Jump to content

எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு...! (ஒரு "வெரி" குட்டிக் கதை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10155625_10152013170022944_1662542588660

 

உலகம் சுற்றும்.. குருவிகளுக்கு ஒரு திமிர் இருந்தது.. தமிழில "டிஸ்ரிங்சன் - (Distinction) எடுத்தது என்று. அந்தத் திமிரோட.. புலம்பெயர்நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மொழி பொதுப்பரீட்சைக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது... அதில்.. ஆண்டு 7 பயிற்சி வினாக் கொத்து ஒன்று குருவிகளின் கண்ணில் பட அதைக் குருவிகள் கொத்தி பார்க்கத்துடிச்சுதுங்க.. சும்மா இல்ல..show off க்குத்தான்.. தமிழில.. படம் காட்ட.

முதல் கேள்வியே.. ஈழத்தில் வன்னிப் பகுதி எத்தனை "பற்று"களாகப் பிரிக்கப்பட்டிருந்தது..??!

போச்சே வடை போச்சே. டிஸ்ரிங்சன் கிழிஞ்சு போச்சு.

சிங்களவன் டிசைன் பண்ணின தமிழைப் படிச்சிட்டு.. தமிழிலை டிஸ்ரிங்சனை எடுத்திட்டு... சோ காட்ட வெளிக்கிட்டா..தமிழன் டிசைன் பண்ணின பேப்பரில கவுண்டு கொட்டின்னத் தான் செய்யும்.

 

மணிக்கு மணி.. வன்னி வன்னின்னு வாய் கிழியப் பேசினால் போதுமா. அதன் வரலாறு தெரிய வேணா. குருவிகளை வெட்கம் கொன்னுகிட்டே இருந்தது. உடன குருவி கூகிளில் தேடிப் பார்த்திச்சு. பகிடி என்னான்னா.. கூகிள் ஆண்டவருக்கே பதில் தெரியல்ல. அது ஒரு ஆறுதல். ஆனால் புலம்பெயர் நாடுகளில் பிறந்த தமிழ் படிக்கிற பிள்ளைங்களுக்கு விடை தெரியுது. அது பெருமைப்பட வேண்டிய விசயம் தான்.

 

எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு. அது இன்னும் வாழும். :)

Link to comment
Share on other sites

நானும் நெடுக்கர் போலவே கேட்கிறேன்... "எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு." ?? நான் என்பிள்ளைகளை யேர்மன் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பிப்பதற்கு சென்றபோது. இவர்கள் தமிழர்கள், எங்கிருந்து வருகிறார்கள் எனக் கரும்பலகையில் இலங்கைப்படம் கீறி, அது எங்கே இருக்கிறது என்றும், யேர்மன் பிள்ளைகளுக்கு காண்பித்தார்கள். இன்று அதே யேர்மன் பெண்ணொருத்தி, தமிழாலயத்தில் தமிழ் படிப்பிக்கும் ஆசிரியராக உள்ளதை யாழ்களமும் காண்பித்தது. எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மனைவி தமிழ்ப்பாடசாலையில் தமிழ் படிப்பிக்கின்றார்.எனது மகளும் (17 வயது)ஜேர்மனியில் பிறந்து இப்பொழுது இலண்டனில் உதவி ஆசிரியராக தமிழ் படிப்பிக்கின்றார்.தமிழ் புத்தகத்தில் சில கடுமையான பாடங்கள் புறநானூறு,அகநானூறு போன்ற பாடங்கள் புலம்பெயர்ந்த மாணவர்களின் பாடப்புத்தகத்தில் அமைத்திருப்பது பெரும் பிழை என்றே நினைக்கிறேன்.பிள்ளைகள் தமிழை விரும்பிப் படிக்க வர வேண்டும்.இத்தகைய பாடங்களை பட்டப்படிப்புக்கு வேண்டுமானால் வைக்கலாம்.பிள்ளைகளுக்கு தமிழ்மேல் வெறுப்பு வரும்படி பாடங்களை அமைக்கக் கூடாது.இது சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லியும் அவர்கள் காதில் வாங்குவதாகத் தெரியவில்லை.தங்கள் புலமையை காட்டும் இடம் இதுவல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புலவருடன் உடன்படுகின்றேன்!

 

எனது மகளும், தமிழும் சமயமும் படிக்க வெளிக்கிட்டாள்! ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்குமென நினைக்கிறேன்!

 

அவளுக்கு, இலங்கையிலிருந்த வந்த ஒரு ஆசிரியை, ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்து, இரண்டு நாட்களுக்குள் பாடமாக்கி ஒப்பிக்க வேண்டுமென்று கொடுத்தது இது தான்!

 

'தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி,

அல்லலறுத்து ஆனந்தமாக்கியதே,

எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூரன்

கொல் திருவாசகம் என்னும் தேன்....!

 

நமச்சிவாய வா அழ்க,

நாதன் தான் வா அழ்க,

 

முடிவு வரை தொடர்கிறது...!

 

என்னே அந்த ஆசிரியையின், அதிமேதாவித் தனம்?  :D

Link to comment
Share on other sites

தமிழ் சாகாது, சாகக் கூடாது. ஒவ்வொரு பெற்றோரும் கவனமெடுத்தால் எங்கள் தாய்மொழி என்றும் வாழும்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

i3tk.jpg

 

 

 

xhtn.jpg

எம்மால் முடிந்ததற்கும் மெலாக   நாம் செய்தே வருகின்றோம்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136864

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.