Jump to content

லக்கிலுக்- உடனான சந்திப்பு : விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்..... என்ன செய்வது நம்முடன் அது ஊறிப்போய் விட்டது!!! மாற்ற முடியுமா???? :cry:

நிச்சயமாக முடியாது உங்க போல ஆக்கள் இருக்கிற வரை :P

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரதி பண்ணி கலர் கலரா வாண வேடிக்கை காட்டாம நல்ல பதுவுகளும் இருக்குது என்று சொல்லி சில வலைப்பதிவுகளையும் இங்கு இணைத்த பொழுது தமிழ் மணம் நாறுது இந்தக் குப்பை எல்லாம் யாழ்க் களத்தில வேண்டாம் என்று எழுதியது யாழ்க் கள பொறுப்பளரா? இப்போது ஏன் யாழ் புளிக்குது, தமிழ் மணம் மணக்குது? நான் சிலருகுப் பதில் எழுதப் போக மாட்டன் என்ற அண்மைய அறிவுப்புக்கு என்ன நடந்தது? வெறும் வெத்துவெட்டுத் தானா?அதன் ஆயுளும் சில மணித் துளிகள் தானா? கண்டிச்சாப்போல சூரியன் நாளை விடியாதோ? ரொம்பத் தான் நினைப்பு .

யாழ்க் களத்திலும் தமிழ் மணத்தைப்போல் சிறந்த கருத்துக்களும் கருத்தாளர்களும் இருகின்றனர். நாகரிகம் அற்று மற்றவர் புண்படுத்தும் வண்ணமும், பொய்களால் புனைந்து எழுதுபவர்களும் இருகிறார்கள். அதற்காக எவ்வாறு யாழ்க்களம், தமிழ் மணத்தை விடக் கீழ் நிலையானதாக இருக்க முடியும். நாகரீகமான எழுத்து எழுதுபவர்களால் வருவது, அது யாழ்க் களம் என்றாலென்ன தமிழ் மணம் என்றால் என்ன ஒன்று தான்.

அது ஒண்டுமில்லை நாரதர்!

உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கின்ற பழக்கத்தால் தான், யாழ்களத்தில் நின்று கொண்டே யாழ்களத்தைப் பற்றி, பேசவைக்குது!

Link to comment
Share on other sites

மன்னித்து கொள்ளுங்கள் மோகன் அண்ணா இவரின் நக்கல்கள் தாங்கமுடியாமல் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிடேன்

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளுக்கு வணக்கம்,

தமிழ் மணம், யாழ் இரண்டும் அடிப்படையில் இணையங்கள். இரண்டும் தனிப்பட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தமிழ் மணத்தில் தனக்கு பிடிக்காத வலைப்பதிவுகளை நீக்கவும், யாழ் களத்தில், தன் விருப்புக்கு அப்பால் தமிழ் தேசியம் -தமிழீழ நல் போன்றவற்றையும் -தமிழ் நாகரீகத்தின் அடிப்படையில் அவற்றிற்கு முறணாண கருத்துக்களை கொண்ட கருத்துக்களை நீக்கவும் மட்டுறுத்தினர் எனும் உறுப்பினர்கள் மூலம் நடத்தனர் சிற்சில வேளை தணிக்கை செய்வதுண்டு (தற்போது தமிழ் தேசியத்தின் மாற்று கருத்தே யாழில் ஓங்கியிருப்பது வேறு விடையம்) ஆனாலும் யாழ் இணையத்து உறுப்பினர்கள் சந்திக்கும் போது என்றாவது ஒருநாள் அனைத்துலக யாழ் உறவுகளும் இணைய மாட்டோமா? என்ற ஆவலில் சந்திக்கலாம்.கனடாவில் -லண்டனில் -சுவிசில் -அவுஸ்ரேலியாவில் -சவூதியில் -பிரான்ஸ்சில் -ஜேர்மனிலி- என்று தனித்தனியே கூடும் உறுப்பினர்கள் ஒற்றாக ஒரே நோக்கத்திற்காக, ஒன்று கூடுவதற்கான வாய்பை இவ்வாறான சந்திப்புக்கள் ஏற்ப்படுத்தும். யாரையும் என்றும் தெரியாமல், திடீரென நீங்கள் கூறுவது போல பொது வேலைத்திட்டம் ஒன்றிற்காய் ஒற்றினைவோம் வாருங்கள் என்றால் யார் வருவீர்கள்? சிறுகுழுக்களின் ஒன்று கூடலானது இவ்வாறான அநாமதேய பிரச்சினைகளை விடுத்து, எதிர்காலத்தில் யாழ் இணையத்தால் உறுப்பினர்கள் இணைய வழி வகுக்கும்.

கெளரவத்தை விட்டுக்கொடுக்ககூடாது அல்லது எப்போதும் சூடாகவே கருத்து எழுத வேண்டும் என்ற கருத்துக்குள் பறவைகள் அல்ல. இதே இக்கருத்தில் முரண்படும் நான் மாற்றுக்கருத்தொன்றில் உங்களோடு இணைந்து கருத்தாடலாம். அப்படியான கருத்தாடல்களே ஊக்கமளிக்க கூடியவை. அதை விடுத்து, ஒரு பிரிவில் நடைபெற்ற விவாதத்தை மனதில் வைத்த சகல பிரிவுகளிலும் பதிலளிப்பது "அப்படி செய்யும் அனைவரினதும்" முட்டாள் தனம். கருத்துக்களம் கருத்து வைப்பதற்கே, தமிழ் மணமும் ஒரு வகையில் கருத்துக்களமே, ஒரு வலைப்பதிவாளர் பற்றி மற்றவர் வசைபடுவது அல்லது, அவரது கருத்துக்கு எதிர்்கருத்து வைப்பது என்பன ஒரு கருத்துக்களத்திற்க்கிருக்க

