Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யார் அடுத்து கதை எழுதுவது என்று தெரியாமல் எழுதுவது தான் இந்த தொடரின் 'த்ரில்'.
இது 'கலாநிதி' பட்டத்துக்காக 'ஆராய்ச்சி' செய்வதற்கு ஒப்பானது.
அடுத்து யார் என்னத்தை சமர்பிக்க போறான் என்று தெரியாமலே நாங்கள் அறிக்கையை தயாரிப்பதும்.
அதை வெளியிடும் முதன் நாள் யாராவது குழப்பி விடுவான்.  :lol: 





 



 

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் பாஞ்ச். நீங்கள் எழுதியதில் அவசரம் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.


இரண்டாவது பந்தி என்ன சொல்கிறீர்கள் என்று விளக்கம் இல்லாமல் இருக்கு.

 


விசுகு அண்ணா எழுதியதை முதல் வாசித்துவிட்டு இவர் என்ன வேறு கதை தொடங்குகிறாரோ என்று தடுமாறிவிட்டேன். உங்களுக்கு வில்லத்தனம் தான் பிடிக்கும் போல :lol: கடைசியில் தொடர்பை ஏற்படுத்தி கதையுடன் இணைத்தவிதம் நன்று அண்ணா.

Link to comment
Share on other sites

நான் இரவு வேலையால் வீட்டிக்கு போய் வோட்காவை வாயில் வைத்தபடி ஒரு மணித்தியாலத்தில் எழுதி முடித்துவிட்டேன் .காலை எழும்பி எனது E-MAIL இற்கு அனுப்பிவிட்டு வந்தேன் .

காலை கடைக்கு வந்தநேரம் முழுக்க வெட்டி ஒட்டி குத்தி முறிஞ்சு பாத்தேன் ஒன்றும் சரிவரவில்லை .இப்ப KEY-BOARD வெட்டி ஓட்டிவிட்டேன் .

விசுகுவின் கதை அதற்கு இடையில் வந்துவிட்டதால் லண்டன் அண்ணரை பிரான்ஸ் அண்ணராக வாசியுங்கள் .

நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் அர்யுன். சிரிச்சு முடியவில்லை. பச்சையும் இல்லைப் போட.

 


இடையில் மதுரனே வில்லனாவானோ என்னும் மாயையை ஏற்படுத்தியது அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா நல்லா இருக்கு கதை.
 
ஆனால் சில நெருடல்கள்  இருக்கு

  • விசுகு அண்ணா பிரான்சில் இருபதாக எழுதி இருக்கிறார். அதுவும் இரண்டு வேலை பார்ப்பவராக. நீங்கள் லண்டனில் டாக்டாராக எழுதி இருக்கிறீர்கள் மதுரனின் அண்ணாவை.

    2. இந்த கதை களம் எத்தனையாம் ஆண்டளவில் நடப்பதாக சித்தரிக்கபடுகிறது. யாழ் புகையிரத நிலையம். ஆமி பிரச்சனை. புலிகளின் ரகசிய பயிற்சி. கொஞ்சம்    குழப்பமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையினை தொடர்ந்த பாஞ்ச், விசுகு , அர்ஜுன்  ஆகியோருக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் எத்தனை கதாசிரியர்கள்?!
தற்போதைய புகலிட இலக்கியத்தில் கதாசிரியர்களூக்கு பஞ்சமோ என எண்ணியதுண்டு. 

அதை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறாது இத்தொடர்.

சில சில சின்ன நெருடல்கள் கதையின் போக்கில் இருந்தாலூம்.. ஒவ்வொருவரும் தமது திறமையை பாராட்டும்விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

 

விசுகு, அர்ஜுன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.
 

(கதையின் நெருடல்களை சுமே அவர்கள் சீராக்கிவிட்டால்... தொடர்ந்து எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி!) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனின் முதல் பந்தியே அட்டகாசம்...

"கோர்னர் சீட் கிடைத்த சந்தோஷசம் ..

"இரயிலின் நகர்வோடு யாழ்ப்பாணம் தன்னை நோக்கி கையை ஆட்டி சற்று கோபத்துடன் விடைபெறுவது போல உணர்ந்தான் . அவன் யாழை விட்டு போகும் போது கோபப்படுவதும் திரும்பி வரும்போது கட்டி அணைப்பதும் யாழ் செம்பாட்டு மண்ணுக்கும் அவனுக்குமான இந்த ஊடல் எவருக்கு புரிய போகின்றது .

