Jump to content

என்ன பாட்டு போட? (இசை புதிர்)


Recommended Posts

பாடல் எண் 143: ராதா காதல் வராதா.. (நான் அவனில்லை) :D

ஆரம்பத்தில் கேட்டபோதே இந்தப்பாடல் மாதிரி இருந்தது.. ஆனால் சரிபார்க்காமல் விட்டதால் பிழைத்துவிட்டது.. :blink:

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
முந்திய இசைப் பதிவுகளுக்கு சரியான விடை அளித்த இசை கலைஞனுக்கு வாழ்த்துக்கள் .
இதோ இன்றைக்குரிய இசைப்பதிவுகள் .
 
பாடல் எண் 149 - https://soundcloud.com/write2ravi/song-149
 
பாடல் எண் 150 - https://soundcloud.com/write2ravi/song-150
 
பாடல் எண் 151 - https://soundcloud.com/write2ravi/song-151
 
பாடல் எண் 152 - https://soundcloud.com/write2ravi/song-152
 
Link to comment
Share on other sites

151: வானெங்கும் தங்க விண்மீன்கள் (மூன்றாம் பிறை)

150: வருது வருது விலகு விலகு (தூங்காதே தம்பி தூங்காதே)

Link to comment
Share on other sites

பாடல் எண் 149: விடிய விடிய சொல்லித் தருவேன்.. (ரஜினி படம் என நினைக்கிறேன்.)

Link to comment
Share on other sites

விடிய விடிய சொல்லித் தருவேன்" பாடல் போக்கிரிராஜா படத்தில் வருகிறது. எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அதுதான் என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சரியான விடை தேடி பதிவு செய்த சபேசன் மற்றும் இசைக்கலைஞன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இது இன்றைய இசை தெரிவு. இலகுவான பாடல்கள், கண்ணை மூடிக்கொண்டு பதில் தரலாம்.
பாடல் எண் -  153: https://soundcloud.com/write2ravi/song-153
பாடல் எண் - 154: https://soundcloud.com/write2ravi/song-154
பாடல் எண் - 155: https://soundcloud.com/write2ravi/song-156
 
Link to comment
Share on other sites

ஆஹா... இன்று 8 மணிக்குப் பிறகு போட்டு இருக்கின்றீர்கள்....!

 

பாடல் எண் - 154: https://soundcloud.com/write2ravi/song-154
 
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
 
 
பாடல் எண் - 155: https://soundcloud.com/write2ravi/song-156

 

வெட்டி வேரு வாசம்.

 

153 ஆம் பாட்டு தொண்டைக் குழிக்குள் நிற்குது...ஆனால் வர மாட்டுதாம்.

Link to comment
Share on other sites

பாடல் எண் 153: வசந்தம் பாடி வர.. (ரயில் பயணங்களில்?? )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்,
பாராட்டுக்கள் நிழலி, இசை. 
இது இன்றைகுரிய இசை தெரிவு.
 
பாடல் எண் 156: https://soundcloud.com/write2ravi/song-157
 
பாடல் எண் 157: https://soundcloud.com/write2ravi/song-158
 
பாடல் எண் 158: https://soundcloud.com/write2ravi/song-159
 
 
 
Link to comment
Share on other sites

 

 
 
 
பாடல் எண் 157: https://soundcloud.com/write2ravi/song-158
 
பாடல் எண் 158: https://soundcloud.com/write2ravi/song-159

 

 

 

பாடல் எண் 156: https://soundcloud.com/write2ravi/song-157
 
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

 

 

மிச்சமும் இலகுவான பாடல்கள். மற்றவர்களுக்கும் வாய்பு கொடுப்போம்.

Link to comment
Share on other sites

 

வணக்கம்,
பாராட்டுக்கள் நிழலி, இசை. 
இது இன்றைகுரிய இசை தெரிவு.
 