Link to comment
Share on other sites

எனது கேள்வி என்ன வெனில்,நீங்கள் யாழ் களத்து உறவுகள் சந்திப்ப எதிர்க்கின்றீர்களா? அல்லது சந்திப்புக்களையே எதிர்க்கின்றீர்களா? நாட்டில் போர் மேகம், யுத்த அச்சம் இப்படியிருக்கையில் ஒன்று கூடல் அவசியமா? என்று கேள்வி கேட்க்கும் நீங்கள், நாட்டில், பலதரப்பட்ட மக்கள் வெளியோ வராத தகவல்களாக கொல்லப்படும் போதோ!? அல்லது செம்மணியில், மலர்மாளிகையில், தமிழ் இளைஞர்கள் புதைக்கப்படும் போது வயிறு நிறைய சாப்பிட்டவர்கள் நாங்கள். புலத்திலிருக்கும் ஒவ்வொருவரும் (நான் உட்பட) சுயநலவாதிகளே! அந்நத வகையில் நான் மற்றவர்களை குறை கூற விரும்பவில்லை. ஆனாலும், மற்றவர் மணம் புண்படும் பண்பற்ற வார்த்தைகளை தவிர்கலாம் என்பது எனது அவா!

பறவைகளே....எமது முன்னைய கருத்திலையே இதற்குப் பதில் சொல்லி இருக்கின்றோம். யாழ் களம் என்பதன் இலக்கு அல்லது குறிக்கோள் என்பது தாயத்தின் போராட்ட இலக்கு நோக்கிய மக்களின் சிந்தனைகளை..படைப்புக்கள் மூலம்..கருத்துக்கள் மூலம்..செய்திகள் மூலம் வெளிப்படுத்தல்..அறிவுறுத்தல்

.வழிகாட்டல்..என்பதாகத்தான் இருக்கிறது. முன்னர் அது தமிழில் என்ற நிலையில் இருந்து தற்போது பன்மொழிக்கு என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது.

நட்பு ரீதியான ஒன்று கூடல்கள் என்பதற்கு யாழ் தான் அவசியம் என்றில்லை. யாழில் உள்ள அனைவரும் எம் எஸ் என் இல் ஏதோ ஒருவகையில் தொடர்புகளை வைத்திருக்கின்றனர்..! அப்போ அவர்கள் எல்லாம் நட்பை வளர்க்க வேண்டும் எனின்..எம் எஸ் என்னின் பெயரால்..(அதன் இருப்பின் வர்த்தக நோக்கங்களில் இதுவும் ஒன்று..) ஒன்று கூடலைச் செய்வதே அதிகூடிய ஆட்களுடன் நட்பு வளர்க்க உதவும்..!

எம்மைப் பொறுத்தவரை யாழின் பெயரை உச்சரித்து ஒரு ஒன்று கூடலை நடத்தும் போது யாழுக்கு என்று ஒரு குறிக்கோள் இருப்பது போல..அதற்கும் இருக்க வேண்டும். வெறும் நட்புப் பாராட்டுதலுக்கு மட்டும் என்றால் அதற்கு யாழ் தான் அவசியம் என்றில்லை. அதற்கு யாழையும் விட சிறப்பான எம் எஸ் என் போன்ற..கண்காத பலர் கூடிக் குலாவும்..இடங்கள் இருக்குது..! அவற்றின் பெயரால்..கண்காணாதவர்களை கண்டு நட்புப்பாராட்டலாம்..நோக்கற்ற

Link to comment
Share on other sites

யார் யார் எப்படி சந்திக்க வேணும் யாரைச் சந்திக்கலாம் சந்தித்தால் என்ன பேசுவது என்று முடிவெடுப்பது சந்தித்துக் கொள்ளுபவர்கள் தான்.யாழல் அறிமுகமானவர்கள் தாங்கள் சந்தித்தது பற்றி யாழ்க் களத்தில் எழுதுகிறார்கள்.கள விதிகளின் படி இது தவறானதாக இருந்தால் அது இங்கு மட்டுறுதினர்களால் நீக்கப் பட்டிருக்கும்.இதற்கு மேல் தாங்கள் தான் இங்கே யாழ்க் களத்தை நடாத்துவதைப் போலவும் தாங்கள் விரும்பினால் தான் மற்றவர்கள் சந்திக்க வேண்டும் என்பதும் அப்படிச் சந்திதால் தாங்கள் சொல்வதை பற்றித் தான் பேச வேண்டும் என்பதுவும் அது பற்றி இங்கு எழுத முடியாது என்று கூறுவதற்கும் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்.வயித்தெரிச்சல்.குடை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எல்லோருடமும் குழந்தைத் தனமாக கோபம் போட்டுக் கொண்டு திரிகின்ற ஒரு நபரின் கருத்து தொடர்பாக எழுத வேண்டும் என நினைக்கின்றேன். அப்படிக் கோபம் போட்டுக் கொண்டு திரிவது ஏனென்றால், தனது புழுகுக்கு, பதில் கருத்து வரக் கூடாது என்ற எண்ணத்திற்காக. அதனால், தனது இயலாமை வெளிப்பட்டு விடும் என்பதால் தானாம், கோபம் போடுகின்ற விளையாட்டு எல்லாம். அதை விடுவோம்.

