Jump to content

தமிழ் சிறுமி The voice kids 2014 Germany தொலைக்காட்சி நிகழ்ச்சியில்


Recommended Posts

இது எந்த தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்றது?

Link to comment
Share on other sites

லலலலலா பாட்டை அந்தமாதிரி பாடுகிறார் சிறுமி.. :D வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

Sat1 சோழியன், இன்று நடந்தது

 

நன்றி!

 

வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
meh7-vflGevej7.png
Dieses Video wurde vom Nutzer entfernt.
Das tut uns leid.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை... ஜேர்மன் தமிழ்ச் சிறுமி என்பதையோ...
பின்னுக்கு நின்று "பாடுடி... பாடுடி" என்று... சொல்லும்...
அவர்களுக்கு, பெருமையாக இருக்கலாம்.
 

ந‌ல்ல‌... இட‌ங்க‌ளுக்கு, போகும் போது, த‌மிழ் க‌லாச்சார‌த்தின் ப‌டி...

நீங்க‌ள் நெத்தியில், ஒரு பொட்டு வைத்துப் போனால்.... குறைந்தா போய் விடுவீர்க‌ள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை... ஜேர்மன் தமிழ்ச் சிறுமி என்பதையோ...

பின்னுக்கு நின்று "பாடுடி... பாடுடி" என்று... சொல்லும்...

அவர்களுக்கு, பெருமையாக இருக்கலாம்.

 

ந‌ல்ல‌... இட‌ங்க‌ளுக்கு, போகும் போது, த‌மிழ் க‌லாச்சார‌த்தின் ப‌டி...

நீங்க‌ள் நெத்தியில், ஒரு பொட்டு வைத்துப் போனால்.... குறைந்தா போய் விடுவீர்க‌ள்.

 

ஆரம்பமே புத்தர் சிலை.....இதுக்கை  நெத்தியிலை பொட்டை தேடுறியள்?. :D

 

http://www.sat1.de/tv/the-voice-kids/video/playlists/ganze-folgen

Link to comment
Share on other sites

ஆற்றல் உள்ள நல்ல ஜெர்மனியனாக ஒரு தமிழ் பிள்ளை இருப்பதே தமிழுக்கு அழகு. பொட்டு  வைத்து தமிழ் பெருமை காக்க கோடிக் கணக்கில் மக்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றல் உள்ள நல்ல ஜெர்மனியனாக ஒரு தமிழ் பிள்ளை இருப்பதே தமிழுக்கு அழகு. பொட்டு  வைத்து தமிழ் பெருமை காக்க கோடிக் கணக்கில் மக்கள் உண்டு.

 

அட, நீங்க சொல்லுறதும்... சரி போல கிடக்கு. :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாதும் ஊரே, யாவரும் கேளிர் !

 

இது தான், தமிழனின் தாரக மந்திரம்!

 

பாடல் நன்றாக உள்ளது.... மேலும் வளர வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் குழந்தையும் சரி, குடும்பமும் சரி.. தமிழ்ப் பற்றோடு தான், நீங்கள் சொல்கின்ற கலாச்சாரத்தில் தான் வாழ்கின்றனர். அவர்களின் பேஸ்புக் படம் பார்த்திருக்கின்றேன். ஆனால் பொட்டு வைப்பது தமிழ்க்கலாச்சாரம் என்று யார் உங்களுக்குச் சொன்னது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாகப் பாடுகிறாள் நல்ல எதிர்காலம் உண்டு. பகிர்ந்தமைக்கு நன்றி நவீனன்.

Link to comment
Share on other sites

Super  எதிர்காலத்தில் உலகப்பிரசித்தி பெற்ற பாடகியாக வளர வளர இனிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் பொப் பாடல் பாடி அசத்தியுள்ள ஈழத்துச் சிறுமி சபேசினி! video.png 

[Monday, 2014-04-14 19:20:17]
Sabeschni-200-seithycom.jpg

ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்து சிறுமி சபேசினி செந்தூர்ச்செல்வன் ஜெர்மனியில் நடைபெறும் All rights too The voice kids SAT 1 நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக பொப் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார். சபேசினியின் குரல் ஒரு வித்தியாசமான பொப் இசைக்கு ஏற்ற அருமையான குரல் மற்றும் தனது குரலுக்கு ஏற்ற பாடல் தெரிவு என்றும் பாராட்டினார்கள். மற்றும் மூன்று நடுவர்களில் சபேசினிக்கான பயிற்சியாளரை தெரிவு செய்யும் போது "ஜோகானஸ்"என்ற நடுவரை அவர் தெரிவு செய்கிறார்.

  

அப்போது ஜொகானஸ் அளவு கடந்த மகிழ்ச்சியை சொல்ல மற்றைய இரு நடுவர்களும் தம்மை பயிற்சியாளராக தெரிவு செய்யவில்லையென தமது கவலையை சொல்கிறார்கள். சபேசினியின் திறமையான வெளிப்பாட்டின் பெறுபேறுகள் நடுவர்கள், அவையோர்கள்,மற்றும் உறவுகளின் குதூகலிப்பிலும் வெளித்தெரிகிறது. ஈழத்து சிறுமி சபேசினிக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

 

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YVredeGnbhQ

http://seithy.com/breifNews.php?newsID=107518&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

நன்றாக பாடுகின்றார்..வாழ்த்துக்கள் சபேசினிக்கும் அவரது பெற்றோர் மற்றும் ஊக்கமளித்த அனைவருக்கும். மென்மேலும் இசையுலகில் சிறந்து வளர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் ஈழத்தமிழர் பெருமைகளை நிலைநாட்டுவோர் வரிசைகளில் இணைந்த சபேசினி, மேன்மேலும் சிறப்புற்று வளர்ந்து புகழ்பெற வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்!!

Link to comment
Share on other sites

சபேசினி மேலும் வளர்ந்து சாதனைகள் படைக்க பாராட்டுக்கள். எங்கள் குழந்தைகளின் சாதனைகளை ஊக்குவிக்கும் பெற்றோருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.