Jump to content

இறக்கப் போவதை... வெளிப்படுத்தும், அறிகுறிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

21-1395396827-6.jpg

 

சிவபுராணத்தின் படி, ஒருவன் இறக்கப் போகிறான்... என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

 

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

 

இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார். அப்போது சிவன் ஒருசிலவற்றை கூறி, அத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவன் சீக்கிரம் இறக்க போகிறான் என்று சொன்னார்.

 

இங்கு சிவபெருமான் கூறிய அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள்.

 

அறிகுறி 1

எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

அறிகுறி 2

எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

 

அறிகுறி 3

எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

 

அறிகுறி 4

ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

 

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

அறிகுறி 6

நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

 

அறிகுறி 7

எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

 

அறிகுறி 8

ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

 

அறிகுறி 9

சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

அறிகுறி 10

ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

 

மேலே கூறப்பட்டுள்ள 10 அறிகுறிகளும், இப்போதைக்குப் போதும் என்று நினைக்கின்றேன்.

மேலும் அறிகுறிகளைக் கூறி... உங்களை பயப்படுத்த விரும்பவில்லை. :rolleyes: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளிவாய்ப் பேய்களும்,

குறளைப் பேய்களும்....

பெண்களைப் பிடிக்கும்,

பிரம்ம ராட்சகரும்....

அடியேனைக் கண்டால்,

அலறிக் கலங்கிட.....!

 

 

சூ.....மந்திரக் காளி ...! :o

 

ts1.jpg

Link to comment
Share on other sites

இது ஒருபுறம் இருக்கட்டும்.. மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் சிலரின் உறவினர்கள்மூலம் அறிந்துகொண்ட தகவல் இது. உயிர் பிரியும் தருணத்தில் கண்கள் இரண்டும் திறந்து விழிகள் நிலை குத்தியதாகவும், வாய்வழியாக திரவம் பெருக்கெடுத்ததாகவும் சொன்னார்கள்.. திரவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விழிகள் நிலை குத்த காரணம் என்ன? :o

Link to comment
Share on other sites

அறிகுறி 5
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

தமிழ் சிறியர் இது உண்மையானால் எல்லா ஆண்களும் பதின்ம வயதை அடைந்ததும் இறந்து விடுவார்கள் அல்லவா?  :D  :D  :D 

Link to comment
Share on other sites

அது சிவலோகப் பதவியை குறிப்பது சீமான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

தமிழ் சிறியர் இது உண்மையானால் எல்லா ஆண்களும் பதின்ம வயதை அடைந்ததும் இறந்து விடுவார்கள் அல்லவா?  :D  :D  :D 

 

 

இந்த  திரிக்குள்  வந்து பயந்து போய்

எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் நடுங்கியபடி இருந்த என்னை

எழும்பி :icon_mrgreen:

வீரநடையோடு வெளியேற  வழி  காட்டிய  தம்பி  சீமானுக்கு நன்றிகள்.... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருபுறம் இருக்கட்டும்.. மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் சிலரின் உறவினர்கள்மூலம் அறிந்துகொண்ட தகவல் இது. உயிர் பிரியும் தருணத்தில் கண்கள் இரண்டும் திறந்து விழிகள் நிலை குத்தியதாகவும், வாய்வழியாக திரவம் பெருக்கெடுத்ததாகவும் சொன்னார்கள்.. திரவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விழிகள் நிலை குத்த காரணம் என்ன? :o

 

இசையருக்கு நரம்பியல் படிப்பிப்போம்!:

 

கண்ணினதும் கண்மணியினதும் அசைவுகளை ஐந்து மண்டையோட்டு நரம்புகள் கட்டுப் படுத்துகின்றன (Optic n, oculomotor n, trigeminal n, facial n, abducent n) (பாலூட்டிகளில் மொத்தமாகப் பன்னிரண்டு சோடி மண்டையோட்டு நரம்புகள் இருக்கின்றன). மரணம் நிகழும் போது இரத்த ஓட்டம் நிற்பதால் முதலில் பாதிக்கப் படும் உறுப்பு (4 அல்லது 5 நிமிடங்களில்) மூளை. கடைசிக் கணங்களில் நியூரோன்கள் தாறு மாறாக செயற்படும் போது கண்மடல்கள், கண் கோளம், கண்மணி இவையெல்லாம் செயற்பட ஆரம்பிப்பது சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்று.

