Jump to content

Recommended Posts

ஏன் நீங்களும் ஒரு ஆளா அந்த மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இல்? :D:lol:

 

 

நான் நல்ல பிள்ளை, உப்பிடி வேலைகள் செய்தத் தெரியாதுபா.

Link to comment
Share on other sites

திருட்டுத்தனமாய் படம் பார்க்க என்றால்...? அது பலான படமோ..? யாழ்ப்பாணம் றீகல் தியேட்டராக இருக்கவேண்டும். அதுவும் நம்பமுடியாதுள்ளதே ! ஏனெனில் மாலி, நந்தினி, ஹேமா, எல்லாம் சிங்களப் பெயராக உள்ளது. கொழும்பில் ஏதோ ஒரு தியேட்டராக இருக்கவேண்டும். சே ! அதுவும் குழப்புகிறதே..!. யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் வரிகள்...... உங்களுக்கு அப்படி எங்கள்மேல் என்ன கோபம் ? இப்படிக் குழப்பிக் கலக்கியடிப்பதற்கு ??. :o 

பகிர்வுக்கு நன்றி சுமேரியரே...!!  :rolleyes:  :rolleyes:

Link to comment
Share on other sites

யாழ்  தீயேட்டர் ஒன்றிலை 1982 மட்டிலை பொக்ஸ் றூம் இருந்தது ...இவை மூன்று பேராக போனபடியால் விட்டுருக்க மாட்டினம் .. இரண்டு பேராய் அல்லது நாலு பேராய்  இருந்தால் விட்டிருப்பினம் :lol:

 

ஆராதானா வின்ரை தமிழ் பதிப்பான சிவாஜி நடித்த சிவகாமியின் செல்வன் படத்திலை வருகிற எத்தனை அழகு கொட்டி கிடக்கிறது என்ற உண்ர்ச்சிவசமான ஜோடி பாடலுக்கு(ஹிந்தியில்  ரூப்பு தரா மஸ்தானா)    சிவத்த டிம் லைட் போட்டு ஓடினவங்கள் தியேட்டர் காரங்கள் ..

 

அந்த காட்சி நேரத்தில்  இந்த பள்ளிக்கூடம் கட் அடித்து உடுப்பு மாத்தி வாற ஆட்களின்ரை உணர்ச்சிகரம் பொதுசனத்தை மதிக்காமால்  வெட்க படாமால் திறந்த உள்ளத்துடன்  ஒரு கட்டத்துக்கு மேல் நடக்க தொடங்கனபடியால்  பின்னர் தியேட்டர் காரருக்கு பிர்ச்சனை யாக போச்சு . பொது சனத்தின் எதிர்ப்பு அதிகரித்தமையால் பின் இந்த பொக்ஸ் றூம் என்ற கதையை இல்லாமால் பண்ணி போட்டாங்கள் ..பின்னை  என்னயிறது ...வசதியுள்ள ஆட்கள் கசறீனா பீச் பக்கம் ஒதுங்கியிட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு கதை . :icon_mrgreen: .

மேசோ கொஞ்சம் அசாத்திய பேர்வழி போலத்தான் இருக்கு .

 

நினைத்தாலே இனிக்கும் பார்க்கும் போது இப்படித்தான் முன் வரிசையில் இருந்த கொஞ்ச கேர்ல்ஸ் படம் தொடங்கி கமல் மைக்குடன் வர

"சோ சுவீற்றப்பா சோ சுவீற்றப்பா"  என்று விட்டபாடில்லை 

"என்னையோ சொல்லுறிங்கள் தாங்க்ஸ் " என்று நாம திருப்பி போட அத்தோட  ஆட்கள் கப்சிப் . :icon_idea:

 

என்னிலும் பாக்க அசாத்தியங்கள் எல்லாம் இருந்தவை அர்ஜுன் அண்ணா அங்கை. :D

உண்மைதான்

சிறு சிறு  தப்புக்களுக்கே  பெரிய எடுப்பெடுத்து

அதிலும் கோட்டைவிடுவதே  வழமை :D

 

நன்றி  அனுபவப்பதிவுக்கு  சுமே

ஆனாலும் வயசு அதிக வித்தியாசமில்லை

நானும் இதே படத்தை

அதே நேரம்  பாடசாலைமுடிய  பார்த்தேனே........ :lol:  :D  :D

 

பெண்கள் தான் வயதைக் குறைச்சுச் சொல்லுறவை எண்டு பார்த்தால் இந்தக் கிழவங்களுக்கும் அந்த ஆசை :lol:

 

உண்மையைச் சொல்லுறதெண்டால் எனக்கு படத்தின்ர பெயர் மறந்து போச்சு. அதால வாயில வந்த படம் ஒண்டை எழுதினனான்.

