Jump to content

எல்லாருக்கும் ஒரு கும்பிடுங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் ஒரு கும்பிடுங்கோ :D

நான் பரியாரி

 

யாழில் கால் வைக்கிறேன்
கொஞ்ச நாளைக்குப் பாதையைக் காட்டுங்கோ
பிறகு உங்களுக்கு ஏதும் பிரச்சனை எண்டால்
பரிகாரம் செய்வேன் :wub:

Link to comment
Share on other sites

வணக்கம் பரியாரி.. மூட்டுப்பிடிப்பு, சுளுக்கெடுப்பு எல்லாம் பார்ப்பீங்களா? :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

 

இங்க வைத்தியர்கள்  இருக்கிறார்கள்

பரியாரியார் இல்லாத குறை  இருந்தது

இன்றுடன் அதுவும் நீங்கியது

கதையோட  கதையா

24 மணித்தியாலமும் தயாராக இருங்கள்

கனக்க பேருக்கு

கனக்க பிரச்சினை  இருக்கு இங்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பரியாரி.. மூட்டுப்பிடிப்பு, சுளுக்கெடுப்பு எல்லாம் பார்ப்பீங்களா? :o:D

வணக்கம் இசைக்கலைஞன் வரவேற்பிற்கு நன்றி

என்னட்டை வார கேசுகள் கூடுதலா வாந்திபேதிக்குத்தான் :lol: 

எங்கடை ஊரிலை வாந்திபேதிக்கு நான் தான் பேமஸ் என்டா பாருங்கோவன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரியாரியார்!

 

உங்களைக் களத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி! :D

 

கோரோசனைக் குளிசை, வைச்சிருக்கிறீங்கள் தானே! :icon_idea:  

Link to comment
Share on other sites

வாருங்கோ பரியாரி  ..இங்க எல்லோரும் சுளுக்கு எடுத்த ஆக்கள்தான் கூட உங்களுக்கு சுளுக்காமல் பார்த்தா நல்லம் அவ் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரியாரி! நீங்கள் என்னத்துக்குக்கெலாம் வருத்தம் பாப்பியள்?    welcomeani_zps9b399d2f.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ

 

இங்க வைத்தியர்கள்  இருக்கிறார்கள்

பரியாரியார் இல்லாத குறை  இருந்தது

இன்றுடன் அதுவும் நீங்கியது

கதையோட  கதையா

24 மணித்தியாலமும் தயாராக இருங்கள்

கனக்க பேருக்கு

கனக்க பிரச்சினை  இருக்கு இங்கு......

வணக்கமுங்கோ

ஏதோ என்னாலை முடிஞ்ச மட்டிலை மருந்து குடுப்பன்

கட்டுப்படாட்டா உங்காலிப் பக்கமா காட்டி விடுறன் :D  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பரியாரியார்!

 

உங்களைக் களத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி! :D

 

கோரோசனைக் குளிசை, வைச்சிருக்கிறீங்கள் தானே! :icon_idea:  

வணக்கம் புங்கையூரன் நன்றியுங்கோ 

பெயரைப்பார்த்தா ...  நீங்கள் புங்குடுதீவோ :D 

சரி சரி அவசரமாப் போறியள் போலை  பிறகு இங்கினை தடக்குப்படேக்கை சந்திப்பம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கோ பரியாரி  ..இங்க எல்லோரும் சுளுக்கு எடுத்த ஆக்கள்தான் கூட உங்களுக்கு சுளுக்காமல் பார்த்தா நல்லம் அவ் :D :D

வணக்கம் அஞ்சரன்  நன்றியுங்கோ 

தம்பி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ

சுளுக்குப் பிடிச்சு விடுபட்ட  ஆக்களுக்குத்தான் திரும்பவும் லேசிலை சுளுக்குமாம்

கள்ளம்பிடிச்ச உடம்பு கவனமா இருக்கவேணும் :D  :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரியாரியார் ..........

Link to comment
Share on other sites

வணக்கம் பரியாரியார் வாங்கோ, எதுக்கும் உங்களுக்குஆரன் பரிகாரம் செய்யாமல் பாத்துக் கொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரியாரியார்!