-----------------------------------------------------------------------

முதலிலேயே ஒரு குறிப்பு: இச் சந்திப்பை, ஒன்று கூடலாக காட்டியவரும் இவர் தான். பின்பு அதையே விமர்சிப்பதும் இவரே தான்! ஆக யாழ்கள ஒன்றுகூடலாக எதுவுமே நடைபெறவில்லை என்பதை நினைவுறுத்துகின்றேன். மேற்குறித்த நபர் தான், அதை ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றுகூடலாகக் கருதி பதில் எழுதுகின்றார்.

இங்கே, தமிழ்மணத்தின் ஒன்றுகூடலுக்கும், யாழ்கள உறுப்பினர்கள் சந்தித்தற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. தமிழ்மண ஒன்றுகூடல் என்பது, நிர்வாகரீதியிலான சந்திப்பாகத் தான் இருக்கின்றது. ஆனால், யாழ்களத்தின் உறுப்பினர்கள் சந்தித்ததைக் கருத்தில் கொண்டால், அவர்களின் தனிப்பட்ட பயணத்தின் ஊடாகவே சந்தித்தனர். அஜீவனின் சந்திப்பாக இருக்கட்டும், அல்லது, நாரதர் சந்திப்பாக இருக்கட்டும். அனைத்துமே தனிப்பட்டரீதியான சந்திப்புக்களாகவே கொள்ளமுடியுமே, தவிர, அதை ஒரு ஒன்றுபட்ட திட்டமிடல் சந்திப்புக்களாக கருத முடியாது. வெறும் நான்கைந்து பேர் சந்திக்கும் விடயம் ஒன்றில், திறானாய்வு, என்றும், படைப்பியல் என்றும் கதை விடுவது மிகக் கேலிக்குரிய விதண்டாவாதம்.

அஜுவன் கருத்தரங்கு தொடர்பாகவும், நாரதர் தனிப்பட்ட விஜமாகவும் கனடா சென்றதை யாழ்கள ஒன்றுகூடல் என்ற வரையறைக்குள் கொண்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப் பார்த்தால் கூட, கனடா வாழ் அனைத்து உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருத்தல் வேண்டும், ஒழுங்குமுறையான சந்திப்பு, அல்லது நிகழ்ச்சிநிரல் பற்றியாவது, ஏதாவது ஒன்றாக நடந்திருக்க வேண்டும். அவ்வாறன சந்திப்பு இல்லாததால் நேரம் கிடைத்தபோது சந்தித்துக் கொண்டார்கள். சாதாரண சிநேகிதபுூர்வ சந்திப்பை, இங்கே தமிழ்மண ஒன்று கூடலோடு இணைத்துப் புலம்பும் நபருக்கு வருத்தம் முற்றியதற்காக அறிகுறியாகத் தான் உணர முடியும்.

யாழ்களத்தின் பெயரைப் பாவித்து என்னும் எவ்விதமான ஒன்றுகூடலும் நடக்கவில்லை.(அவ்வாறு எமக்குத் தெரியாமல் நடத்தினீர்களா என நிர்வாகத்திடம் அறிய விரும்புகின்றேம். அவ்வாறு இருப்பின் இது பற்றி ஏன் யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.) நான் அறிந்த வரை, பொங்கள் ஒன்றுகூடல் என்று ஒன்று நடக்க இருந்தது.

அப்பொங்கல் ஒன்று கூடல் தொடர்பான கலந்துரையாடல்களை உறவுகள் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். அது பற்றிய பதிவு இப்போதும் களத்தில் இருக்கின்றது. அப்போது அதன் செயற்திட்டங்கள தொடர்பாக மனப்பூர்வமாக பலர் விவாதித்தார்கள் ஆனால் அப்போது பொங்கல் ஒன்று கூடல் பற்றிக் கதைக்கப்பட்டபோது, எவ்வித வியாக்கியானமும் இன்றி அதை ஆரம்பத்திலேயே குழப்புவதிலே இருந்த நபர், நொண்டிச் சாட்டுக்களைத் தேடுகின்றார். பொங்கள் ஒன்று கூடல், தொடர்பாக ஏதாவது செய்வோம் என்றும், குறைந்த பட்சம், ஒரு செயற்திட்டத்தைக் கூடச் செய்திருக்க முடியும். அதை எல்லாம் குழப்பி விட்டு, நியாயம் கதைக்கின்றாராம்.

இன்று, அந்த நிகழ்வு தொடர்பாக குறுக்கே நின்ற அனைத்துவிடயங்களும் மறக்கப்பட்டு விட்டன. மன்னிக்கப்பட்டு விட்டன. ஆனால், தான் செய்வது எப்போதுமே சரியானது என்ற முறட்டுப் பிடிவாதம், அதை நியாயப்படுத்துவதற்காக எதை வேண்டுமானாலும் கேவலப்படுத்தி எழுதுவேன் என யாழ்களத்தைப் பற்றியும் கதைக்க வைக்கின்றது.

தனிப்பட்டரீதியில், யாழ்கள உறவுகளாகச் சந்திப்பதில் நிர்வாகம் ஏதாவது தடை விதிக்கின்றதா? அவ்வாறு இருந்தால் மோகன் அண்ணா வெளிப்படுத்துங்கள். ஏனென்றால் யாழ்களத்தின் நிர்வாகத்தை வேறு யாரோ பொறுப்பெடுத்து கதைப்பது போன்ற எண்ணத்தை இங்குள்ள சில கருத்துக்கள் ஏற்படுத்துகின்றன.

போனமாம்..சந்திச்சமாம்..சந்தித
Link to comment
Share on other sites

அன்பு நண்பர்களே, வணக்கம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் பதிவாளர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவும் வேறு சில பணிகளுக்காகவும் சென்னை சென்றிருந்த நேரத்தில் யாழ்கள உறுப்பினர் திரு.லக்கிலுக்கை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது குறித்து நேற்று ஒரு பதிவாளர் இங்கு கிண்டல் தொனியில் பதிவு செய்திருந்தாகவும் அதை தான் நீக்க கோரியதாகவும் லக்கி என்னிடம் தொலைபேசியில் இரவு தெரிவித்தார். அந்த அன்பருக்கும் உறவுகளுக்கும் விளக்கம் அளிக்கும் முகமாகவே இந்த விளக்கம்.