 

(இடி விழுவார், விடிய வெள்ளனயே சாவைப் பற்றி எழுத வைக்கிறாங்கள்! :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

(இடி விழுவார், விடிய வெள்ளனயே சாவைப் பற்றி எழுத வைக்கிறாங்கள்! :D )

 

 

:D  :D  :D

Link to comment
Share on other sites

அது சிவலோகப் பதவியை குறிப்பது சீமான்.. :D

 

அப்படியானால் தாங்கள் தற்போது சிவலோகத்திலா இருக்கிறீர்கள் இசைகலைஞரே? கனடாவில் என்றல்லவா நினைத்தேன்.  :D  :D  :D 

Link to comment
Share on other sites

இந்த  திரிக்குள்  வந்து பயந்து போய்

எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் நடுங்கியபடி இருந்த என்னை

எழும்பி :icon_mrgreen:

வீரநடையோடு வெளியேற  வழி  காட்டிய  தம்பி  சீமானுக்கு நன்றிகள்.... :lol:  :D  :D

 

தமிழ் சிறியர் சொல்லுறபடி பார்த்தால் எழும்பி வீர நடை போடுவதெல்லாம் ஆபத்தானது விசுகண்ணா.  :D  :D  :D 

Link to comment
Share on other sites

இது ஒருபுறம் இருக்கட்டும்.. மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் சிலரின் உறவினர்கள்மூலம் அறிந்துகொண்ட தகவல் இது. உயிர் பிரியும் தருணத்தில் கண்கள் இரண்டும் திறந்து விழிகள் நிலை குத்தியதாகவும், வாய்வழியாக திரவம் பெருக்கெடுத்ததாகவும் சொன்னார்கள்.. திரவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விழிகள் நிலை குத்த காரணம் என்ன? :o

அதற்கான காரணத்தை தமிழ் சிறி அண்ணாவிற்காகவும், உங்களுக்காகவும் எனது கடைசி கருத்தில் எழுதியிருக்கிறேன். அடுத்த வார முடிவிற்குள் பதிகிறேன். :)

Link to comment
Share on other sites

அதற்கான காரணத்தை தமிழ் சிறி அண்ணாவிற்காகவும், உங்களுக்காகவும் எனது கடைசி கருத்தில் எழுதியிருக்கிறேன். அடுத்த வார முடிவிற்குள் பதிகிறேன். :)

 

நீங்கள் இன்னமும் பல்லாண்டுகள் இங்கு கருத்து எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் மரணத்தைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஐந்திலும் சாவு ஐம்பதிலும் சாவு.
இன்றிருப்பார் நாளையில்லை........
தகவலுக்கு நன்றி சிறித்தம்பி. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் மரணத்தைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஐந்திலும் சாவு ஐம்பதிலும் சாவு.
இன்றிருப்பார் நாளையில்லை........
தகவலுக்கு நன்றி சிறித்தம்பி. :D

 

அண்ணே, அப்ப ஐம்பது தாண்டின ஆக்கள், ஓகேயா?  :icon_idea:

 

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு...... ! எண்ட மாதிரிப் போடுங்க...!

 

சிறித்தம்பி அதோட 'கப் சிப்' ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே, அப்ப ஐம்பது தாண்டின ஆக்கள், ஓகேயா?  :icon_idea:

 

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு...... ! எண்ட மாதிரிப் போடுங்க...!

 

சிறித்தம்பி அதோட 'கப் சிப்' ! :D

 

நான் படிச்ச அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலை உப்பிடித்தான் சொல்லித்தந்தவையள்.......fuma.gif

Link to comment
Share on other sites

நீங்கள் இன்னமும் பல்லாண்டுகள் இங்கு கருத்து எழுத வேண்டும்.

நன்றி. ஆனால் மார்கழி மாதம் இங்கு பதியப்பட்ட பதிவு ஒன்று என்னை மிகவும் பாதித்துவிட்டது.

இங்கு இறப்பை பற்றி தமிழ் சிறி அண்ணாவும், இசை ஞானி அண்ணாவும் பதிந்து கருத்தாடுவதை 2008 தொடக்கம் படித்து வந்தேன். நான் கருத்திட மன வலிமை இல்லாமல் இருந்தேன்.

நான் கருத்திடாத ஆனால் முக்கியமான தலைப்பு இறப்பு.

ஆதலால் எனது கடைசி கருத்தை யாழ் கள உறவுகளுக்காக எழுதி வருகிறேன்.

சிறி அண்ணாவிற்கு எங்கு அவரின் தந்தையார் இரண்டு நாள் கண்ணை மூடி சென்றார் என்று கூற கடமைபட்டுள்ளேன்.

