Jump to content

நானும் யாழின் தத்துப்பிள்ளை .!!


Recommended Posts

இணைய பரந்தவெளியில் ..

பல்லாயிரம் முகவரியில் ..

பாமரன் முதல் பண்பாளன் வரை ..

தேடி அலையும் தேடலில் ...

கூகுளில் மூழ்கி யாழில் மிதந்தேன் ..

என்ன ஆச்சரியம் அதிசய தீவா..

அல்லது மூழ்கிய குமரிகண்டமா..

எங்கும் தமிழ் ..எதிலும் தமிழ் ..

நெஞ்சம் நிறைந்த தமிழ் என்னை ...

நிலை குலைய வைத்த தமிழ் ..

நானே என்னை தேடிய தமிழ் ..

என்னை நானே வளர்க்க உதவிய தமிழ் ..

எல்லாம் ஒருங்கே கண்டேன் உலவி யாழில் ..

வணக்கம் வைத்து அழைப்பதில் இருந்து ..

அழகா விருந்தினரை சுற்றி காட்டி ..

எங்கு நீங்கள் என்ன தமிழ் படிக்கலாம் ..

என்று அறைகள் பிரித்து அடுக்கடுக்கா ..

பல சுவை தமிழ் படைத்து நிறைந்திருக்கு ..

யாழ் உலாவி ...

தமிழ் தோன்றல் முதல் தேசியம் வரை ..

தமிழை அழகா செதுக்கி வைக்க உளிகள் பல ..

உறுப்பினரா இணைத்திருக்க ஒரு மைய புள்ளி ..

இணைத்து நிக்கு அதுதான் யாழ் உலாவி ..

யாழ் இனிது குழல் இனிது என்பர் எனக்கோ ..

அதன் இனிய இசையை யாழில் கேட்பதால் ..

முற்றது மல்லிகையும் ....கவிதைபூங்காடு வரை ...

மெல்லிய மொழி இசை யாழில் பார்ப்பதால் ..

பெருமை அடைந்தேன் உன்னில் ஒருவன் ..

நான் என்பதால் யாழுக்கு மீண்டும் நன்றி ..

அரிச்சுவடியில் தொடங்கி..முரசம் படித்து ..

உறவோசை பார்த்து ..ஊர் புதினம் ..உலக நடப்பு ..

நிகழ்வு அகழ்வில் மூழ்கி ..செய்தி திரட்டி ..

துளி துளி பக்கம் போகாமல் ..எங்கள் மண் பார்த்து ..

வாழும் புலம் ..பொங்கு தமிழில் ..தமிழ் நயமும் ..

உறவாடும் ஊடகமும் ...மாவீரர் போற்றி பாடி ..

வேரும் விழுதும் ..தென்னம் கீற்றும் நூற்றோட்டம் ..

என்னை அழைத்து சொல்ல மெய் மறந்து நான் ..

வண்ணத்திரை ..சிரித்து விளையாட்டு திடலில் ..

இனிய பொழுதை கழிக்க கணணி வளாகம் ..

வலை உலக ..தொழில் நுட்ப அறிவை தேடி ..

அரசியல் ..மெய்யானம் ..சாளரம் பேசாப்பொருள் ..

என எட்டி பார்த்து சுற்றி வருகையில் ..

நாவூறும் வாயூறும் ..நலமோடு நாம் வாழ ....

நிகழ்தல் அறிந்து.. வாழ்த்து சொல்ல கண் கலங்கி ..

துயர் பகிர்வோம் உறவுகளாய் நாம் ..

செயல் அரங்கில் இறங்கி..நாற்சந்தியில் கைகொடுத்து ..

ஆடுகளத்தில் ஜெயிந்து ..திரைகடல் ஓடையில் ..

முடிந்து தரையிறங்கி போகையில் நாம் ..

முழுமனிதன் ஆகி இருப்போம் யாழ் இசையால் ..

வாலிப வயதை தொடும் யாழ் உன்னுடன் தோழனா ..

நான் கைகோர்த்து வலம் வர என்னையும் அழைத்து செல் ..

நானும் உன் தத்து பிள்ளை ..

 

16வது அகவை காணும் யாழ் இணையத்துக்கு எனது இனிய நல் வாழ்த்துக்கள் ..

செவ்வன யாழை நிர்வகிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள் எனது வாழ்த்துக்கள் ..

முகம் அறியா உறவு யாழில் தந்தை அண்ணன் மோகன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்க வாழ்த்துகிறேன் நன்றி அண்ணே ..

 

மோலும் வளரனும் செழிப்புடன் பூக்கணும் வண்டுகளை யாழ் தமிழ் இசையால் இழுக்கணும் ..

மீண்டும் வாழ்த்துக்கள் ..

 

அன்புடன் அஞ்சரன் ..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிக்கு........


மிகவும்  உன்னிப்பாக  யாழை  அவதானித்து

யாழின் எல்லாவகை பகுதிகளையும் கவிதையில் கொண்டு வந்துள்ளது 

நல்லதொரு எடுத்துக்காட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடியில் முகம் பார்த்ததுபோலும்  ஒரு நிறைவு கவிதையைக் கடக்கையில்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் யாழை முழுமையாக அவதானித்து வாழ்த்துப்பாவில் எவ்விடமும் விடுபடாமல் எழுதுவது என்பது கடினமானது. அத்தனை பகுதிகளுக்கான தலையங்கங்களை  கோர்த்து இழுத்துவந்தத உங்கள் வரிகளின் சிறப்பு. பாராட்டுகள் உரித்தாகட்டும். மட்டுப்படுத்தப்பட்ட பச்சைகளால் பலருக்கு அப்புள்ளிகளைக் குத்த முடிவதில்லை அவ்வகையில்  உங்களுக்கும் அதனை வழங்கமுடியவில்லை என்ன ஆதங்கத்துடன் இவ்விடம் பதிவிடுகிறேன்.  :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி உறவுகள் உங்கள் கருத்துக்கும் ..வரவுக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனின் அழகான தத்துப்பிள்ளைக் கவிதை...வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

நன்றி ஐயா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை சகோ. சஹாரா அக்கா சொன்னது போல மட்டுப்படுத்தப்பட்ட புள்ளிகளால் ஊக்குவிக்க முடியாமைக்காக வருந்துகிறோம். :D

 

ஓகே கூலா மச்சி.. சொன்னது போல எழுதிட்டேனா? :rolleyes:  50€ என்ரை எக்கவுண்டுக்கு போட்டு விடணும் சரி தானே. :unsure: 

 

+++ அப்ப நான் வரட்டே +++

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை அஞ்சரன்

Link to comment
Share on other sites

அருமை சகோ. சஹாரா அக்கா சொன்னது போல மட்டுப்படுத்தப்பட்ட புள்ளிகளால் ஊக்குவிக்க முடியாமைக்காக வருந்துகிறோம். :D

 

ஓகே கூலா மச்சி.. சொன்னது போல எழுதிட்டேனா? :rolleyes:  50€ என்ரை எக்கவுண்டுக்கு போட்டு விடணும் சரி தானே. :unsure:

 

+++ அப்ப நான் வரட்டே +++

 

அடபாவி ஆசை காட்டி மோஷம் பண்ணிடையே ...ஓகே நன்னி :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.