1) லக்கியுடனான சந்திப்பு முன்பே முடிவு செய்யப்பட்டதல்ல

2)இந்த சந்திப்பு ஒரு உளப்பகையை முடிவுக்கும், ஒரு நட்பை துளிர்ப்புக்கும் வித்திட்டது

3) லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார். நேரில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அவ்வளவு அமைதி

4) இரண்டு நாட்கள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களும் அவரின் ஆச்சர்யம் என் வயது குறித்தே இருந்தது

5) திரு.பிரபாகரனை பற்றி விளிக்கும் போதெல்லாம் "தேசியத்தலைவர்" என்றே குறிப்பிட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்தார்

6) அர்ஜுன்,விஜயகாந்தை விட இந்தியப்பற்று அவருக்கு அதிகம் இருப்பதாக நான் கிண்டலாக கூறியதை ரசித்தார்

7) உண்மையில் தான் "ராஜாதிராஜா' என்கிற பெயரில் எழுதுவதில்லை என்றும்,அவர் யார் என்றும் அவரின் கருத்துகளில் தனக்கும் உடன்பாடில்லை என்றும் கூறினார்

உங்களை சந்தித்ததும் முகத்தில் மூன்று குத்துவிடவேண்டும் என்று நான் முடிவு செய்து இருந்ததை சொன்னதும், அமைதியாக கேட்டுக்கொண்டார் ஆனால் பிறகு தனது பதிவில் அதை கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளார்.

//* என்னை நேரில் பார்த்ததுமே முகத்தில் மூன்று குத்து விட வேண்டும் என திட்டமிட்டிருந்ததாக ஒரு வலைப்பதிவாளர் என்னிடம் தனியாகத் தெரிவித்தார்.... அதிர்ஷ்டவசமாக குத்து எல்லாம் விடவில்லை....//

மனிதர்களை எழுத்தை கொண்டு எடை போடக்கூடாது எனும் உண்மையறிந்து ஊர் திரும்பினேன்.

குறிப்பு : அவ்வவ்போது "திடீர் விஜயகாந்தாக" மாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்

மேல எழுதினது யாரு தெரியுமில்ல நம்ம குருவீஸ் ஏன்பா தமிழ்மணத்துக்கு ஒரு நியாயம் யாழுக்கு ஒரு நியாயமோ!? ஓ தமிழ் மணத்தில குருவீசின்ர விஞ்ஞான செய்தியை போட்டதால வந்த நன்றி கருத்தோ!?

எனிவே,

லக்கியின்ட குறூப் அதாங்க வலைப்பதிவாளர்கள் குழு சந்ததில் நானும் மகிழ்வடைகின்றேன். ஆனால் இரட்டை கருத்து எழுதுபவர்களிடத்தில் லக்கியும் கொஞ்சம் கவனமாய் இருத்தல் நல்லது.

ஒரு வேளை இந்த யாழ் கள ஒன்றுகூடல் என்பது தங்களுக்குள் குழுவமைத்துக் கருத்துச் சண்டை பிடிக்க உதவலாம். மற்றும்படி..படைப்பியல் ரீதியில் இங்கு பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை..! அதுமட்டுமன்றி யாழ் கள ஒன்று கூடல் என்பது ஒரு தனிநபரின் விருப்பத்துக்கு என்று கூட அமையலாம். அவர் அழைத்தால் அவருக்கு அறிமுகமானவர்கள் போய் சந்திப்பார்கள்..! அந்தச் சந்திப்பு என்பது என்ன குறிக்கோளோடு என்பதற்கு..எந்த உத்தரவாதமும் கிடையாது. வெறும் சந்திப்பு..அது யாழ் களத்தில் விளம்பரப்படுத்தப்படலாம்..ஆனா

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகள் சந்திப்பு என்பது....

எப்போதும், தொடரணும்............

இது எவ்ளோ வித்தியாசமான விடயம்......

ஒரு தள முகவரியால் - அறிமுகமானவர்கள் ...

தமக்குள் தாமே - வெளியிலும் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள முடியுது என்றால் - என்ன சொல்ல........

யாழ் களம் ஏற்படுத்திய - நன்மைகளில் `

இதுவும் ஒன்றாகலாம்!

இது மேலும் தொடரணும்...

அதை விட ...

சந்திப்புகளின் போது ...

ஏற்பட்ட கலந்துரையாடல் ...

மகிழ்ச்சியை ...

எங்களுடனும்- பகிரணும்!

தன்னை தேடி வராத - காற்றை ......

அசுத்தம் என்று யாரும் சொன்னால்...

அது உண்மையாகிடுமா?

காற்றில் அசுத்தம் இல்லை...

அவன் கருத்தில்...

அட போங்கப்பா !

Link to comment
Share on other sites

நடைபெற்ற சந்திப்புக்கள் அத்தனையும் நமக்கு கிடைத்த சந்தோசமான நாட்கள். அந்த சந்தோசத்தை மற்ற கள உறவுகளுடன் பகிரிந்து கொண்டோம். அவர்களும் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். சந்தித்து சாதனை படைக்க வேண்டும் என்றா எண்ணம் நமக்கு இல்லை. சாதனைகள் படைக்க நேரில் தான் சந்திக்க வேண்டும் என்றும் இல்லை.