என்னை பெற்றவரும் என் முன்னே தான் கண்ணை விழித்து கொண்டு தன் தலையை சரித்தார் நான் தான் கண்களை பலவந்தமாக மூடிவிட்டேன்.

பெற்றவரின் நடத்தையிலும் கடைசி ஒரு மாதமாக. மாற்றங்கள் இருந்தது.

நான் ஒரு சபிக்கபட்டவன் சாவிற்கு என்னை ஒரு சாட்சியாக பாவிப்பதில் இன்பம்.

எனது கடைசி பதிவில் விபரிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

தமிழ் சிறியர் இது உண்மையானால் எல்லா ஆண்களும் பதின்ம வயதை அடைந்ததும் இறந்து விடுவார்கள் அல்லவா?  :D  :D  :D 

 

கல்போல் என் உறுப்புகள் இறுகிப் பின் உணர்விழந்து நான் இறந்தது உண்மை. ஆனால் இறுக்கம் தளர்ந்ததும் மீண்டும் உயிர்த்ததும் உண்மை. இது எத்தனை தடவைகள் என் வாழ்வில் நடந்தது??? எண்ணிப்பார்க்கிறேன்! எண்ண முடியவில்லை!!. எண்ணிமுடிந்ததும் எழுதுகிறேன். ஆனாலும் நாட்கள் போகப்போக எண்ணிக்கையும் கூடுகிறதே! என்செய்வேன்!!!.   :o  :o

Link to comment
Share on other sites

ஐம்பதுக்கும் கூடிய சாவுகளை கணித்த, கணிக்கும் பூனை. முதியவர்கள் பராமரிப்பு இல்லத்தில் சாக போகிறவர்களின் படுக்கையில் ஏறி படுக்கும் இந்த பூனை. பூனை ஏறி படுத்து சில மணிகளில் முதியவர் இறந்துவிடுவார். இப்போது வெள்ளை கோட்டு மருத்துவர்கள் பூனை ஏறி படுத்தால் குடும்பத்தினரை அழைக்கிறார்கள்.

(பூனை கரீபியன் போய் கஸ்டபட்டு படிச்சுதோ?)

HOME»NEWS»NEWS TOPICS»HOW ABOUT THAT?

Cat predicts 50 deaths in RI nursing home

A cat with an uncanny ability to detect when nursing home patients are about to die has proven itself in around 50 cases by curling up with them in their final hours, according to a new book.

http://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/7129952/Cat-predicts-50-deaths-in-RI-nursing-home.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க ஏதாவது நல்லதுங்களைக் கதைக்க மாட்டேனெனுறீங்க?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137776#entry995568

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96889&page=90#entry995668

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135150&page=30#entry995675

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137756#entry995669

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137835#entry995629

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137529#entry995403

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136877&page=2#entry995309

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136869&page=2#entry995197

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137703#entry995080

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120719&page=201#entry994883

 

மேலே இணைக்கப்பட்டது சும்மா...சும்மா...... :lol:

 

யாழ்களத்தின் ஆழத்தை அறிய கீழே தரப்பட்ட திரியில் சென்று நீந்திப்பாருங்கள்.மூர்ச்சையடைத்து விடுவீர்கள். :D

 

http://www.yarl.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137776#entry995568

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96889&page=90#entry995668

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135150&page=30#entry995675

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137756#entry995669

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137835#entry995629

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137529#entry995403

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136877&page=2#entry995309

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136869&page=2#entry995197

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137703#entry995080

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120719&page=201#entry994883

 

மேலே இணைக்கப்பட்டது சும்மா...சும்மா...... :lol:

 

யாழ்களத்தின் ஆழத்தை அறிய கீழே தரப்பட்ட திரியில் சென்று நீந்திப்பாருங்கள்.மூர்ச்சையடைத்து விடுவீர்கள். :D

 

http://www.yarl.com

 

 

அண்ணைய

அதிகம் கோபப்படுத்தி  விட்டாவோ....?? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சிவபுராணத்தில் எத்தனை பொய்கள் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மரணத்தை தடுக்கவியலாது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

சிவபுராணத்தில் எத்தனை பொய்கள் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மரணத்தை தடுக்கவியலாது.

மரணமே ஒரு உணர்ச்சி தான்.

எனது கடைசி கருத்தின் முடிவை எழுத மூன்று மாதமாக திராணி இன்று தவிக்கிறேன்.

சாவின் உணர்ச்சி பற்றி எழுதுவது மிகவும் கடினம்.

நேரம் வந்துவிட்டது, இன்று முடிக்க திட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.