அனுபவித்து எழுதி உள்ளீர்கள் போல தெரிகிறது. பாராட்டுக்கள் !!!

Link to comment
Share on other sites

'மதுரன்' என்ற ஒரு நாலு எழுத்தை வைத்து ஒரு கதையையே தொடர்வதாகக் காட்டிய தந்திரத்தை, நான் ஐஞ்சு தந்திரக் கதைகளிலும் படித்ததில்லை. அபாரம்!! விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! :D:lol:


மதுரனது காதல் எத்தனை தடைகளை தாண்ட வேண்டி வரும் என்பதை அறியாமல் மெயில் ரெயின் வவுனியாவை தாண்டி வேகம் எடுக்கின்றது - அர்யுன்
 

 

மதுரன் இயக்கத்தில் இரகசியமாகப் பயிற்சி பெற்றிருந்ததும் கதையில் வெளிப்பட்டுள்ளது. எத்தனை தடைகளை வந்தாலும் மதுரன் உடைத்துவிடுவான். கவலையை விடுங்கள் அர்யுன்! உங்கள் கற்பனை வேகம் கண்டு வாழ்த்துக்கள்!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து கதை எழுதும் இனி எழுதப்போகும் உறவுகளுக்கு!

 

நாங்களும் எழுதுவோமா என்னும் திரியில் அரசியல் இல்லாத காதல் கதை என்று நான் கூறியிருந்தேன் சிலவற்றைத் தவிர்ப்பதற்காக. தயவுசெய்து அரசியல் தவிர்த்து எழுதுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மிகவும் நன்றாக ஒரு இளைஞனின் பாரிஸ் வாழ்க்கையை எழுதியுள்ளீர்கள் , அதிலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த வங்கிகளில் யாராவது கடன் வைத்திருந்தால் ஆயுள் வரை அவர்கள் வட்டிமட்டுமே கட்டிக் கொண்டு இருப்பினம். முதல் அப்படியே இருக்கும். :)

 

அர்ஜூன் நன்றாக இருக்கின்றது. நான் நினைத்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். அந்த அண்ணரின் இடமாற்றத்தைத்தான் சொல்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் தனது வாழ்க்கையையே கொட்டித் தீர்த்திருக்கிறார்! நானும், இந்த ஆள், கதையை விட்டிட்டு விலகிப்போகுது எண்டு நினைச்சாலும், தண்ணி கிண்ணி பாவிக்கிற பழக்கமில்லாத மனுசன் எண்ட படியால தொடர்ந்து வாசிப்பம் எண்டு வாசிச்சன்! கடைசியில கொண்டு வந்து இணைச்ச இடம் அருமை!  :D

 

ஆனாலும் கொடுத்த சீதனக்காசை எப்படியாவது திரும்ப வாங்கி விட வேண்டும் என்னும் ஒர்மத்தில் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் கண்ணுக்குக் கண்ணென்று ஒருவரை ஒருவர் தொடர்ந்து 'பழிக்குப் பழி' என்னும் மன நிலையில் சென்றால், முழு உலகமும் குருடாவது தான் முடிவாக இருக்கும் என்ற மகாத்மா காந்தியின் 'பொன்மொழி' தான் நினைவுக்கு வந்து போனது!

 

சாதியை இதனுள் கொண்டு வந்ததிலும் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் மரத்திலிருந்து மண்ணுக்கு இறங்கியவர்களே! 

 

ஆனால் கதையை நகர்த்திய விதமும், சம்பவங்களைக் கோவையாக்கிய விதமும் நன்றாக உள்ளது!

 

ஒரு நல்ல மகனாக, ஒரு நல்ல அண்ணனாக, ஒரு நல்ல குடும்பத் தலைவராக வாழ்கின்றீர்கள் என்பதில் பெருமையே!  :icon_idea:

 

வாழ்த்துக்கள் விசுகர்!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், ஒரு கை தேர்ந்த எழுத்தாளர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார்!

 

இவரது வாழ்வின் சில சம்பவங்களும், நிச்சயமாக இதில் மறைந்திருக்கும் என்றே கருதுகின்றேன்! யாழ்தேவிப் பயணத்தின், சம்பவங்களை அப்படியே கண் முன் விரித்திருக்கிறார்! அத்துடன், 'கருத்தக் கொழும்பான்' போன்ற குறியீட்டுப் பாவனையும், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது!