குருவிகள் என்னத்திலோ தொடங்கி கடைசியில் தனது ஆதங்கம் (பொறாமை தனத்தை) இந்தப் பக்கத்தில் கொட்டி இருக்கின்றார். ஒன்றுகூடலில் நடந்தவற்றை பற்றி விமர்சித்த குருவிகள் இப்போ ஒன்றுகூடலே கூடாதாம் என்று யாழின் நன்மை கருதி வாதடுகின்றராம்.

இப்படியான சந்திப்புக்களால் யாழிற்கு களங்கம் ஏற்படுகின்றது என்று மோகன் அண்ணா நினைத்திருந்தால் நாம் அஜீவன் அண்ணாவை சந்தித்து படம் காட்டிய போது கட்டாயம் எதாவது சொல்லியிருப்பார்.

தனது சொந்தக்காசை செலவழித்து மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் மோகன் அண்ணாவே பேசமால் இருக்கும் போது யாழை நினைத்து கவலைப்படும் குருவிகளின் போக்கு சிரிப்புக்கிடமாக இல்லை அதற்கு மேலகாவும் இருக்கின்றது.

இவரின் இந்த கேலிப்பேச்சுக்களால் நமது சந்திப்புக்கள் நிற்கப்போவதில்லை. அன்பான உறவுகள் வரும்போது அவர்களுக்கு அன்பான வரவேற்பு எப்போதும் காத்திருக்கும்.

Link to comment
Share on other sites

சுருக்கமா இப்பிடி சொல்லலாம்...........

யாழ்களம் கண்ட....

இன்னும் ஒரு கருத்து கோமாளி -

சுப்பிரமணிய சுவாமி = குருவிகள்! 8)

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு கேள்வி இருக்கு ..............

இந்த சந்திப்புகளில் ........

எதுவும் தவறே இல்லையென்று...

முதல் கலந்தாடலில் ...

பங்கு.. பெற்ற ....

அஜீவன் அண்ணா கருத்து சொல்ல- தயங்குவதேன்?

Link to comment
Share on other sites

நடைபெற்ற சந்திப்புக்கள் அத்தனையும் நமக்கு கிடைத்த சந்தோசமான நாட்கள். அந்த சந்தோசத்தை மற்ற கள உறவுகளுடன் பகிரிந்து கொண்டோம். அவர்களும் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். சந்தித்து சாதனை படைக்க வேண்டும் என்றா எண்ணம் நமக்கு இல்லை. சாதனைகள் படைக்க நேரில் தான் சந்திக்க வேண்டும் என்றும் இல்லை.

குருவிகள் என்னத்திலோ தொடங்கி கடைசியில் தனது ஆதங்கம் (பொறாமை தனத்தை) இந்தப் பக்கத்தில் கொட்டி இருக்கின்றார். ஒன்றுகூடலில் நடந்தவற்றை பற்றி விமர்சித்த குருவிகள் இப்போ ஒன்றுகூடலே கூடாதாம் என்று யாழின் நன்மை கருதி வாதடுகின்றராம்.

இப்படியான சந்திப்புக்களால் யாழிற்கு களங்கம் ஏற்படுகின்றது என்று மோகன் அண்ணா நினைத்திருந்தால் நாம் அஜீவன் அண்ணாவை சந்தித்து படம் காட்டிய போது கட்டாயம் எதாவது சொல்லியிருப்பார்.

தனது சொந்தக்காசை செலவழித்து மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் மோகன் அண்ணாவே பேசமால் இருக்கும் போது யாழை நினைத்து கவலைப்படும் குருவிகளின் போக்கு சிரிப்புக்கிடமாக இல்லை அதற்கு மேலகாவும் இருக்கின்றது.

இவரின் இந்த கேலிப்பேச்சுக்களால் நமது சந்திப்புக்கள் நிற்கப்போவதில்லை. அன்பான உறவுகள் வரும்போது அவர்களுக்கு அன்பான வரவேற்பு எப்போதும் காத்திருக்கும்.

ரமா..அவர்களே உங்கள் சந்திப்புக்களை நிறுத்தச் சொல்லவோ..அல்லது இந்தச் சந்தோசங்களைப் பகரமால் இருக்கச் சொல்லவோ..அல்லது நீங்கள் ஏதோ படைக்க முடியாத சாதனையைப் படைத்துவிட்டதை எண்ணி..அதை நாங்க படைக்க முடியல்லையே என்று பொறாமைப்படவோ..இதில்..ஏதுமில்ல

Link to comment
Share on other sites

சுருக்கமா இப்பிடி சொல்லலாம்...........

யாழ்களம் கண்ட....

இன்னும் ஒரு கருத்து கோமாளி -

சுப்பிரமணிய சுவாமி = குருவிகள்! 8)

8) 8) :P :P :P :P :P :wink: :wink: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :P :P :P :P :P

Link to comment
Share on other sites

:D:D:D சரியாக சொன்னார் சின்னப்பு அவர் அரசியல் கோமாளி இவர் கருத்துக் கோமாளி :D:D

இப்படிச் சொல்லியாவது திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான் ஈழவன். :wink: :lol:

சின்னா பாவம்..அவரை விட்டிடுங்க..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒன்றுகூடலை/சந்திப்பை செய்வது ஒன்றும் இமாலய சாதனையல்ல. ஒன்றுகூடலில் ஒரு இமாலய குறிக்கோளை எட்டுவதுதான் சாதனை...! அதற்கு இதில் இடமில்லை என்பது வெளிப்படை...!

