Jump to content

கொஞ்சம் வாங்க பேசலாம் - மலேசிய விமானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் காணாமல் போய்... ஒரு கிழமையிலேயே...
விமான நிறுவனம் காப்புறுதி செய்திருந்த ஜேர்மனியைச் சேர்ந்த "அலியன்ஸ்" காப்புறுதி நிறுவனம், அதில் ப‌யணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு ஒரு பகுதி இழப்பீட்டுத் தொகை வழங்கி விட்டதாக செய்தி ஒன்றில் வாசித்தேன்.

 

காணமல் போன‌ விமானத்தை பல நாடுகளும்.... தேடிக் கொண்டிருந்த நிலையிலேயே, இப்பணம் வழங்கப் பட்டுள்ளதால்.... நிச்சயம் விமானத்திற்கு நடந்த உண்மை நிலவரம் மலேசிய அரசுக்கு தெரிந்திருக்கும் என்றே.. நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே

தொடருங்கள் பேசலாம்

 

நேற்று இங்கு ஒரு செய்தியில் சொன்னார்கள்

இறந்தவர்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 5 ஆயிரம் டொலர்களை  கொடுக்க இருப்பதாக...

இதைக்கேட்டதும் எனக்கே ஆத்திரம் தான் வந்தது

 

ஆனால் மலேசியாவில்

சீனாவில் இது பெரிய காசா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தத்தகவலை பல இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கிறது..

 

 

 

Breaking News : மலேசியா விமானம் MH370 தென்னிந்திய பெருங்கடலில் (Southern Indian Ocean ) விழுந்து மூழ்கி விட்டது இந்த தகவலை மலேசியா அரசு அந்த பயணிகளின் உறவினர்களுக்கு அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளதாக NDTV Breaking News ஆக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது ....
 

1976900_652904651469308_2091111465_n.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்புகைப்படம் உண்மையிலேயே  அங்கு எடுக்கப்பட்டதா??

Link to comment
Share on other sites

இன்று இந்தத்தகவலை பல இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கிறது..

 

 

 

Breaking News : மலேசியா விமானம் MH370 தென்னிந்திய பெருங்கடலில் (Southern Indian Ocean ) விழுந்து மூழ்கி விட்டது இந்த தகவலை மலேசியா அரசு அந்த பயணிகளின் உறவினர்களுக்கு அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளதாக NDTV Breaking News ஆக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது ....

 

1976900_652904651469308_2091111465_n.jpg

 

இந்த படம் மூலம் தான் பல வகையான வைரசுக்களை முகநூலில் அனுப்பியுள்ளார்கள்....இது மலேசிய விமானம் அல்ல.

 

இன்று 122 பாகங்களை செய்மதி மூலம் கண்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தத்தகவலை பல இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கிறது..

 

 

 

Breaking News : மலேசியா விமானம் MH370 தென்னிந்திய பெருங்கடலில் (Southern Indian Ocean ) விழுந்து மூழ்கி விட்டது இந்த தகவலை மலேசியா அரசு அந்த பயணிகளின் உறவினர்களுக்கு அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளதாக NDTV Breaking News ஆக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது ....

 

1976900_652904651469308_2091111465_n.jpg

 

இது Photoshop வேலை.  :icon_idea:  விமானம் விழுகிற வேகத்திலயே பக்கத்தில இருக்கிற படகுகள் பல நூறு மீற்றர்கள் தாண்டி போய் விழுந்திடும். யாரோ விமான்தை கொண்டுபோய் பாதுகாப்பா தண்ணிக்குள்ள விட்டிருந்தா படத்தில இருக்கிற மாதிரி எந்த சேதாரமும் இல்லாமல் இருக்கலாம். 

Link to comment
Share on other sites

மேலும் இது போயிங் 777 விமானம் அல்ல.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் மூலம் தான் பல வகையான வைரசுக்களை முகநூலில் அனுப்பியுள்ளார்கள்....இது மலேசிய விமானம் அல்ல.

 

இன்று 122 பாகங்களை செய்மதி மூலம் கண்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.

 

பாவிகள் சந்தர்ப்பம் பார்த்து

அடிக்கிறார்கள் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்னுமும் நம்புகிறேன் உண்மையிலேயே விழுந்து விட்டது எனவும் , உலகத்திடம் அதை தேடிப்பிடிக்கிற வலு இல்லை எனவும்..20000 அடி ஆலத்தில் விழுந்த பொருளை தேடுவது இழுகுவாக இருக்காது என்பது எனது கருத்தது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  மலேசியவிமானம் காணாமல் போன விடயத்தில் இரு அறிவுகள்(நாடுகள்) மோதுகின்றன. விமானம்  தானாக வீழ்ந்ததா? அல்லது வீழ்த்தப்பட்டதா? என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சமுத்திரத்தின்ரை அடி நுனி இவைக்கு இன்னும் பிடிபடேல்லைப்போலை கிடக்கு

இத்தனை உசிரும் அநியாயமாப்  போட்டுது

Link to comment
Share on other sites

நன்றி  உறவுகளே

தொடருங்கள் பேசலாம்

 

நேற்று இங்கு ஒரு செய்தியில் சொன்னார்கள்

இறந்தவர்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 5 ஆயிரம் டொலர்களை  கொடுக்க இருப்பதாக...

இதைக்கேட்டதும் எனக்கே ஆத்திரம் தான் வந்தது

 

ஆனால் மலேசியாவில்

சீனாவில் இது பெரிய காசா???

 

அது ஏதேனும் உடனடி செலவுக்காக இருக்கலாம்...இன்சூரன்ஸ் கம்பனிகள் உடனே காசு கொடுக்காது....இன்னும் ஒரு சிறு துரும்புமே அந்த விமானத்தில் இருந்து எடுக்கவில்லை....

யாரோ சொன்னார்கள்...முழு இழப்பீடும் கிடைக்க ஏழு வருடங்கள் எடுக்கலாம்...

மேலேயுள்ள படம் நியூயோர்க் ஹட்சன் ஆற்றில் இறங்கிய விமானமாகவும் இருக்கலாம் (ஒரு 5 - 10 வருடங்களுக்கு முன்)

Link to comment
Share on other sites

ஹட்சன் ஆற்றில் விழுந்த US Airways இன் விமானம் தான் அது MH 370 இக்கு என்ன நடந்தது என்று பலருக்கு தெரியும் என நம்புகிறேன். Ping தரவுகளை வெளி விட மறுத்ததில் இருந்து MAS கள்ள விளையாட்டு விளையாடி இருக்கிறார்கள் எனப் புரிகிறது. அவுஸின் JORN மற்றும் தாய்லாந்து பிலிப்பீன்ஸ் இல் இருக்கும் அமெரிக்க ராடர்களின் கண்களில் படாமல் இருக்க முடியாது. தவறுதலாக சுட்டுவிட்டார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். இதன் கறுப்புப் பெட்டி ஒருநாளுமே அம்பிடாது. TS அல்லது Classified என்ற பெயரிலுள்ள ஒரு கோவையினுள்ளே இந்த மர்மம் பல வருடங்களுக்கு தூங்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.