Jump to content

நக்மாவை கட்டிப் பிடித்து... கன்னத்தோடு கன்னம் வைத்த காங். எம்.எல்.ஏ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

23-1395567279-congress-mla-misbehaves-wi

 

நக்மாவை கட்டிப் பிடித்து... கன்னத்தோடு கன்னம் வைத்த காங். எம்.எல்.ஏ.

 

காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிடும்... நக்மா , தேர்தல் பிரச்சாரத்துக்காக உத்தரப் பிரதேசம் சென்ற போது... ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில், ஒரு வயதான காங்கிரஸ் எம்.எல்.ஏ. நக்மாவின் கன்னத்துடன் தனது கன்னத்தை வைத்ததைப் பார்த்து நக்மா அதிர்ச்சியடைந்து... அவரின் கைகளை தட்டி விட்டார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

இதனைப் பற்றிய, மேலதிக‌ செய்திகளுக்காக... எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். :D  :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

இணைந்திருக்கிறோம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைந்திருக்கிறோம்.. :lol:

 

உங்களைக் காக்க வைக்க... நாம் விரும்பாததால்,

செய்திகளை... சுடச்சுட தருகின்றோம். :D

 

23-1395567287-congress-mla-misbehaves-wi

 

முகத்தைப் பிடித்து நெருக்கமாக வந்த எம்.எல்.ஏ.

ஹாபூருக்கு வந்த நக்மா தொண்டர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் நடந்து வந்தார். அப்போது ஹாபூர் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா, திடீரென நக்மாவை நெருங்கிய அவரது கன்னத்தைப் பிடித்து தனது கன்னத்தோடு வைத்து என்னமோ செய்தார்.

 

Link to comment
Share on other sites

நக்மாவின் மச்சினர் சூர்யா என்பது அந்த எம்எல்ஏக்கு தெரியுமா?? :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்மாவின் மச்சினர் சூர்யா என்பது அந்த எம்எல்ஏக்கு தெரியுமா?? :huh::D

 

எம்.எல்.ஏ. மிக வயதானவர் என்பதால்...

சூர்யாவைத் தெரியுமா என்று அவரிடம் கேட்டால், அது ஆரைய்யா...? என்று நம்மிடமே திருப்பிக் கேட்பார். :D  :lol:

 

Link to comment
Share on other sites

நக்மாவின் மச்சினர் சூர்யா என்பது அந்த எம்எல்ஏக்கு தெரியுமா?? :huh::D

 

சூரியாவை தெரியாதாம். கங்குலியையும் சரத்தையும் நன்றாக தெரியுமாம். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சரத்குமார் தொடர்பால் தமிழ் சினிமாவை விட்டு கிளம்பிய ஆண்டி நக்க்மா, கிழடுகள் லெவெலுக்கு போய் விட்டாவோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைக் காக்க வைக்க... நாம் விரும்பாததால்,

செய்திகளை... சுடச்சுட தருகின்றோம். :D

 

23-1395567287-congress-mla-misbehaves-wi

 

முகத்தைப் பிடித்து நெருக்கமாக வந்த எம்.எல்.ஏ.

ஹாபூருக்கு வந்த நக்மா தொண்டர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் நடந்து வந்தார். அப்போது ஹாபூர் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா, திடீரென நக்மாவை நெருங்கிய அவரது கன்னத்தைப் பிடித்து தனது கன்னத்தோடு வைத்து என்னமோ செய்தார்.

 

 

 

தொண்டர் வெள்ளத்தில் மிதந்து வந்ததால் அடிபட்டுப் போய்விடுவார் என்று அணைத்திருக்கின்றார்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் வாலிப நெஞ்சங்களுக்காக, இந்த 'காணொளி' இணைக்கப்படுகின்றது! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வினாடி உதடும் உதடும் ஒத்தடம் குடுத்துட்டுது போலை எல்லோ இருக்கு..... :icon_mrgreen:

நன்றி புங்கை.....நீங்களும் ஒரு பேக்காய்  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் வாலிப நெஞ்சங்களுக்காக, இந்த 'காணொளி' இணைக்கப்படுகின்றது! :icon_idea:

 

 

 

 

அந்த வயதான‌ எம்.எல்.ஏ., நக்மாவின் காதில்.... ஏதோ... ரகசியம் சொன்ன மாதிரி இருக்கு.

இதனை பத்திரிகைகள் பெரிது படுத்தி.... அந்தப் பெரியவரின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டார்கள்.smiley_shock.gif:D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்லாக் காசாகிவிட்ட நக்மாவை கட்டிப் பிடிச்சா என்ன.. காறித்துப்பினா என்ன. எல்லாம் ஒன்று தான். காங்கிரஸ்.. நடிகைகளை வைச்சு செய்யுற இழி அரசியல் புதிதல்ல. :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வயதான‌ எம்.எல்.ஏ., நக்மாவின் காதில்.... ஏதோ... ரகசியம் சொன்ன மாதிரி இருக்கு.

இதனை பத்திரிகைகள் பெரிது படுத்தி.... அந்தப் பெரியவரின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டார்கள்.smiley_shock.gif:D  :lol:

 

 

எனக்கும் அப்படித்தான் இருக்கு  சிறி

 

ஒரு பாதுகாப்போடு  நாம் செய்யும்  இது   :icon_mrgreen: போன்றவற்றிற்கும் உலை  வைக்கும் முயற்சி இது.......

Link to comment
Share on other sites

கோழிக்குஞ்சு தேடி வந்த கோபாலா அதை கூட்டுக்குள்ளே வச்சிருக்கேன் கோபாலா முசக்குட்டி தேடி வந்த கோபாலா அதை மூடி போட்டு வச்சிருக்கேன் கோபாலா  :D  :D  :D 

Link to comment
Share on other sites

நக்மாவை நக்கிப் பார்ப்பது நன்றிக்குரியது. :wub:

 

நக்கலடிப்பது நம் உறவுகளுக்கு நல்லதல்ல. <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.