புற்றுக்குள் பதுங்கியிருப்பதை விட, யாழ் களத்தினூடாக அறிமுகமான நாலு பேர் சந்திப்பதுகூட இமாலய சாதனைதான். யாழ் களத்தினூடாக அறிமுகமானவர்கள், யா௯ழ் கள உறுப்பினர்களின் சந்திப்பு என்று சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை.

பெரிய பெரிய கம்பனிகளில் கூட teleconference, video conference என்று பல வசதிகள் இருந்தும், face-to-face meeting க்காக அதிக பணம் செலவழித்துப் பயணம் செய்வது ஏன் என்று விளங்கினால், இப்படியான நேரடியான சந்திப்புக்கள் பயனற்றவை என்று ஒருவரும் எழுதமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

பெரிய பெரிய பட்டங்களைக் கூட virtual universities... வழக்கி வரும் இக்காலத்தில்..கலந்துரையாடல்க

Link to comment
Share on other sites

உங்களின் தனிப்பட்ட ஒன்றுகூடல்களில் யாழைப் பற்றி விமர்சிக்க உரிமை எடுத்துக் கொள்ளுங்கள்..ஆனால் யாழில் உள்ள உறுப்பினர்கள் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமையில்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்

உமக்கு ஏதோ மனவியாதி போல உள்ளது அறிமுகமான நன்பர்களை சந்திக்க வேண்டாம் என நீர் கூறுவதன் மூலம் உம்மை நீர் ஏமாத்திக்க்கொண்டு மற்றவரின் அடிப்படை சுதந்திரத்தில் தலையிடுகிறீர்.நீர் உம்மை பற்றி கதைக்ககூடும் என்ற ஒரு சந்தேகத்தில் பினாதுகிறீர்.உம்மை பற்றி உமது லூசுதனத்தை பர்றி கதைகாமல் யாராவது இங்கு உண்டா.உமக்கு சார்பாக யாரவது இங்கு கதைக்கத்தான் இருக்கினாமா.மற்றது சந்தித்து உம்மை பற்றி கதைக்க வேண்டிய தேவை இங்கு யாருக்கும் இல்லை நீர் ஒரு பரம்பெரும் ரகசியமும் இல்லை ஒரு சுத்த சூனியத்தை பற்றி கதைக்க யாரவது ஒன்றுகூடுவார்களா. :lol:

என்னை பொறுத்தவரையில் யாழ் அங்கத்துவரானதை யிட்டு சந்தோசப்படுகிறேன்.உமக்கேது ஜ்யா அதை பற்றி தெரியும்.ஓவ்வொரு பாடமாய் படித்துக்கொண்டு படிப்பதாய் எமாத்தி கொண்டு இருக்கும் நீர் மற்றயவரை அகதி எண்டு சொல்லுகிறீரா.உமக்கு இருக்குது தமிழ் மணம் அங்க போய் குப்பயை கொட்டும்.இங்கவந்தால் எதாவது பிரியோசனமய் கதையும்

1.நீர் போய் ஒரு மனோததுவ வைத்தியரை பாரும் அல்லது மெண்டல் ஆஸ்பத்திரியில் லண்டனில சேரும்

2.உமது நக்கல் கள் யாழ் கலத்தின் மீது இருக்குமாயின் உம்மை வெளியேற்ற நாம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டி வரும்

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பழகியதோ..எம் எஸ் என்னில் பழகியதோ..யாழின் பெயரால் செய்வதில் ஒரு உயரிய குறிக்கோள் அமைவதே யாழுக்கு சிறப்பு..! யாழின் அங்கத்தவர்கள் (யாழின் அங்கத்துவம் என்பது ஒன்றும் அசாத்தியமானதல்ல..குழந்தை கூட செய்யும் :lol: ) என்பதற்காக..தனிநபர்களின் சுய தேவைகளுக்கு செயற்பாடுகளுக்கு எல்லாம் யாழைப் பாவிப்பதாயின்..யாழுக்கு என்ன சிறப்பு..??! :P :idea:

யாழுக்குக் களங்கம் ஏற்படுத்தவே நீர் இருக்கின்றீர். அதைவிட அவர்களின் சந்திப்பு எவ்வாறு யாழை மலினப்படுத்திவிடப் போகின்றது? உமது கருத்துக்களால் பாதிக்கப்பட்டு ஒதுங்கிவிட்ட யாழ் உறவுகள் எத்தனை பேர் என்று உமக்குத் தெரியும். அப்படியான செயல்பாடுகள்தான் சிறப்பு என்று சொல்லவருகின்றீரோ?

யாழுக்கு சிறப்பு/கேவலம் என்பதை யாழ் நிர்வாகத்தினர் சொல்லட்டும். உமக்கு ஒரு கருத்தாளனைவிட மேலதிக அதிகாரமோ, அல்லது யாழ் தளத்திற்காக உத்தியோகபூர்வமாக கருத்துச் சொல்லும் அதிகாரமோ இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளும். :idea:

Link to comment
Share on other sites

ஈழவன் நீங்கள் குறிப்பட்ட குறிப்பில் 2 வதை செய்யுங்கள் முதலில்..! :lol:

யாழின் பெயரால்..தனிநபர்கள் தங்கள் சுயநலங்கள்..சுய தேவைகள் நோக்கி செயற்பட்டு..யாழுக்கும்..இதர கள உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடக்கக் கூடாது என்பதே வலியுறத்தப்படுகிறது. யாழின் பெயரால் உயரிய குறிக்கோளுடனான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது கள உறவுகள் யாவரும் ஓரணியில் நிற்பர் என்பதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை. அது இதுவரை சாத்தியமாகாதற்கு..இப்படியான சுயநல விரும்பிகள் சிலரின் செயற்பாடே முதன்மைக் காரணம்..! சரியான திட்டமிடலும்..நம்பிக்கைகளும்

.புரிந்துணர்வுகளும்..குறிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்றும் பொறுமை காப்பவர்கள். யதார்த்தமான உண்மைகளைச் சுட்டிக்காட்டினோம். அது உங்களைப் பொறுமையின் எல்லைக்குத் தள்ளினால், அது உங்களின் குறைபாடேயொழிய நம் தவறல்ல.

