Jump to content

மென்பொருள் அபிவிருத்தி துறை : இலங்கையின் எதிர்காலத்துக்கு வலுச்சேர்க்கும் 99X Technology


Recommended Posts

99X-Technology.jpg
 
 
மென்பொருள் அபிவிருத்தி செயற்பாடு என்பது சர்வதேச ரீதியில் ‘Agile’ எனும் முறையின் மூலம் புரட்சிகரமான மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த பாரம்பரியத்துக்கு மாற்றீடான திட்ட முகாமைத்துவ முறையானது, இலங்கையை சேர்ந்த சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளது. 
தொழில்துறையில் பிரவேசிக்கும் முன்னர் இந்த அடிப்படை நுட்ப முறைகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் பற்றி 99X Technology  நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய பாடசாலை (NSBM) உடன் இணைந்து ‘Towards Agile’ எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
 
Agile மென்பொருள் அபிவிருத்தி கட்டமைப்பு என்பது உலகளாவிய ரீதியில் இன்றைய கால கட்டத்தில் பெருமளவில் உபயோகிக்கப்படும் முறையாக அமைந்துள்ளது. Agile குறித்த அடிப்படை விடயங்களை கம்பனியின் அனுபவம் வாய்ந்த குழுவினர், பங்குபற்றுநர்களுக்கு விளக்கமளித்திருந்தனர். அத்துடன், நாளாந்த செயற்பாடுகளில் இவற்றின் பயன்பாடு பற்றியும் விளக்கமளித்திருந்தனர். இவர்கள் Scrum எனும் முறையை அதிகளவு பிரயோகித்திருந்தனர். 
 
Agile ஐ அறிமுகம் செய்வதற்கு மிகவும் ,லகுவானதும், பிரபல்யமானதுமான முறையாக ,து அமைந்துள்ளது. இலங்கையில்  99X Technology மூலம் இந்த முறை பின்பற்றப்படுகிறது. 
 
விறுவிறுப்பானதும், மகிழ்ச்சியூட்டும் செயற்பாடுகளையும் கொண்ட இந்த செயலமர்வில்  99X Technologyநிறுவனத்தைச் சேர்ந்த அணியினர் பங்குபற்றுநர்களுக்கு செயற்பாட்டு முறைகளை தெளிவாக விளக்கமளித்திருந்தனர். 
 
அத்துடன், பாரம்பரிய அபிவிருத்தி முறைகளுக்கும் Agile Scrum முறைகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் பற்றி தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தனர். மேலும், செயலமர்வின் போது பங்குபற்றியவர்கள் வினா விடை நேரத்தின் போது, தமது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
 
 
இந்த செயலமர்வு  99X Technologyஇன் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் பகுதியான ‘Dotitude’ மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரிவின் பிரதான நோக்கம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவசியமான ஆளுமைகள், வாய்ப்புகள் மற்றும் அனுபவத்தை தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படுத்திக் கொடுப்பதாகும். இதற்காக தொழிற்துறைக்கும் பல்கலைக்கழக கல்வி கட்டமைப்புக்கும் இடையில் கட்டமைப்பிலான ஒன்றிணைவை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.
 
இந்த முறை என்பது வௌ;வேறு பல முறைகளின் மூலமாக முன்னெடுக்கப்படுகிறது. மூன்று மாத காலம் முதல், ஒரு வருட காலம் வரையிலான விரிவுரைகள் கம்பனியின் ஊழியர்களின் மூலம் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன. இதில் பல்கலைக்கழக பாடவிதானத்துக்கு அமைவாக விரிவுரைகளை வழங்கல், செயலமர்வுகளையும் பாடநெறிகளையும் வௌ;வேறு பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வியகங்களிலும் முன்னெடுப்பதுடன், மாணவர்களை கம்பனி வளாகத்துக்கு அழைத்து கல்விசார் சுற்றுலாக்களை வழங்குவது போன்றன இதில் உள்ளடங்குகின்றன. 
 
Agile Scrum  இலங்கையில் நிறுவப்பட்டது முதல், பல்வேறு விதமான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் காலாகாலமாக மேம்படுத்துவதில் 99X Technology ஈடுபட்டு வருகிறது. இதில் 2012 இல் ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு Agile Camps  மற்றும் 2013 இல் இடம்பெற்ற Agile Conference என்பன இதில் உள்ளடங்கியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற முதலாவது Agile Conference ஆக இது அமைந்திருந்தது. 
 
99X Technology என்பது மென்பொருள் பொறியியல் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலம் உலகளாவிய ரீதியில் காணப்படும் சுயாதீன மென்பொருள் வழங்குநர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.
 
ஐரோப்பிய பகுதியில் அதிகளவு வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்நிறுவனம், நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரிலும் காரியாலயத்தை கொண்டுள்ளது. இது வரையில் 150க்கும் மேற்பட்ட உயர்தரம் வாய்ந்த வர்த்தக மென்பொருட்களை விநியோகித்துள்ளது. 
 
2013ஆம் ஆண்டில் 99X Technology நிறுவனம் இலங்கையில் தொழில்புரிய சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.