 

கதையின் முன்னைய சம்பவங்களைக் கொண்டு, அதனைத் தொடர்பு படுத்தும் 'கதை நகர்வுக்காக' மட்டுமே அர்ஜுனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

 

அதாவது கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டால், அந்தச் சம்பவங்களின் கோவையானது, இந்தக் கதை பலரால், வேறு வேறு நேரங்களின் எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டது என்று எவராலும் இலகுவில் கூற முடியாதவாறு அவரது 'அத்தியாயம்' அமைந்துள்ளது!

 

விசுகரின் அத்தியாயத்திலிருந்து கொஞ்சம் விலகிச் செல்வது போல இருப்பினும், அதற்கான காரணத்தையும் 'அர்ஜுனே' தெரிவித்திருக்கிறார்!

 

உண்மையான 'அர்ஜுனும்', யாழ் களத்து 'அர்ஜுனும்' வேறு வேறு குணாதிசயங்களும், ஆழுமையும் உள்ளவர்கள் என்பதை, இப்போது ஏற்றுக்கொள்கின்றேன்! :icon_idea: 

 

வாழ்த்துக்கள் அர்ஜுன்!

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்! :D  

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் பாஞ்ச். நீங்கள் எழுதியதில் அவசரம் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.

இரண்டாவது பந்தி என்ன சொல்கிறீர்கள் என்று விளக்கம் இல்லாமல் இருக்கு.

அவசரம்தான்!....

"பந்திக்குப் பிந்திவிட்டேன், இனிச் சோற்றுக்கு நான் எங்கே போவேன்??" என்ற எனது அங்கலாய்ப்புக்கு; புங்கையூரன் தந்த ஊட்டத்தை நீங்கள் படிக்கவில்லையா??... :o

 

கதையின் விளக்கத்தை.!! கதையைப் படிப்பவர்கள், தங்கள் அறிவிற்கும், சிந்தனைக்கும், அனுபவத்திற்கும் ஏற்பக் காட்சிப்படுத்திக் கொள்ளும்போது கிடைக்கும் சுவை அலாதியானது!!!. அந்தச் சுவையை நான் அநுபவித்துள்ளேன்! அதனையே என் கதைமூலமும் கொடுக்க விரும்பினேன்! எதனையும் சுலபமாகக் காணும்படி முற்றும் திறந்து காட்டிவிட்டால்!.... அதில் உள்ள ரசனை பார்ப்பவர்களுக்கு அற்றுப் போய்விடும்!!.... :icon_idea::wub:

 

Link to comment
Share on other sites

பிலா மரங்கள் இரண்டு எனது வீட்டில் இருக்கு ,அந்த இரண்டு மரங்களும் எமக்கு நல்ல சுவையான பலாபழங்களை தருகின்றன .நான் அவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுவன்.பிலா இலையும் எம்வீட்டில் இருக்கும் ஆட்டுக்கு உணவாக பயன்படும் .எம்மிடம் இருக்கும் இரு மாடுகளையும் நாங்கள் பிலா மரத்தில் தான் கட்டி வளர்க்கின்றோம் .

நாலாம் வகுப்பு மாணவி எழுதிய கட்டுரை இது .

வாத்தியார் அதற்கு சொன்ன பதில் -பிள்ளை பிலாமரத்தை பற்றி நான் கட்டுரை எழுதச்சொல்லியிருந்தால் உனக்கு எண்பது மார்க் ஆனால் நான் எழுத சொன்னது மாட்டைப்  பற்றி .அப்ப எத்தனை மார்க் போடலாம் .

பிள்ளை அழதொடங்கிவிட்டது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை அர்யுன் கதையை தொடர இருக்கிறார். அதற்கு முன் யாராவது எழுதுவதானால் எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் நீளமாக எழுதுங்கள்.

 

இதைப்பார்த்ததும்

இடையில் நாள் கனக்க  இருக்க ஒருக்கா புகுந்து  பார்க்கலாம் எனத்தோன்றியது

அதற்கான  உற்சாகத்தை நிலாமதிப்பாட்டி  தந்திருந்தார்.

பத்து நிமிடம்  கிடைத்தது

அதனாலேயே அவசர  எழுத்து.

