Jump to content

என்ன பாட்டு போட? (இசை புதிர்)


Recommended Posts

  • Replies 338
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,
என் பங்கில் சிறு இடைவெளிகள் வந்தாலும்; எங்கும் நிறைந்திருக்கும் இசை பிரவாகம் தொடரும்.
இதோ இன்றைய இசை துளிகள்
பாடல் எண் 184: https://soundcloud.com/write2ravi/song-184

பாடல் எண் 185 : https://soundcloud.com/write2ravi/song-185

பாடல் எண் 186:  https://soundcloud.com/write2ravi/song-186

பாடல் எண் 187:  https://soundcloud.com/write2ravi/song-187

 

மனசுக்கும், காதுகளுக்கும்  (போனஸ்)......

முடிந்தால் 2 வரி கருத்து எழுதுங்கள்...
 

https://soundcloud.com/write2ravi/song-188

 

 

Link to comment
Share on other sites

பாடல் எண் 184: https://soundcloud.com/write2ravi/song-184

 

 

பாடல் 184: ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி

 

பாடல் எண் 187:  https://soundcloud.c...e2ravi/song-187

 

காலங்கள் மழைக்காலங்கள்

 

Link to comment
Share on other sites

பாடல் எண் 186:  https://soundcloud.com/write2ravi/song-186

 

பாட்டு 186: சீவி சிணுக்கெடுத்து மாலை... (வெற்றி விழா)

 

http://youtu.be/A8Hy8m1g7Z4

185 ஆம் பாட்டு என்னவென்று பிடிபடுகுது இல்லை...........

Link to comment
Share on other sites

 

மனசுக்கும், காதுகளுக்கும்  (போனஸ்)......

முடிந்தால் 2 வரி கருத்து எழுதுங்கள்...

 

https://soundcloud.com/write2ravi/song-188

 

காலங்கள் மழைக்காலங்கள் பாட்டு இது. 80 இன் ஆரம்பத்தில் வந்த இளையராஜாவின் இசையில் வந்த மிகவும் பிடித்த பாட்டுக்களில் ஒரு அருமையான பாட்டு.

 

ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும் 'கள்' என்று முடிவடையும்.

 

மணிமொட்டுகள் 

நகைமின்னல்கள் 

சிரிக்கின்ற பெண்கள் காவியங்கள்

 

மலர் மொட்டுக்கள்

இளம் சிட்டுக்கள்

அணைக்கின்ற ஆண்கள் ஓவியங்கள்

 

அப்படியே போய் ஒரு கட்டத்தில்

 

மலர் மஞ்சங்கள்

இரு நெஞ்சங்கள்

பிறர் காண வேண்டாம்

திரை போடுங்கள்

 

என்று சொல்லிவிட்டு பின்

 

வாருங்கள் என்னைச் சேருங்கள் 

வேறென்ன சொந்தங்கள்

 

என்று பெண் சொல்வதுடன் அந்தப் பாடலும் முடிந்தும் முடியாமலும் முடிகின்றது.

 

சசி,

 

இந்தப் பாட்டை நல்ல மழை பெய்யும் ஒரு கூதல் நாளின் பின்னிரவில் வைப்பரையும் இயக்கிவிட்டு காருக்குள் கேட்டுக் கொண்டு ட்ரைவ் ஒன்று போய் பாருங்கள்... வாழ்க்கையின் அற்புதமான தருணங்களாக இருக்கும்.

Link to comment
Share on other sites

பாடல் எண் 185 : https://soundcloud.c...e2ravi/song-185

 

 

நம்மூரு தியேட்டரிலே நல்ல படம் வந்திருக்கு  என்ற இடைவரி மலேசியா வாசுதேவனின் பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் எண் 185 : https://soundcloud.c...e2ravi/song-185

 

 

நம்மூரு தியேட்டரிலே நல்ல படம் வந்திருக்கு  என்ற இடைவரி மலேசியா வாசுதேவனின் பாடல்.

 

சரியான பதில் நுனாவிலான்...

