ஊடுருவிச் சென்று இதயத்தில் அமர்ந்துவிடுவதை உங்கள் அனுபவம் இனிக்கூறட்டும். தொடருங்கள். வாழ்த்துக்கள்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து எழுத வருபவர்க்கு ஒரு சவாலை விட்டுச் சென்றிருக்கின்றார் விசுகு...! பார்ப்போம்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.  கதை சுற்றிச் சுற்றி வருவது போல் ஒரு எண்ணம் எழுகிறது. தயவு செய்து இனி எழுதுபவர்கள் திரியில் நான் இன்று எழுதுகிறேன் என்னும் செய்தியைப் போட்டுவிட்டு எழுதுங்கள். ஏனெனில் ஒருவர் ஒன்றை எழுத இன்னொருவர் வேறோருவிதமாக நகர்த்தும் போது, முதல் எழுதியவர் மீண்டும் எழுத வேண்டி ஏற்பட்டதாக முறைப்பாடு ஒன்று வந்துள்ளது.

 

எல்லோரும் ஆர்வமாக எழுதுவது மகிழ்ச்சியைத் தந்தாலும், எழுதாமல் தட்டிக்கழிக்கும் உறவுகளை நினைக்க மனவருத்தம் தான் விஞ்சுகிறது.

 

பச்சை போடாமைக்கு மன்னியுங்கள் உறவுகளே. :D  பச்சை எனக்கு ஒன்று போட்ட உடனேயே முடிந்துவிட்டது என்று வருகிறது.

 

 

Link to comment
Share on other sites

புங்கை கதையை நகர்த்திய விதம் மிக அருமை. தொடருங்கள் உறவுகளே வாசிக்கக் காத்திருக்கின்றோம்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.