எழுத்துப்பிழைகளை  பின்னர் தான் திருத்தினேன்

பின்னர் பார்த்ததில் இன்னும் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது

 

இதற்கு  முதல் எழுதிய

சுமே

புங்கையர்

நிலாப்பாட்டி

பஞ்ச்

எல்லோரும் காதலுடனும் அந்த  இருவருடனும் நின்றுவிட

அந்தக்காதலுக்கு  வரும் எதிர்ப்புக்களின் வடிவங்களை  எழுதலாம்

அதை தலை கீழாகத்தொடங்கலாம்  என்றே  முயற்சித்தேன்

கொஞ்சம் கதையை நாலாபுறமும் சிதறவிடலாம் என்று யோசித்தேன்

இனி  கதையைின் போக்கை  வைத்து மிகுதியைப்பார்க்கலாம்

 

எனக்கும் எழுத  இடம் தந்த சுமேக்கு  நன்றிகள்

 

விசுகு அண்ணா எழுதியதை முதல் வாசித்துவிட்டு இவர் என்ன வேறு கதை தொடங்குகிறாரோ என்று தடுமாறிவிட்டேன். உங்களுக்கு வில்லத்தனம் தான் பிடிக்கும் போல :lol:கடைசியில் தொடர்பை ஏற்படுத்தி கதையுடன் இணைத்தவிதம் நன்று அண்ணா.

 

நன்றி  சகோதரி

கதையினை தொடர்ந்த பாஞ்ச், விசுகு , அர்ஜுன்  ஆகியோருக்கு வாழ்த்துகள்.

 

நன்றி  கறுப்பி

நீங்களும் எழுதலாமே..

யாழ் களத்தில் எத்தனை கதாசிரியர்கள்?!

தற்போதைய புகலிட இலக்கியத்தில் கதாசிரியர்களூக்கு பஞ்சமோ என எண்ணியதுண்டு. 

அதை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறாது இத்தொடர்.

சில சில சின்ன நெருடல்கள் கதையின் போக்கில் இருந்தாலூம்.. ஒவ்வொருவரும் தமது திறமையை பாராட்டும்விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

 

விசுகு, அர்ஜுன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

 

(கதையின் நெருடல்களை சுமே அவர்கள் சீராக்கிவிட்டால்... தொடர்ந்து எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி!) 

 

நன்றி  ஐயா... :o  :o  :o

 

ஏற்கனவே  தைப்போன்று  எழுதி  அனுபவப்பட்டவர்  என்பதால்

சுமேக்கு தங்கள் அனுபவங்களை  ஆலோசனைகளை  முன் வையுங்கள் :icon_idea:

'மதுரன்' என்ற ஒரு நாலு எழுத்தை வைத்து ஒரு கதையையே தொடர்வதாகக் காட்டிய தந்திரத்தை, நான் ஐஞ்சு தந்திரக் கதைகளிலும் படித்ததில்லை. அபாரம்!! விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! :D:lol:

 

 

நன்றி  சகோதரா

உங்கள் ஊக்கம்  இன்னும் எழுதியிருக்கலாம் என்ற  ஊக்கம் தருகிறது :D  :lol:  

தயவுசெய்து கதை எழுதும் இனி எழுதப்போகும் உறவுகளுக்கு!

 

நாங்களும் எழுதுவோமா என்னும் திரியில் அரசியல் இல்லாத காதல் கதை என்று நான் கூறியிருந்தேன் சிலவற்றைத் தவிர்ப்பதற்காக. தயவுசெய்து அரசியல் தவிர்த்து எழுதுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

 

 

அரசியல் எங்கும் வந்ததாக  தெரியவில்லை  சுமே

ஆனால் நாட்டு   நடப்புக்கள்  கதையில் வருவது  இயல்புதானே..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்போ... பெரிய கதைகள் வாசிக்க, பொறுமை இல்லாததால்...
கருத்து எழுத முடியாமைக்கு... மன்னிக்கவும்.
சுமோவின் நல்ல முயற்சிக்கும்... அதனை தொடராக கொண்டு செல்லும், உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.smiley_happy_thumbup.gif:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மிகவும் நன்றாக ஒரு இளைஞனின் பாரிஸ் வாழ்க்கையை எழுதியுள்ளீர்கள் , அதிலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த வங்கிகளில் யாராவது கடன் வைத்திருந்தால் ஆயுள் வரை அவர்கள் வட்டிமட்டுமே கட்டிக் கொண்டு இருப்பினம். முதல் அப்படியே இருக்கும். :)

 

 

நன்றியண்ணா

 

கதை  என்றாலும்

கொஞ்சம் நன்மை  தீமைகளையும் கலந்தால் தானே  நாளை  வாசிப்பவர்களுக்கு எதாவது படிப்பினையைத்தரும்.