துணிச்சலுக்கு  வேம்படியை அடிச்சுக்க ஆளே கிடையாது...! :)

 

பயத்தில எத்தனை பேராய் படத்துக்கு போனது என்டதை மறந்திட்டீங்கள்...!! :)

 

அதெண்டால் உண்மைதான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி பாஞ்ச மாதரசி

 


திருட்டுத்தனமாய் படம் பார்க்க என்றால்...? அது பலான படமோ..? யாழ்ப்பாணம் றீகல் தியேட்டராக இருக்கவேண்டும். அதுவும் நம்பமுடியாதுள்ளதே ! ஏனெனில் மாலி, நந்தினி, ஹேமா, எல்லாம் சிங்களப் பெயராக உள்ளது. கொழும்பில் ஏதோ ஒரு தியேட்டராக இருக்கவேண்டும். சே ! அதுவும் குழப்புகிறதே..!. யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் வரிகள்...... உங்களுக்கு அப்படி எங்கள்மேல் என்ன கோபம் ? இப்படிக் குழப்பிக் கலக்கியடிப்பதற்கு ??. :o 

பகிர்வுக்கு நன்றி சுமேரியரே...!!  :rolleyes:  :rolleyes:

 

கலக்காமல் விட்டால் சப்பென்று போவிடாதோ பாஞ்ச ???

 


யாழ்  தீயேட்டர் ஒன்றிலை 1982 மட்டிலை பொக்ஸ் றூம் இருந்தது ...இவை மூன்று பேராக போனபடியால் விட்டுருக்க மாட்டினம் .. இரண்டு பேராய் அல்லது நாலு பேராய்  இருந்தால் விட்டிருப்பினம் :lol:

 

 

உங்களுக்கு நிறைய அனுபவம் போல கிடக்கே சினிமாவோட மாதரசி :D
 


விசுகு அண்ணாவுக்கு அந்த படம் வரும் போது[82] 20,21 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.சுமோவுக்கு 17,18 இருக்கும்

 

எனக்கே ஆண்டு மறந்து போச்சு
 


ஆக ஒரு படமா களவாக பார்த்தீர்கள் சுமோ :icon_mrgreen:  வேம்படியில் படித்ததுக்கு ஒரு படம் காணாது :o:lol:

 

ஆக இரண்டுதான் பாத்தது :(

Link to comment
Share on other sites

  • 3 years later...

காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.

அவளிடத்தி உன்பட்டி தோற்றதையும் நீ அறிவால்

என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை

நீ தோற்க்க வாழ்வு மேலுமொரு வெற்றி பெறும்.

-  எனது “பூவால் குருவி” கவிதையில் இருந்து

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படம் ஒரு கதையாக  சூப்பரு 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொயற், தனிக்காட்டு ராஜா.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில, பெற்றோர்கள் கடின உழைப்போடு , காசுகளை வீண்செலவழிக்காமல், மிச்சப் படுத்தி , பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பினால், பிள்ளைகள் , பெற்றோர்களின் கஸ்டத்தினை உணராமல் திரைப்படம் பார்க்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/03/2018 at 1:06 AM, கந்தப்பு said:

ஊரில, பெற்றோர்கள் கடின உழைப்போடு , காசுகளை வீண்செலவழிக்காமல், மிச்சப் படுத்தி , பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பினால், பிள்ளைகள் , பெற்றோர்களின் கஸ்டத்தினை உணராமல் திரைப்படம் பார்க்கிறார்கள். 

அதோடை நிப்பாட்டினமே எண்டு சந்தோசப் படுங்கோ :11_blush: நன்றி வருகைக்கு கந்தப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.