 

உங்களைக் களத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி! :D

 

கோரோசனைக் குளிசை, வைச்சிருக்கிறீங்கள் தானே! :icon_idea:  

 

கோரோசனைக் குளிசை எண்டால் முதுகு ஊத்தையை உருட்டி உருண்டையாக்கி குளிசை எண்டு சொல்லி குடுக்கிறதைத் தானே சொல்ல வாறியள் புங்கை!tongue4fj_zps3812ed91.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ... வணக்கம், பரியாரி.t4117.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரியாரி. வருக வலது கால் வைத்து. பரியாரி என்றுவிட்டு பூசாரி சொல்லுறது  போல பரிகாரம் செய்யிறன் எண்டு சொல்லுறியள் ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரியாரியார் வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பரியாரி! நீங்கள் என்னத்துக்குக்கெலாம் வருத்தம் பாப்பியள்?    welcomeani_zps9b399d2f.gif

 வணக்கம் குமார் அண்ணை அந்தப்பக்கம் இப்ப வாறது குறைவு போலை. இருள முந்தி வாங்கோ எனக்கு இப்ப பார்வை குறைஞ்சு போச்சுது   :D :D

வணக்கம்! வாங்கோ!!

நன்றி  ... நன்றி....

 

வணக்கம் பரியாரியார் ..........

வணக்கம் நிலாமதி (அக்கா, அம்மா, தங்கச்சி, பாட்டி  ) :D சரியான விடைக்குக் கீழே கோடிடவும் :icon_idea:  

வரவேற்பிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரியாரி வாருங்கோ, ஒடலியையும் கையோடு கூட்டி வந்தால் மருந்து கலக்கி குடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பரியாரியார் வாங்கோ, எதுக்கும் உங்களுக்குஆரன் பரிகாரம் செய்யாமல் பாத்துக் கொள்ளுங்கோ.

வணக்கம் மயூரன்

வரவேற்பிற்கு நன்றி

ஆலோசனைக்கும் நன்றி

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

வணக்கம் சுவி அண்ணர்

வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் நன்றி

வாங்கோ... வணக்கம், பரியாரி.t4117.gif

வணக்கம் தனா  சினா அண்ணை :D 

என்னத்தையோ எழுதி அழிச்ச மாறி இருக்கு :D 

நன்றிகள் அண்ணை

 

வணக்கங்க பரியாரி

 அஞ்சலைக்கும்  ஒரு வணக்கமுங்கோ  :D

வணக்கம் பரியாரி. வருக வலது கால் வைத்து. பரியாரி என்றுவிட்டு பூசாரி சொல்லுறது  போல பரிகாரம் செய்யிறன் எண்டு சொல்லுறியள் ?????

வணக்கம் வணக்கம்

இது என்ன பெயர் மெ சோ பொத்தேமியா சுமேரியர் :D 

வாயிக்கை நுழையிதில்லை :D 

இருந்தாலும் வரவேற்றதுக்கு நன்றியுங்கோ

வணக்கம் பரியாரியார் வாங்கோ

வணக்கம் வல்வை சகாரா

வரவேற்பிற்கு நன்றி

 

 

 

அங்காலை சுமேரியர் இஞ்சாலை சகாரா எல்லோரும் பாலைவனப்பக்கம் போலை இருக்குது :D  :D:lol:  

வணக்கம் பரியாரி வாருங்கோ, ஒடலியையும் கையோடு கூட்டி வந்தால் மருந்து கலக்கி குடுக்கலாம்.

வணக்கம் முனிவரே நீங்கள் எம் இல்லம் நாடி வந்தது நன் செய்த பாக்கியமே.

 

உங்கள் ஆசியால்  கோடாலியுடன் சேர்ந்து வருகின்றேன் :D   :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நாடு வைத்தியம்  பரியாரியா????

 

எதோ குத்துமதிப்பா வைத்தியம் பாப்பன்

வரவுக்கு நன்றி

பெயரைச் சொல்ல ஒருமாதிரி இருக்குது :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.