பி.கு. இத்தலைப்பு மூடப்படவேண்டும் என்பதே உமது குறிக்கோள். அதற்குமுன் உமது கருத்துக்கள் சரியானவை என்று ஒரு மாயத்தோற்றத்தைத் பதியவைக்க முயல்வதும் உமது பாணிதான்.

Link to comment
Share on other sites

நாங்கள் என்றும் பொறுமை காப்பவர்கள். யதார்த்தமான உண்மைகளைச் சுட்டிக்காட்டினோம். அது உங்களைப் பொறுமையின் எல்லைக்குத் தள்ளினால், அது உங்களின் குறைபாடேயொழிய நம் தவறல்ல.

பி.கு. இத்தலைப்பு மூடப்படவேண்டும் என்பதே உமது குறிக்கோள். அதற்குமுன் உமது கருத்துக்கள் சரியானவை என்று ஒரு மாயத்தோற்றத்தைத் பதியவைக்க முயல்வதும் உமது பாணிதான்.

இதில் மாயை எதுவுமில்லை..பொங்கல் ஒன்றுகூடலின் போது குருவிகள் சொன்னது இப்போ..உங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்

Link to comment
Share on other sites

:lol::D:D:D:D:D:D:D:D:D:D:D:D :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :P :P :P :P :P :P :P :P :P

அடடா இன்னும் ஒருவருக்கும் பள்ளி தொடங்க இல்லைப் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் குருவிகள் எனப்படும் நீர், ஒரு சாதாரண நிலை உறுப்பினர் மட்டுமே. அதை முதலில் மனதில் வைத்துக் கொள்வது நல்லது. ஏதோ நீர் தான் நிர்வாகம் போன்றும், அதன் நிர்வாக வடிவமைப்பாளராக நீர் தான் இருப்பது போலவும் மற்றவர்களுக்கு படம் காட்டாதீர். யாழ்களத்தின் உறுப்பினர்கள் தங்கள் சந்திப்பைக் களத்தில் எழுதுவது பற்றி எவ்விதமான கருத்தையும் உமக்கு வைப்பதற்கு யோக்கிதம் இல்லை. அதைச் சொல்வதற்கு நிர்வாகத்துக்கு மட்டுமே உரிமையுண்டு.

யாழ்கள உறவுகளாகச் சந்தித்தவர்கள் யாழ்கள உறவுகளாவே காட்டிக் கொள்ள விரும்புவது கூட, யாழ்களத்தின் ஒரு வித சிறப்பாகவே கொள்ளமுடியும். அது யாழ்களத்தின் ஒற்றுமைக்கான பெருமை தான். அங்கே ஒருவரும் யாழைப் பற்றிக் கேவலமாகக் கதைக்கவில்லை அல்லது கதைததபடி அங்கேயே நிற்கவில்லை. உப்படிப் பார்த்தால் தங்களின் தாய் நாட்டைப் பற்றிக் கதைத்தால் கூட அதைத் துஸ்பிரயோகம் என்று சொல்ல வேண்டும். உலகமே முகத்தில் காறித் துப்பும். இப்படியான சிந்தனைகளை உம் உலகத்தில் வைத்திருப்பது தான் நல்லது.

ஆனால் சுயவிளம்பரம் என்னவென்றால், இங்கே குருவிகளின் நோக்கு, குருவிகளின் பெருமை, குருவிகளின் வண்டவாளம், என்று அடிக்கடி நீர் தற்புகழ்ச்சி அடிப்பீரே அதற்குப் பெயர் தான் சுயவிளம்பரம்! இவர்கள் யாழைப் வைத்து சந்திப்புக்களை நடத்தியதை விட, நீர் இங்கே உம் வண்டவாளங்களைப் பற்றி பெருமையடித்து, செய்த துஸ்பிரயோகங்கள் தான் அதிகம். அதைப் பல தடவை இங்கே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.

தமிழ்மண ஒன்றுகூடல் என்று பார்த்தால் கூட, லக்கிலுக், தம்பியுடையான் எழுதியவிதமும் , கனடாச் சந்திப்பு போன்றதாகவே இருக்கின்றது. ஆக மறைமுகமாக லக்கிலுக்கையும் திட்டித் தீர்கின்றீரா?

திறனாய்வுக்கும், அனாமதையப் பின்னோட்டங்களுக்கும் எப்படியான சம்பந்தம் உண்டு என்பது தான் கேள்வி. அனாமதைய பின்னோட்டங்களால், தான் அந்த நிர்வாகம் பெறுப்பை வேறு ஒருவரிடம் விடுகின்றது என்று சொன்னால், எனக்கு தமிழ் மணத்தைப் பற்றி பாடம் படிப்பிக்கின்றீர்? அதிலே நான் இருக்கின்றேனோ இல்லையோ என்று கூட அறியாமல். ஆனால், முதலில் ஆகா ஓகோ எனப் புகழ்ந்த திறனாய்வு நொந்து போய், ஓரிரு பதிவுகள் என்று கதை விடுகின்றபோது தெரிகின்றது. ஏதோ நுனிப்புல் மேய்ந்து விட்டு, கதை விடுகின்றீர் என்று!