நாம் அனுபவிச்சது தானே  அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1-விசுகர் தனது வாழ்க்கையையே கொட்டித் தீர்த்திருக்கிறார்! நானும், இந்த ஆள், கதையை விட்டிட்டு விலகிப்போகுது எண்டு நினைச்சாலும், தண்ணி கிண்ணி பாவிக்கிற பழக்கமில்லாத மனுசன் எண்ட படியால தொடர்ந்து வாசிப்பம் எண்டு வாசிச்சன்! கடைசியில கொண்டு வந்து இணைச்ச இடம் அருமை!  :D

 

2- ஆனாலும் கொடுத்த சீதனக்காசை எப்படியாவது திரும்ப வாங்கி விட வேண்டும் என்னும் ஒர்மத்தில் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் கண்ணுக்குக் கண்ணென்று ஒருவரை ஒருவர் தொடர்ந்து 'பழிக்குப் பழி' என்னும் மன நிலையில் சென்றால், முழு உலகமும் குருடாவது தான் முடிவாக இருக்கும் என்ற மகாத்மா காந்தியின் 'பொன்மொழி' தான் நினைவுக்கு வந்து போனது!

 

3- சாதியை இதனுள் கொண்டு வந்ததிலும் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் மரத்திலிருந்து மண்ணுக்கு இறங்கியவர்களே! 

 

4- ஆனால் கதையை நகர்த்திய விதமும், சம்பவங்களைக் கோவையாக்கிய விதமும் நன்றாக உள்ளது!

 

ஒரு நல்ல மகனாக, ஒரு நல்ல அண்ணனாக, ஒரு நல்ல குடும்பத் தலைவராக வாழ்கின்றீர்கள் என்பதில் பெருமையே!  :icon_idea:

 

வாழ்த்துக்கள் விசுகர்!

 

  

1- இப்படியா  நம்பிக்கை  வைப்பது?? :D

   உங்களையே தடுமாற  வைத்திருக்கு என்றால்.....

    நம்பிக்கை  வருகிறது

 

2- 3- எல்லோரும்  அந்த இருவரையும் காதலையும் சற்றி  வந்ததால

கொஞ்சம் காரம் கொடுப்பம் என்று பார்த்தன்.

வழமையாக  எமது காதலுக்கு இருக்கும் எதிர்ப்புக்கள் தானே  இவை?

முன்பொரு மறை  பப்படித்தான் சாதி  பற்றி  இங்கொரு கதை  எழுதப்பட்டபோது

அதை  உங்களைப்போலவே  மறுதலித்திருந்தேன்

ஆனால் சொல்லப்பட்ட  காரணம்

தமிழர்களிடம் இல்லாத  ஒன்றையா  சொன்னோம் என்பது

அப்படியே  இதையும் எடுத்துக்கொள்ளலாமே... :lol:

அத்துடன் எந்த ஒரு கதையும்  படமும் கம்பீரமடைய  அதன் வில்லனின் அதிக கொடூரமே  காரணம்

அந்தவகையில் கொஞ்சம் ஏத்திவிட்டேன்

அது உங்களையே  தொட்டிருக்கு என்றால் வில்லனுக்குத்தான் வெற்றி.

 

4- நன்றியண்ணா. உங்களிடம் வாழ்த்துப்பெற  கொடுத்து வைத்திருக்கணும்

அதிலும் எனக்கு  இரட்டிப்பு மகிழ்ச்சி

     :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்போ... பெரிய கதைகள் வாசிக்க, பொறுமை இல்லாததால்...

கருத்து எழுத முடியாமைக்கு... மன்னிக்கவும்.

சுமோவின் நல்ல முயற்சிக்கும்... அதனை தொடராக கொண்டு செல்லும், உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.smiley_happy_thumbup.gif:)

 

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D  :)

 

அப்ப எதுக்குத்தான் பொறுமை ???? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D:)

மேல ரெண்டு பேரும் சொன்னதை தான் நானும் சொல்லுறன்
Link to comment
Share on other sites

மேல ரெண்டு பேரும் சொன்னதை தான் நானும் சொல்லுறன்

என்னையும் சேர்த்துக்கொள்ளுங்க பாஸ்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் சேர்த்துக்கொள்ளுங்க பாஸ்  :D

 

தட்டிவான் வெளிக்கிடப்போகுது இன்னும் ஆக்கள் இருந்தால் ஓடிவந்து ஏறுங்கோ.... :D  :lol:

Link to comment
Share on other sites

புத்தன் தொடருங்கள் .

நேர்கோட்டில் மட்டும் போகாமல் காதல் கிளை விடுவதும்  நன்றாக இருக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.