Jump to content

இறக்கப் போவதை... வெளிப்படுத்தும், அறிகுறிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

21-1395396827-6.jpg

 

சிவபுராணத்தின் படி, ஒருவன் இறக்கப் போகிறான்... என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

 

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

 

இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார். அப்போது சிவன் ஒருசிலவற்றை கூறி, அத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவன் சீக்கிரம் இறக்க போகிறான் என்று சொன்னார்.

 

இங்கு சிவபெருமான் கூறிய அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள்.

 

அறிகுறி 1

எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

அறிகுறி 2

எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

 

அறிகுறி 3

எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

 

அறிகுறி 4

ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

 

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

அறிகுறி 6

நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

 

அறிகுறி 7

எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

 

அறிகுறி 8

ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

 

அறிகுறி 9

சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

அறிகுறி 10

ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

 

மேலே கூறப்பட்டுள்ள 10 அறிகுறிகளும், இப்போதைக்குப் போதும் என்று நினைக்கின்றேன்.

மேலும் அறிகுறிகளைக் கூறி... உங்களை பயப்படுத்த விரும்பவில்லை. :rolleyes: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளிவாய்ப் பேய்களும்,

குறளைப் பேய்களும்....

பெண்களைப் பிடிக்கும்,

பிரம்ம ராட்சகரும்....

அடியேனைக் கண்டால்,

அலறிக் கலங்கிட.....!

 

 

சூ.....மந்திரக் காளி ...! :o

 

ts1.jpg

Link to comment
Share on other sites

இது ஒருபுறம் இருக்கட்டும்.. மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் சிலரின் உறவினர்கள்மூலம் அறிந்துகொண்ட தகவல் இது. உயிர் பிரியும் தருணத்தில் கண்கள் இரண்டும் திறந்து விழிகள் நிலை குத்தியதாகவும், வாய்வழியாக திரவம் பெருக்கெடுத்ததாகவும் சொன்னார்கள்.. திரவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விழிகள் நிலை குத்த காரணம் என்ன? :o

Link to comment
Share on other sites

அறிகுறி 5
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

தமிழ் சிறியர் இது உண்மையானால் எல்லா ஆண்களும் பதின்ம வயதை அடைந்ததும் இறந்து விடுவார்கள் அல்லவா?  :D  :D  :D 

Link to comment
Share on other sites

அது சிவலோகப் பதவியை குறிப்பது சீமான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

தமிழ் சிறியர் இது உண்மையானால் எல்லா ஆண்களும் பதின்ம வயதை அடைந்ததும் இறந்து விடுவார்கள் அல்லவா?  :D  :D  :D 

 

 

இந்த  திரிக்குள்  வந்து பயந்து போய்

எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் நடுங்கியபடி இருந்த என்னை

எழும்பி :icon_mrgreen:

வீரநடையோடு வெளியேற  வழி  காட்டிய  தம்பி  சீமானுக்கு நன்றிகள்.... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருபுறம் இருக்கட்டும்.. மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் சிலரின் உறவினர்கள்மூலம் அறிந்துகொண்ட தகவல் இது. உயிர் பிரியும் தருணத்தில் கண்கள் இரண்டும் திறந்து விழிகள் நிலை குத்தியதாகவும், வாய்வழியாக திரவம் பெருக்கெடுத்ததாகவும் சொன்னார்கள்.. திரவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விழிகள் நிலை குத்த காரணம் என்ன? :o

 

இசையருக்கு நரம்பியல் படிப்பிப்போம்!:

 

கண்ணினதும் கண்மணியினதும் அசைவுகளை ஐந்து மண்டையோட்டு நரம்புகள் கட்டுப் படுத்துகின்றன (Optic n, oculomotor n, trigeminal n, facial n, abducent n) (பாலூட்டிகளில் மொத்தமாகப் பன்னிரண்டு சோடி மண்டையோட்டு நரம்புகள் இருக்கின்றன). மரணம் நிகழும் போது இரத்த ஓட்டம் நிற்பதால் முதலில் பாதிக்கப் படும் உறுப்பு (4 அல்லது 5 நிமிடங்களில்) மூளை. கடைசிக் கணங்களில் நியூரோன்கள் தாறு மாறாக செயற்படும் போது கண்மடல்கள், கண் கோளம், கண்மணி இவையெல்லாம் செயற்பட ஆரம்பிப்பது சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்று.

