Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம் கோமகன் வழமையாக எழுதும் பாணியிலிருந்து விலகி கதைக்கேற்றவாறு தன் எழுத்துநடையை மாற்றியிருப்பது நன்று. வாழ்த்துக்கள் கோமகன்.

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதிய கோமகனாருக்கு  என் பாராட்டுக்கள். இப்படியே வேறுய யாராவது 

 

 

எழுதி முடித்துவிட்டால்  மிகவும்நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் தொடர் நன்றாக செல்கின்றது......மிகுதியை தொடர்ந்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கடத்தல் வெறி .

 

புத்தன்  ரயிலேற்றிவிட ,

கோமகன்  லன்டனுக்கு டிக்கட்  போட்டுவிட ,

புங்கை  அங்கை  அண்ணை கையில சேர்த்திட்டார்.

 

இவர்கள் மதுரனை நிலாவிடம் இருந்து பிரிக்கும் வேகத்தைப் பார்த்தால்

ராதாரவியின் சகோதரர்களோ...! :D :D

Link to comment
Share on other sites

கோணசீற் பிடிக்க, கோண்டாவில் என்ன! சுண்ணாகம், காங்கேசன் துறைவரை ஓடிச்சென்ற ஞாபகங்களை புத்தனின் கதை மீட்டுகிறது. கோணசீற் சண்டை தமிழர்களுக்கு இடையே மட்டும்தான். வவுனியா தாண்டிவிட்டால் ஏறும் சிங்களவருக்கு கோணசீற் கிடைத்து, அதன்பின் அங்கு யாராவது தமிழுகள் ஏறினால், "துரே வாடிவென்ட" கோணசீற் அன்பளிப்பு உபசாரமும். கோட்டை வந்துவிட்டால் காற்சட்டையில் மறைவாகத் தைத்திருந்த, கள்ளப் பக்கெற்றில் ஒழிந்திருந்த பணமும் மாயமாய் மறைந்த விந்தையும் நடைபெற்ற, அந்தக்காலத்து நாட்கள் ஞாபகத்தில் வருகிறது. தொடர்ச்சி அம்சமாக உள்ளது வாழ்த்துக்கள்!! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கை அண்ணாவின் (யாழில் ஒரு காதல் கதை ... ஒரு கஷ்டக் கதையை நோக்கிய பயணமோ)

என்றும் கூட தோன்றுகிறது... வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை தரிசனம் பளீரென்று அறைந்து காட்டப்படும் வரிகள். பாராட்டுக்கள்

(இது லண்டனா அல்லது இந்தியாவின் ஒரு நகரமா என்று யோசித்தான்! எங்கு பார்த்தாலும், இந்தியப் பெண்கள், தும்புத் தடியும் வாளியும் கொண்டு, விமான நிலையத்தில் தரையைத் துப்பரவு செய்து கொண்டிருந்தனர்!   :)   :rolleyes: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அசத்திட்டீங்கள்....தொடருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

Cleaner-at-empty-Heathrow-001.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

 

ஓம் , மதுரன் நிலாவை ஏமாத்திட்டு வாரார் என்டு செய்தி அவைக்கு கிடைச்சுட்டுது...! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோ

தொடர் நன்றாக செல்கின்றது......

மிகுதியை தொடர்ந்தமைக்கு நன்றிகள்

 

 

 

புங்கை அண்ணாஅசத்திட்டீங்கள்....

தொடருக்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

கதையின் திருப்பம் நன்றாக இருக்கு . இருவர் எழுதிய விதமும் அருமை .(விமான நிலையங்கள் -லண்டனில் கனடாவில் இந்தியன் ,அமெரிக்காவில் மெக்சிக்கன்)

வாழ்த்துக்கள் கோ ,புங்கை .