பாடல் எண் 156: https://soundcloud.com/write2ravi/song-157
 

 

இந்தப் பாடல் எனது வாழ்நாள் விருப்பப் பாடல்களுள் ஒன்று. எஸ்.பி.பாலா, வாணி ஜெயராம் இருவரின் சுத்தமாகப் பாடும் தன்மை பாடல் முழுவதும் மிளிர்கிறது.  :huh:

 

குறிப்பாக,ஆரம்பத்தில் பாலா அவர்கள் உனை நான்.. என்று முடிக்கும் அந்தக் கணத்தில் கொடுக்கும் சங்கதி ஒரு தனியான சங்கதி. :D மனதுக்குப் மிகவும் பிடித்தமான இசை அசைவு அது. வாணி அவர்கள் பாடும்போது அந்த அசைவைக் கொடுத்திருக்கமாட்டார்.

 

மெதுவான நடையுடன் ஆரம்பிக்கும் பாடல் முதலாவது இடை இசை தொடங்கும்போது, எவ்வாறு அப்படி ஒரு வேகமெடுக்கிறது என்பது ஆச்சரியம். பாடலில் தொய்வு ஏற்படாமல் இருக்க இடை இசைகளைப் பயன்படுத்துவது இளையராஜா அவர்களின் தனிச் சிறப்பு.ஆனால் இவ்வாறு செய்யும்போது பாடலுக்கு இடையூறு வராதபடி செய்வது கடினம். மெதுவாக கீபோர்டின் உதவியுடன் பரவும் அந்த சுரங்கள் இலகுவாக வேகமான தாளத்துக்குச் சென்று வேகமெடுக்கின்றன.

 

சரணத்தில் மறுபடியும் இலகுவான நடை. அதன் முடிவில் இனிப்பதென்ன என்று பாலா அவர்கள் முடிக்கும் பொழுது வெளிக்கிழம்பும் சங்கதிகள் இளையராஜாவின் தனி முத்திரை.. :D

 

சசி இணைத்துள்ள இந்தத் துண்டு இசை இரண்டாவது இடை இசையில் வருவது. அதில் உள்ள அந்த வயலின் இசையோ மெல்லிய இறகால் வருடுவது போன்று ஒரு இனிமை. :D அது வெட்டுப்பட்டுவிட்டதே என்பது சிறு கவலை.  :huh:  :D

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் அருமையான கருத்துப் பதிவு, எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல் வரிசைகளில் நிச்சயம் இதுவும் ஒன்று. இசை ஞானி ஒரு இசை சித்தர் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. எவ்வளவு இசை நுணுக்கங்கள், இற்றை வரைக்கும் இவரால் மட்டுமே இப்படியான படைப்புக்களை கொண்டுவர முடிந்துள்ளது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சசி இணைத்துள்ள இந்தத் துண்டு இசை இரண்டாவது இடை இசையில் வருவது. அதில் உள்ள அந்த வயலின் இசையோ மெல்லிய இறகால் வருடுவது போன்று ஒரு இனிமை. :D அது வெட்டுப்பட்டுவிட்டதே என்பது சிறு கவலை. :huh::D