 

(இடி விழுவார், விடிய வெள்ளனயே சாவைப் பற்றி எழுத வைக்கிறாங்கள்! :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

(இடி விழுவார், விடிய வெள்ளனயே சாவைப் பற்றி எழுத வைக்கிறாங்கள்! :D )

 

 

:D  :D  :D

Link to comment
Share on other sites

அது சிவலோகப் பதவியை குறிப்பது சீமான்.. :D

 

அப்படியானால் தாங்கள் தற்போது சிவலோகத்திலா இருக்கிறீர்கள் இசைகலைஞரே? கனடாவில் என்றல்லவா நினைத்தேன்.  :D  :D  :D 

Link to comment
Share on other sites

இந்த  திரிக்குள்  வந்து பயந்து போய்

எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் நடுங்கியபடி இருந்த என்னை

எழும்பி :icon_mrgreen:

வீரநடையோடு வெளியேற  வழி  காட்டிய  தம்பி  சீமானுக்கு நன்றிகள்.... :lol:  :D  :D

 

தமிழ் சிறியர் சொல்லுறபடி பார்த்தால் எழும்பி வீர நடை போடுவதெல்லாம் ஆபத்தானது விசுகண்ணா.  :D  :D  :D 

Link to comment
Share on other sites

இது ஒருபுறம் இருக்கட்டும்.. மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் சிலரின் உறவினர்கள்மூலம் அறிந்துகொண்ட தகவல் இது. உயிர் பிரியும் தருணத்தில் கண்கள் இரண்டும் திறந்து விழிகள் நிலை குத்தியதாகவும், வாய்வழியாக திரவம் பெருக்கெடுத்ததாகவும் சொன்னார்கள்.. திரவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விழிகள் நிலை குத்த காரணம் என்ன? :o

அதற்கான காரணத்தை தமிழ் சிறி அண்ணாவிற்காகவும், உங்களுக்காகவும் எனது கடைசி கருத்தில் எழுதியிருக்கிறேன். அடுத்த வார முடிவிற்குள் பதிகிறேன். :)

Link to comment
Share on other sites

அதற்கான காரணத்தை தமிழ் சிறி அண்ணாவிற்காகவும், உங்களுக்காகவும் எனது கடைசி கருத்தில் எழுதியிருக்கிறேன். அடுத்த வார முடிவிற்குள் பதிகிறேன். :)

 

நீங்கள் இன்னமும் பல்லாண்டுகள் இங்கு கருத்து எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் மரணத்தைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஐந்திலும் சாவு ஐம்பதிலும் சாவு.
இன்றிருப்பார் நாளையில்லை........
தகவலுக்கு நன்றி சிறித்தம்பி. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் மரணத்தைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஐந்திலும் சாவு ஐம்பதிலும் சாவு.
இன்றிருப்பார் நாளையில்லை........
தகவலுக்கு நன்றி சிறித்தம்பி. :D

 

அண்ணே, அப்ப ஐம்பது தாண்டின ஆக்கள், ஓகேயா?  :icon_idea:

 

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு...... ! எண்ட மாதிரிப் போடுங்க...!

 

சிறித்தம்பி அதோட 'கப் சிப்' ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே, அப்ப ஐம்பது தாண்டின ஆக்கள், ஓகேயா?  :icon_idea:

 

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு...... ! எண்ட மாதிரிப் போடுங்க...!

 

சிறித்தம்பி அதோட 'கப் சிப்' ! :D

 

நான் படிச்ச அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலை உப்பிடித்தான் சொல்லித்தந்தவையள்.......fuma.gif

Link to comment
Share on other sites

நீங்கள் இன்னமும் பல்லாண்டுகள் இங்கு கருத்து எழுத வேண்டும்.

நன்றி. ஆனால் மார்கழி மாதம் இங்கு பதியப்பட்ட பதிவு ஒன்று என்னை மிகவும் பாதித்துவிட்டது.

இங்கு இறப்பை பற்றி தமிழ் சிறி அண்ணாவும், இசை ஞானி அண்ணாவும் பதிந்து கருத்தாடுவதை 2008 தொடக்கம் படித்து வந்தேன். நான் கருத்திட மன வலிமை இல்லாமல் இருந்தேன்.

நான் கருத்திடாத ஆனால் முக்கியமான தலைப்பு இறப்பு.

ஆதலால் எனது கடைசி கருத்தை யாழ் கள உறவுகளுக்காக எழுதி வருகிறேன்.

சிறி அண்ணாவிற்கு எங்கு அவரின் தந்தையார் இரண்டு நாள் கண்ணை மூடி சென்றார் என்று கூற கடமைபட்டுள்ளேன்.