 

பட்டில சேல ...கழுத்தில

இரத்தின மால .. நான்

கட்டிக்கப் போறேன் ... உன்னை

அள்ளி கட்டிக்கப் போறேன்

 

அருமையான ஒரு கிராமியப் பாடல் ... மலேசிய வாசுதேவன் வாணி ஜெயராம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இரண்டு பாடல்கள் இசை இணைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ராகதேவனின் தனி இசை கோர்வை ஒன்றும் இணைத்துள்ளேன்.
இது அழகர் சாமியின் குதிரை திரைப்படத்தில் டைட்டில் இசை , 
இதை கேட்கும் போது ஒவ்வொருமுறையும் இனம்புரியாத ஓர் சந்தோஷ உணர்வு என்னை சூழ்ந்து கொள்ளும்.
நான் எங்கோ பனி படர்ந்த ரம்மியமான மலை சூழலில் தனியாக நடந்து போவது போலவும், யாரோ ஒரு அழகிய இள வயது பெண் என்னிடம் வந்து சேர்ந்து தோளோடு தோல்  சேர்ந்து நடப்பது போலவும்.... இசையின் முடிவில் அவள் என்னை விட்டு அகண்டு போவது போலவும், மனதில் வெறுமை, ஏக்கம், அவள் எங்கே என்று தவிக்கும் மனதுமாய் ஒரு உணர்வை கொண்டுவரும்...
சரி நீங்களும் தான் கேட்டுப் பாருங்களேன்.
 
பாடல் எண் 189: https://soundcloud.com/write2ravi/song-189
 
பாடல் எண் 190: https://soundcloud.com/write2ravi/song-190
 
அழகர் சாமியின் குதிரை திரைப்படத்தில் டைட்டில் இசை , 
 
Link to comment
Share on other sites

பாடல் எண் 189: என்றென்றும் ஆனந்தமே.. (கடல்மீன்கள்??)

பாடல் எண் 190: கேட்டேளே அங்கே.. அதைப் பார்த்தேளா இங்கே.. :D

அழகர்சாமி இசையை இப்போதுதான் முதன்முதலாக கேட்டேன்.. உணர்வுபூர்வமாக இருந்தது. :mellow:

Link to comment
Share on other sites

  • 9 months later...
எங்கே நீண்ட நாட்களாக யாரையும் காணவில்லை ....

 

 
இதோ இவ்விடையிசைக்குரிய பாடலைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

 

பாடல் எண் 191:  https://soundcloud.com/karikaal12/song-challenge-1

 

-கரிகாலன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திரும்பவும் இந்தத் திரிக்கு உயிர் ஊட்டியமைக்கு நன்றிகள் கரிகாலன்.
இளையராஜா சார் இசையா?
எஸ்.பீ .பாலுவின் குரலில் வரும் பாடலா?
ஏதும் க்ளு கிடைக்குமா?
 
Link to comment
Share on other sites

 

திரும்பவும் இந்தத் திரிக்கு உயிர் ஊட்டியமைக்கு நன்றிகள் கரிகாலன்.
இளையராஜா சார் இசையா?
எஸ்.பீ .பாலுவின் குரலில் வரும் பாடலா?
ஏதும் க்ளு கிடைக்குமா?

 

 

இளையராஜாவின் இசையில் SPB,  சித்ராவுடன் சேர்ந்து பாடியது. 90 களில் வெளிவந்த திரையிசை. 

 

-கரிகாலன் 

Link to comment
Share on other sites

இளையராஜாவின் இசையில் SPB,  சித்ராவுடன் சேர்ந்து பாடியது. 90 களில் வெளிவந்த திரையிசை. 

 

-கரிகாலன் 

 

பாடலுக்குரிய விடை இதோ :

 

 

படம்: ராமன் அப்துல்லா 
பாடல்: முத்தமிழே முத்தமிழே...
 
இரண்டாவது இடையிசையை உற்றுக்கவனியுங்கள்.
 
-கரிகாலன் 
Link to comment
Share on other sites

தாழம்பூவே.. வாசம் வீசு..

3 வினாடிகள்.. :D

இசை போட்டியில்  நடுவராக இருக்க வேண்டிய இசை கலைஞன் போட்டியில் பங்குபற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.  :D
இளையராஜா சுப்பர் சிங்கர் போட்டியில் பங்குபற்றுவது போல இருக்கு  :lol:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.