யாழில் இருந்து விலகிச் சென்ற பலரும் பல இணையத்தளங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழமுதத்துக்கும் சரி வன்னித்தென்றலுக்கும் சரி..தாயகப்பறவைகளுக்கும் சரி...யாழில் இருந்து பரிந்துரை போனதற்கான ஒரு ஆதாரத்தை யாழில் உங்களால் தரமுடியுமா...தூயவன்..????!

நீங்களோ அவர்களோ யாழில் பெற்ற அங்கத்துவத்தினூடு எம் எஸ் என்னில் பெற்ற தொடர்புகளை நாம் இங்கு கோரவில்லை. யாழில்..இவற்றிற்கான ஏதாவது பரிந்துரைகள்..அல்லது வடிவமைப்பு..பற்றிய அறிவுறுத்தல்கள்..காட்ட முடியுமோ...???!

"யாழில் இருந்து விலகிச் சென்ற" என்ற வார்த்தையை போடுவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. தமிழமுதம், தொடங்கி அனைவரும் இங்கே வருகின்றார்கள். எழுதுகின்றார்கள். எனவே "விலகிச் சென்ற" என்ற வார்த்தையை அவர்கள் விலத்த வைக்க வேண்டும் என்ற நயவஞ்சகமாகக் கொள்ளலாமா?

அறிவுறுத்தல், பரிந்துரைவுகளை எம்எஸ்என்னில், கேட்டுப் பெற்றிருப்போம் என்று உமக்குத் தெரிகின்றது. அதனால் தான் முதலே அதைப் பற்றிச் சொல்வதில் இருந்து நழுவுகின்றீர். தனிப்பட்டரீதியில் அமைக்கும் தளம் ஒன்றுக்காக, இங்கே ஒவ்வொருவரியாக எழுதி பதில் அனுப்புவதை விட, நேரடித் தொடர்பு தான் சிறந்தது என்பது உண்மை. எம் ஊர் சம்பந்தப்பட்ட, தளவடிமைப்புக்கு இங்குள்ளவர்கள் தான் உதவி செய்தார்கள் என்பது மட்டுமே போதும், அதை நிருபிக்க!

இங்குள்ள இளையோர் ஒன்றும் வெட்டி விழுத்தவில்லை. தனிநபர் மோதல்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து..தங்களை சுயவிளம்பரப்படுத்தியதைத் தவிர..!

வெட்டி வீழ்த்துவது பற்றிக் கதைக்கயோக்கியம் வேணும். ஒண்டுமே செய்ய வக்கிலாத உமக்கு இளையோர் செய்கின்றார்கள் என்று கேட்கும்போது வயிறு எரியத் தான் செய்யும். அதைப் பல தடவைகளில் கண்டிருக்கின்றோம். நீர் என்ன உருப்படியாகச் செய்தீர் என்று கேட்டால், ஒரு பதிலும் வராது. அந்த அளவு கேவலம்.

இங்குள்ள இளையோரில் எவர் தொடர்ச்சியாக யாழில் படைப்பியலாக்கங்களைத் தந்து வருகின்றார் என்று உங்களால் இனங்காட்ட முடியுமா..??! அதையே உருப்படியா செய்யமுடியாத இந்த இளையோர்...எதை உருப்படியாச் செய்யப் போகினம்..அதற்கான உத்தரவாதம் என்ன...????!

அப்படிச் செய்ய ஆரை நீர் விட்டீர். உதாரணத்துக்கு ஆருரன், கொண்டு வந்து பரதம் பற்றிய ஆராய்வை எழுத வெளிக்கிட, அதை தொடக்கத்திலேயே குழப்பியடித்த பெருமை உம்மைத் தான் சாரும். ஒரு விமர்சனம் என்பது, ஒருவனின் படைப்பை தொடக்கத்திலேயே நிற்பாட்டும் அளவு கேவலம் பிடித்தது என்றால் உம் கருத்துக்கள் தான். சரியோ, பிழையோ எந்தவொரு ஆக்கத்தையும் முழுமையாக்கிய பின் தான், விமர்சனம் வைப்பது பண்பு, அதை விடுத்து, ஒருவனையும் உருப்படியாக ஆக்கங்களை எழுதவிடாமல் உம் பெருமையடிப்புக்காக முந்திக் கொண்டு திரிந்தால், யாரால் உருப்படியாகச் செய்ய மனம் வரும். கொடுப்பது எல்லாம் உபத்திரம். அதில் உத்தரவாதம் கேட்கின்றாராம்! உத்தரவாதம்

இது தற்புகழ்ச்சியின் வடிவம். யாழ்களம் தான்னால் தான் இயங்குவதாக நினைத்துக் கொண்டு பிதற்றல்!

இது அட்வஸ்சாம்!

சும்மா அடுத்தவைக்கு வக்காளத்துக்கு எழுத முதல்..கொஞ்சம் மூளையைப் பாவிச்சு சிந்தியுங்கோ...! செயற்படுங்கோ..!

ஆகவே, எனிமேல் மதிக்கு வக்காளத்து வாங்கப்படமாட்டாது. மூளை பாவிக்கின்றது தான் இப்ப பிரச்சனை!

உங்கள் உங்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பாவிப்பதைத் தவிர்த்து..உங்களின் பொதுச் செயற்பாடுகளை இனங்காட்ட...யாழின் செயற்பாட்டை மேம்படுத்ததக்க...யாழினூடான சமூகப் பணிக்கு என்று....

தனிப்பட்ட நோக்கங்கள் பாவிக்க கூடாது என்பதால், தனது வண்டவாளங்கள் பற்றி எனிமேல் பிதற்றல் இருக்காது. அவ்வாறே மலரண்ணிக் கனவுகள் மூட்டைகட்டி வைக்கப்படும்.

காழ்புணர்ச்சிகளையும்..மற்றவர

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.