இரவு நேரம் வந்தால் மதுரனின் லண்டன் வாழ்வு தொடரும் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரனின் தொடர் 16 அருமை .....முதல் விமானப் பயணம்... நாட்டை விட்டு வெளியேறும் ஏக்கம்.   சிங்கத்தில் வாயிலில் ஆட்டுக்குட்டி ...வர்ணிப்பு அழகாய் நிஜமாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

'கிளிபோல் பெண்டாட்டி இருக்க குரங்குபோல் வைப்பாட்டி தேடுவதாகச் சொல்வார்கள்.' இங்கு கோமகன் சற்று வித்தியாசமாக மயில்போல் தேடச் சொல்லித்தருகிறார். தொடர்வோமா? தொடருங்கள் கோமகன். உங்களைத் தொடர்ந்த புங்கையூரன் கங்கைக் கரைக்கே போய்விட்டார். அங்குள்ள கோபிகைகளை எல்லாம் லண்டனில் கீத்திரோ விமான நிலையத்திற்கு மதுரனை வரவேற்க அனுப்பி வைத்துள்ளார். வரவேற்பில் மதுரன் மயங்கிவிடுவானா? யார் தொடரப்போகிறார்கள்? அறிய ஆவலாக உள்ளது!!.

Link to comment
Share on other sites

அர்யுனின் தொடர் 17 சுப்பர். லண்டன் வாழ்க்கையை பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள். ம் பழைய ஞாபகங்கள் பலதை கிளறி விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

வீட்டிற்கு போய் சின்ன சின்ன திருத்தங்கள் செய்யவேண்டும் . :icon_mrgreen: .

அவசரத்தில் வேலையில் இருந்து பதிந்துவிட்டேன் . :lol:

Link to comment
Share on other sites

அர்ஜுனுக்கு வித்தியாசமாக மாலை தீவினூடாக ஒரு பாதையை திறந்து விட்டேன் .  அனால் அமானியில் வந்து நிற்கின்றார் :D :D வாழ்த்துக்கள் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமானிக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த ' அர்ஜுனுக்குக்' கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! :D

 

இண்டைக்கு எங்கை குந்திக்கொண்டிருந்து, அணுவாயுதங்களை வடிவமைக்கிறாளோ தெரியாது! :o

 

லண்டன் வாழ்க்கையை விபரித்த விதம் அழகு! அத்துடன் 'அண்ணன் மாரின்' அடிமை வாழ்க்கையை எடுத்துச் சொல்லிய விதமும் அழகு!

 

ஒவ்வொருவருக்குள்ளும், மறைந்திருக்கும் 'திறமைகளைப்' புடம் போடுவதில், குறிப்பாக 'லண்டன் வாழ்க்கை' முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை எவருமே மறுக்க முடியாது!

 

அமானியின் தோளில் இடது கையைப் போட்டபடி, வலது கையால் நிலாவுக்கும் கடிதம் போட, ஒரு தமிழனால் தான் முடியும்! :icon_mrgreen:

 

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்! :icon_idea:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு ,வேலை,கலியாணம் ,வீடு ,முதலீடு இதைதவிர எதுவும் சாப்பாட்டு மேசையில் பேசப்படவில்லை......

ஒறிஜினல் தமிழன்... அசத்தீடீங்கள் அர்ஜுன்...பச்சை நாளை ....
Link to comment
Share on other sites

அர்யுன் என்றால் சும்மாவா! அவர் அம்பு எந்த நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என்றாலும் சரி..... துளைத்துவிடும் வலிமை கொண்டது. நிலாதான் பாவம்... தேய்ந்து அமாவாசையாகப் போகிறாள். பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் பேரே என்று எங்களைப்போல்!.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்!!.  :unsure:  :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை  நன்றாக  நகர்கிறது

 

வாழ்த்துக்கள்  அர்யூன் மற்றும் புத்தர்

 

அர்யூனுடைய  கதையில் சிறு தவறு

அண்ணருடைய  பிள்ளை  மருமகன் இல்லை

மகன் (பெறாமகன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாதான் பாவம்... தேய்ந்து அமாவாசையாகப் போகிறாள். பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் பேரே என்று எங்களைப்போல்!.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்!!.  :unsure:  :lol:

 

நிலாவையும் யாருடனாவது கோர்த்துவிடுவோம் பாஞ் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&page=2#entry999043

 

நீங்க நிலாவைக்கோர்த்து  விடுவதற்குள்

நான் எல்லாத்துக்கும் 

பாசத்தால் தடை போட்டுடட்டேன்...... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தொடருங்கோ ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் சூடேறுது. அக்டோபஸின் கால்கள் மாதிரி ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு பக்கத்தால் நீளுது...! மதுரந்தான் பாவம் ஒரே யடியாய் குழம்பிப்போய்...

 

கல்லூரியா , கட்டிலா என்று...! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.