என்னை பெற்றவரும் என் முன்னே தான் கண்ணை விழித்து கொண்டு தன் தலையை சரித்தார் நான் தான் கண்களை பலவந்தமாக மூடிவிட்டேன்.

பெற்றவரின் நடத்தையிலும் கடைசி ஒரு மாதமாக. மாற்றங்கள் இருந்தது.

நான் ஒரு சபிக்கபட்டவன் சாவிற்கு என்னை ஒரு சாட்சியாக பாவிப்பதில் இன்பம்.

எனது கடைசி பதிவில் விபரிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

தமிழ் சிறியர் இது உண்மையானால் எல்லா ஆண்களும் பதின்ம வயதை அடைந்ததும் இறந்து விடுவார்கள் அல்லவா?  :D  :D  :D 

 

கல்போல் என் உறுப்புகள் இறுகிப் பின் உணர்விழந்து நான் இறந்தது உண்மை. ஆனால் இறுக்கம் தளர்ந்ததும் மீண்டும் உயிர்த்ததும் உண்மை. இது எத்தனை தடவைகள் என் வாழ்வில் நடந்தது??? எண்ணிப்பார்க்கிறேன்! எண்ண முடியவில்லை!!. எண்ணிமுடிந்ததும் எழுதுகிறேன். ஆனாலும் நாட்கள் போகப்போக எண்ணிக்கையும் கூடுகிறதே! என்செய்வேன்!!!.   :o  :o

Link to comment
Share on other sites

ஐம்பதுக்கும் கூடிய சாவுகளை கணித்த, கணிக்கும் பூனை. முதியவர்கள் பராமரிப்பு இல்லத்தில் சாக போகிறவர்களின் படுக்கையில் ஏறி படுக்கும் இந்த பூனை. பூனை ஏறி படுத்து சில மணிகளில் முதியவர் இறந்துவிடுவார். இப்போது வெள்ளை கோட்டு மருத்துவர்கள் பூனை ஏறி படுத்தால் குடும்பத்தினரை அழைக்கிறார்கள்.

(பூனை கரீபியன் போய் கஸ்டபட்டு படிச்சுதோ?)

HOME»NEWS»NEWS TOPICS»HOW ABOUT THAT?

Cat predicts 50 deaths in RI nursing home

A cat with an uncanny ability to detect when nursing home patients are about to die has proven itself in around 50 cases by curling up with them in their final hours, according to a new book.

http://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/7129952/Cat-predicts-50-deaths-in-RI-nursing-home.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க ஏதாவது நல்லதுங்களைக் கதைக்க மாட்டேனெனுறீங்க?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137776#entry995568

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96889&page=90#entry995668

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135150&page=30#entry995675

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137756#entry995669

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137835#entry995629

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137529#entry995403

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136877&page=2#entry995309

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136869&page=2#entry995197

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137703#entry995080

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120719&page=201#entry994883

 

மேலே இணைக்கப்பட்டது சும்மா...சும்மா...... :lol:

 

யாழ்களத்தின் ஆழத்தை அறிய கீழே தரப்பட்ட திரியில் சென்று நீந்திப்பாருங்கள்.மூர்ச்சையடைத்து விடுவீர்கள். :D

 

http://www.yarl.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137776#entry995568

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96889&page=90#entry995668

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135150&page=30#entry995675

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137756#entry995669

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137835#entry995629

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137529#entry995403

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136877&page=2#entry995309

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136869&page=2#entry995197

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137703#entry995080

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120719&page=201#entry994883

 

மேலே இணைக்கப்பட்டது சும்மா...சும்மா...... :lol:

 

யாழ்களத்தின் ஆழத்தை அறிய கீழே தரப்பட்ட திரியில் சென்று நீந்திப்பாருங்கள்.மூர்ச்சையடைத்து விடுவீர்கள். :D

 

http://www.yarl.com

 

 

அண்ணைய

அதிகம் கோபப்படுத்தி  விட்டாவோ....?? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சிவபுராணத்தில் எத்தனை பொய்கள் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மரணத்தை தடுக்கவியலாது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

சிவபுராணத்தில் எத்தனை பொய்கள் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மரணத்தை தடுக்கவியலாது.

மரணமே ஒரு உணர்ச்சி தான்.

எனது கடைசி கருத்தின் முடிவை எழுத மூன்று மாதமாக திராணி இன்று தவிக்கிறேன்.

சாவின் உணர்ச்சி பற்றி எழுதுவது மிகவும் கடினம்.

நேரம் வந்துவிட்டது, இன்று முடிக்க திட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.