 

~~~ இசை நான் இந்த பாடலின் இசையை வெட்டி எடுக்கும் போது குறிப்பாக அந்த வயலின் இசை வரும் பகுதியை மனம் இல்லாமல் தான் வெட்டினேன் காரணம் அந்த வயலின் இசை துண்டே போதும் அது என்ன பாடல் என்று அடையாளம் காட்டா. இப்படி நிறைய பாடல்கள் ஒரு குறிப்பிட்ட இசை நாதத்தை வைத்தே கண்டு பிடிக்கலாம். ~~~

 

Link to comment
Share on other sites

 

 
பாடல் எண் 157: https://soundcloud.com/write2ravi/song-158
 
 

 

 

இன்னும் எவரும் (இசை கண்டு பிடித்து இருப்பார்) பதில் கொடுக்காமையால்

 

பாடல்: என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

 

 

இளையராஜாவின் இசையில் வந்த பெண் குரலில் மட்டுமே அமைந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதனைக் கேட்கும் போது 'மேகமே மேகமே வானில் உலா போகுதே' பாடலையும் மனசு நிரடுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்,
இவை இன்றைய  இசை தொகுப்புக்கள்.
 
பாடல் எண் 159: https://soundcloud.com/write2ravi/song-162
 
பாடல் எண் 160: https://soundcloud.com/write2ravi/song-160
 
பாடல் எண் 161: https://soundcloud.com/write2ravi/song-161
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எவரும் (இசை கண்டு பிடித்து இருப்பார்) பதில் கொடுக்காமையால்

 

பாடல்: என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

 

 

இளையராஜாவின் இசையில் வந்த பெண் குரலில் மட்டுமே அமைந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதனைக் கேட்கும் போது 'மேகமே மேகமே வானில் உலா போகுதே' பாடலையும் மனசு நிரடுகின்றது

 

வணக்கம் நிழலி,
எனக்குப் பிடித்த ஒரு பாடல் இது.
இதில் வாணி ஜெயராம் குரல் ஒரு வழி  தவறிப் போகும் பெண்ணின் அபலை நிலையை அப்படியே வெளிக் கொண்டுவரும். இசை ஞானியின் இசை இந்த situation ஐ அப்படியே உள்வாங்கி இசை அமைத்து இருப்பார்.   
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
என் மன கங்கையில் சங்கமிக்க , பங்கு வைக்க 
பொங்கிடும் பூம் புனலில்... 2:14 இதற்குப் பிறகு வரும் ஆலாபனை அப்படியே "மேகமே மேகமே பால் நிலா தேயுதே" இதில் வரும் ஆலாபனை போலவே இருக்கும்  
Link to comment
Share on other sites

பாடல் எண் 161: காதல் வைபோகமே.. காணும் நன்னாளிலே.. (சுவர் இல்லாத சித்திரங்கள்)

 

கங்கை அமரன் இசையில் வெளிவந்த பாடல். ஆனால் இது இளையராஜா இசையமைத்ததா என்று அடிக்கடி எண்ண வைக்கும். :D 

Link to comment
Share on other sites

 
பாடல் எண் 161: https://soundcloud.com/write2ravi/song-161

 

 

பாடல் எண் 161:

காதல் வைபோகமே காணும் நன்னாளிலே (படம்: சிவரில்லாச் சித்திரங்கள்)

 

பாக்கியராஜ் இயக்கிய படங்களில் இத் திரைப்படம் மட்டும் தான்  சோகமான  முடிவு கொண்ட திரைப்படம். இத் திரைப்படத்தின் பின் இனிமேல் ஒரு போதும் Tragedy முடிவுகள் கொண்ட படத்தினை இயக்க மாட்டேன் என்று சொன்னார். அதன் பின் சுந்தரகாண்டம் படம் ஒரு சாவில் முடிவடைத்தாலும் சோகமான திரைப்படமாக அமையவில்லை.

 

மிச்சப் பாட்டுக்களை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

பாடல் எண் 160: அழகிய விழிகளில்.. அறுபது கலைகளில்.. (பாக்யராஜ், பூர்ணிமா நடித்த படம்)

 

சங்கர்-கணேஷ் இசையில் வெளிவந்தது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பாடல் எண் 161: காதல் வைபோகமே.. காணும் நன்னாளிலே.. (சுவர் இல்லாத சித்திரங்கள்)

 

கங்கை அமரன் இசையில் வெளிவந்த பாடல். ஆனால் இது இளையராஜா இசையமைத்ததா என்று அடிக்கடி எண்ண வைக்கும். :D

 

அடடா... நான் கொஞ்சம் நீளமாக பதில் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரு நிமிடத்தால் நீங்கள் என்னை முந்தி விட்டீர்கள் இசை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ இன்றைக்குரிய இசை 

 

 

பாடல் எண் 162: https://soundcloud.com/write2ravi/song-163

பாடல் எண் 161: https://soundcloud.com/write2ravi/song-164

 

 

Link to comment
Share on other sites

இதோ இன்றைக்குரிய இசை 

 

 

பாடல் எண் 162: https://soundcloud.com/write2ravi/song-163

 

 

பாடல்: நஞ்சை உண்டு புஞ்சை உண்டு (உன்னால் முடியும் தம்பி)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.