Jump to content

பெண்கள் அதிக வருடம் உயிர் வாழ்வது எதனால்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1709100622194.jpg
எமது முன்னோர்களில் பெரும்பாலானோர்நோய்களின் தாக்கமின்றியும் மேலும் அதிகமானவருடங்கள் உயிர்வாழ்ந்ததாகவும் அறிகிறோம்.அதற்கு பிரதான காரணமாக அப்போதைய உணவுப்பழக்கவழக்கத்தினை கூறுகிறார்கள்இரசாயணக்கலவையற்ற உணவுகள் அந்த காலகட்டங்களில்மலிந்து இருந்ததனால்அவர்களுக்குஆரோக்கியமான உணவு கிடைத்ததுஇருந்தும்அவர்களிடம் மருத்துவ  வசதிகள் குறைவாகக்காணப்பட்டதினால்,ஏற்படுகின்ற ஒரு சிலநோய்களுக்கு சிறந்த மருத்துவமின்றி சிலர்உயிரிழந்ததாகவும் அறிகிறோம்.   

இன்றைக்கு ஒரு சில கிராமப் புறங்களில் மட்டும் இரசாயண கலவையற்றஇயற்கை உணவுகள் கிடைக்கின்றதுகிராமத்து ஆண்கள் பொருத்தமானவேலைகள் தேடியும் இன்னும் வேறுபல வேலைகளுக்காகவும்கிராமத்துஇளைஞர்கள் தங்களுடைய படிப்பு தொடர்பாகவும் அடிக்கடி நகர்ப்புறங்களுக்குபோவதனால் நகரத்து இரசாயன உணவுகளை இவர்கள் உண்ணவேண்டிய நிலைஏற்படுகின்றதுஆகவே கிராமத்தில் விளையும் இயற்கை உணவுகளை கிராமத்துப்பெண்களே உண்பதற்கு அதிக சந்தர்ப்பம் இருக்கிறது.

 
இன்றைக்கு உலக சனத்தொகையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டுவருகிறதுஇன்னும் சொற்ப வருடங்களின் பின்னர் இந்தமுழு உலகத்தின் ஆட்சியும் பெண்களின் கைக்குக் கிட்டும் என்பது நிஜம்.
 
இன்றைய சூழ்நிலையில் சாலை விபத்துக்கள் தான் அதிகமான மரணத்தைஏற்படுத்துகின்றனபெண்களை விட ஆண்களுக்கு பொறுப்புக்களும் வெளியில்செல்லக்கூடிய தேவையும் அதிகமாக இருப்பதனால் சாலை விபத்துக்களில்அதிகமாக சிக்குவதும் ஆண்களேதான்சிகரட்போதைப்பொருள் பாவணைபோன்றவற்றை அதிகமாக பாவிப்பதும் ஆண்கள் தான். பெண்களும் ஆண்களுக்குபோட்டியாக போதைப்பொருள் பாவனையில் இப்போது அதிரடியாகஇறங்கியிருக்கின்றனர்இருந்தபோதிலும் விகிதாசார ரீதியில் பார்க்கும் போதுஆண்களே அதிகம்.
 
இன்னும் சுரங்கமகழ்தல்பெரிய பெரிய கட்டிடங்களில் கட்டுமானப் பணிகளில்ஈடுபடல் போன்ற கடினமான வேலைகளை அதிகம் செய்வதும் ஆண்களாகத்தான்இருக்கிறார்கள். ஆகவே இப்படியான காரணங்கள் மூலம் ஆண்கள் அதிகமாக இளம் வயதுகளில் இறந்துவிடுகின்றனர். எனவேதான் பெண்கள் ஆண்களைவிடஅதிகமான வருடம் உயிர் வாழ்கிறார்கள். 
 
மேலே சொன்ன விடயங்கள் யாவும் கற்பனை என்று சொல்லி பதிவை அரைகுறையாக முடிக்க விரும்பவில்லை, மேலே சொன்னவை அனைத்தும் என்னுடைய கருத்து ஆனால் நான் கீழே பதிவிடும் புகைப்படங்கள் யாவும் பெண்கள் அதிக வருடம் உயிர் வாழ்வதற்கான காரணம் என்று கூறி சில இணையத்தளங்களில் பதிவிடப்பட்டவைகளை தொகுத்திருக்கிறேன்.
enhanced-buzz-32362-1391098908-22.jpg

 
 
 
enhanced-buzz-11022-1391104678-13.jpg

enhanced-buzz-14253-1391104603-12.jpg
enhanced-buzz-6487-1391104544-11.jpg

anigif_enhanced-32699-1391105560-1.gif

anigif_enhanced-6236-1391104199-3.gif

enhanced-buzz-13216-1391112356-20.jpg

enhanced-buzz-14253-1391104603-12.jpg
anigif_enhanced-6236-1391104872-10.gif

enhanced-buzz-16192-1391106130-8.jpg

enhanced-buzz-31453-1391107110-11.jpg
anigif_enhanced-10955-1391105134-13.gif

anigif_enhanced-12028-1391104198-13.gif

anigif_enhanced-14245-1391104198-11.gif

anigif_enhanced-24015-1391107189-3.gif

enhanced-buzz-31488-1391105436-6.jpg
anigif_enhanced-25140-1391107194-2.gif

anigif_enhanced-25192-1391107187-2.gif

இப்பவாச்சும் நம்புங்கப்பா :P 

http://www.athma.biz/2014/01/blog-post_299.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்தவை...! 

 

anigif_enhanced-32699-1391105560-1.gif

 

anigif_enhanced-25192-1391107187-2.gif

 

இணைப்புக்கு நன்றிகள், பெருமாள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.