Jump to content

இன்று பெரிய வெள்ளிக்கிழமை: தேவாலய‌ங்க‌ளி‌ல் ‌பிரா‌ர்‌த்தனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவை ‌சிலுவை‌யி‌ல் அறை‌ந்த நாளானஇன்று பெரிய வெள்ளிக்கிழமை தினமாககிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

இயேசு நாத‌ர் ‌சிலுவை‌யி‌ல் அறை‌ந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி எ‌ன்று‌ம்,பெரிய வெள்ளி என்றும் அழை‌க்க‌ப்படு‌கிறது.இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். மாலையில் கோவிலில் பிரார்த்தனை முடியும் வரை விரதம் இருப்பார்கள்.

இந்த பிரார்த்தனையின் போது இயேசு நாதர் சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று `பைபிளில்' கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள் நடைபெறும்.

பெரிய வெள்ளிக்கிழமையையொட்டி உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. சென்னையில் உள்ள சாந்தோம் கிறிஸ்தவ கோவிலில் மாலை 4.30 மணிக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையை ஆர்ச் பிஷப் சின்னப்பா மற்றும் பங்கு குரு காணிக்கை ராஜ் அடிகளார் ஆகியோர் நடத்துகிறார்கள்.

இதே‌ப்போல உலகமெ‌ங்கு‌ம் உ‌ள்ள ‌தேவாலய‌ங்க‌ளி‌ல் பு‌னித வெ‌ள்‌ளி‌யையொ‌ட்டி ‌சிற‌ப்பு ‌பிரா‌ர்‌த்தனைக‌ள் நடைபெறு‌ம். ஏராளமான ‌கி‌றி‌ஸ்தவ பெரும‌க்க‌ள்இ‌ன்று தேவாலய‌ங்க‌ளு‌க்கு வ‌ந்து ‌பிரா‌ர்‌த்தனை‌யி‌ல் ஈடுபடுவ‌ர். 

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இயேசு நாதர் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அ‌ன்றைய ‌தின‌மு‌ம் ‌சிற‌ப்பு ‌பிரா‌ர்‌த்தனைக‌ள் நடைபெறு‌ம். 

 

http://tamil.webdunia.com/


 
 
hgf%203(1).jpg
கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி தினமான இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள்  இடம்பெற்று வருகின்றன.

திருகோணமலை: எஸ்.சசிக்குமார்
DSCF6771.JPG
DSCF6768.JPG
DSCF6803.JPG

யாழ்ப்பாணம்- சுமித்தி தங்கராசா
hgf%203(2).jpg
hgf%202.jpg

மட்டக்களப்பு-  எஸ்.ரவீந்திரன்
Untitled-1(177).jpg
Untitled-2(15).jpg
Untitled-3(2).jpg
சொறிக்கல்முனை-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
SAM_3316.JPG
SAM_3318.JPG
SAM_3336.JPG
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்

 

காலத்தால் அழியாத வரிகள், கொழும்பன்... எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது!

 

ஜெம்பெட்டா வீதிப்படங்கள் கிடைத்தால் இணைத்துவிடுங்கள்!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புனித வெள்ளி

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற நிகழ்வாக உலகில் உள்ள கிறிஸ்துவ மக்கள் இன்றைய தினத்தை புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர்.
10171026_749374808429670_490819302867904
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.