Jump to content

நீண்ட கால இடைவெளிகளுக்கு பின் யாழ் கள உறவுகளுடன் சுபிதா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ஒரு அன்பு தான்.....

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

ஓ..... என்னோட தமிழ்ல தடக்கி விழுந்த ஆள்ள நீங்களும் ஒராளா .....

நன்றி நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு அன்பு தான்.....

அங்கால நாங்களும் தான் வந்திருக்கிறம். ஒரு வணக்கம் :rolleyes:  ம்ம்ம்  :lol:

வாங்கோ வணக்கம்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய் கடல..

 

 

இப்பத்தான் தெரியுது

சுண்டல் ஏன் இன்னும் கடலை  போடவேண்டியிருக்கு என்று...

ஒரு கடலை  போடமுதலே ஒன்பது   பேர் வந்து காட்டிக்கொடுத்தா....

:lol:  :lol:

 

பாவம் விடுங்கப்பா

ஆண்பாவம் பொல்லாதது சொல்லிப்போட்டன்....... :D

Link to comment
Share on other sites

அப்பிடி சொல்லுங்க விசு அண்ணா அதுவும் இந்த நண்டு ஜி தான் குறுக்க குறுக்க வந்துகிட்டு

:(:D

சுவைப்பிரியன் அண்ணா வாங்கோ வாங்கோ

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !!  வாழ்த்துக்கள் !!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..... என்னோட தமிழ்ல தடக்கி விழுந்த ஆள்ள நீங்களும் ஒராளா .....

நன்றி நன்றி

தமிழ் மட்டும் தானா ?

தமிழ் மட்டும் தானா ?

தமிழ் மட்டும் தானா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கால நாங்களும் தான் வந்திருக்கிறம். ஒரு வணக்கம் :rolleyes: ம்ம்ம் :lol:

வாங்கோ வணக்கம் :)

வரவேற்றமைக்கு நன்றி சுவைப்பிரியன் அண்ணா .

சுண்டல் அண்ணா கொஞ்ச நாளாவே முகத்தை திருப்பி அசைக்க மாட்டாமல் கஷ்டப் படுகிறாராம் .அதனால அங்கால , இங்கால பார்க்க மாட்டார் .

Link to comment
Share on other sites

அதுக்கு ஏன் இத்தனை வாட்டி எக்கோ ஆகுது....

தமிழ் மட்டும் தானா ?

தமிழ் மட்டும் தானா ?

தமிழ் மட்டும் தானா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு ஏன் இத்தனை வாட்டி எக்கோ ஆகுது....

 

விக்குது என்று நினைக்கின்றேன்.....

பச்சை  எரியப்போகுது சுண்டல்....

ஆர் யு ரெடி................. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்கு ஏன் இத்தனை வாட்டி எக்கோ ஆகுது....

தூரம் கூடினதாலதான் ஒருக்கா சொன்னது மூன்றுதரம் சொல்லுற மாதிரி ஆகிட்டுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பாவமும் பொல்லாதது என்று கேள்வி பட்டிருக்கின்றேன் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்குது என்று நினைக்கின்றேன்.....

பச்சை எரியப்போகுது சுண்டல்....

ஆர் யு ரெடி................. :icon_mrgreen:

விக்கினா தண்ணீர் தானே குடிக்கணும் அண்ணா ?

Link to comment
Share on other sites

மீள்வரவு நல்வரவாகுக.

 

உங்கள் உறுப்புரிமையை கருத்துகள உறவுகள் மட்டத்திற்கு முன்னேற்றியுள்ளோம். இதன் மூலம் ஏனைய கருத்துகளப் பகுதிகளிலும் திரி திறக்கவும், விருப்புகளை வழங்கவும் பெறவும் முடியும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்காலத்தில்

ஆண் பிள்ளைகளை கரை சேர்ப்பது தான் சிரமமாக உள்ளது சகோதரி.. :lol::D

காலத்தின் மாற்றம் இதுதானா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீள்வரவு நல்வரவாகுக.

உங்கள் உறுப்புரிமையை கருத்துகள உறவுகள் மட்டத்திற்கு முன்னேற்றியுள்ளோம். இதன் மூலம் ஏனைய கருத்துகளப் பகுதிகளிலும் திரி திறக்கவும், விருப்புகளை வழங்கவும் பெறவும் முடியும்.

நன்றி

வரவேற்றமைக்கு நன்றி நிழலி அண்ணா.

ஏனைய கருத்துக்கள பகுதிகளில் கருத்துக்களை பரிமாற்றம் செய்வதுக்கு அனுமதி அளித்து அடுத்த கட்டத்துக்கு அனுப்பியமைக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

வரவேற்றமைக்கு நன்றி நிழலி அண்ணா.

ஏனைய கருத்துக்கள பகுதிகளில் கருத்துக்களை பரிமாற்றம் செய்வதுக்கு அனுமதி அளித்து அடுத்த கட்டத்துக்கு அனுப்பியமைக்கு நன்றிகள் .

உண்மை.. அடுத்த கட்டம் இனிமேல்தான் இருக்கு.. :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுபீதா,

தாய் வீடு வரவேட்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை.. அடுத்த கட்டம் இனிமேல்தான் இருக்கு.. :rolleyes::D

ஆரம்பமே பயமுறுத்துற மாதிரி இருக்குது .

Link to comment
Share on other sites

உள்ள எழுத விட்டாச்சு..... இனி என்ன அசத்த வேண்டியது தானே......

உங்களை போன்ற இளைய தலைமுறை அதுவும் வெளிநாட்டுக்கு மிக மிக சிறு வயதில் வந்துவிட்ட நீங்கள் எல்லாம் அழகிய தமிழில் எழுதுவதும்.... யாழ் களம் அடுத்த கட்ட தலைமுறையிடம் போய்க்கொண்டு இருப்பதும் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றது.......

வீட்டில் பெற்றோர்கள் தமிழ் பேசுவதும் உங்கள் பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு அனுப்புவதும் எவ்வளவு நல்லது என்பதற்கு சுபிதா போன்றவர்கள் ஒரு நல்ல உதாரணம்.....

Link to comment
Share on other sites

இந்தக்காலத்தில்

ஆண் பிள்ளைகளை  கரை சேர்ப்பது தான் சிரமமாக உள்ளது சகோதரி.. :lol:  :D

 

வணக்கம் ! வாருங்கள் !! 
நான் புதியவன் ஒரு வருடம்தான். 
நீங்கள் பழையவர். 
பழமை என்றும் இனிமையானது. 
ஆனாலும் என்னால் இனிமையை ரசிக்க முடியவில்லை. 
காரணம்; நீங்கள் ஆண் என்று தெரிவித்துள்ளீர்கள். 
விசுகு அவர்களின் நோக்கு வேறாக உள்ளது? 
சுண்டலும் வேறு கடலை போட முயற்சிக்கின்றார்??????
Link to comment
Share on other sites

அட அநியாயமே....சுபி நீங்க எப்போ ஆணா மாறினீங்க சுண்டலுக்கு சொல்லவே இல்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அநியாயமே....சுபி நீங்க எப்போ ஆனா மாறினீங்க சுண்டலுக்கு சொல்லவே இல்லை.....

எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ! வாருங்கள் !!

நான் புதியவன் ஒரு வருடம்தான்.

நீங்கள் பழையவர்.

பழமை என்றும் இனிமையானது.

ஆனாலும் என்னால் இனிமையை ரசிக்க முடியவில்லை.

காரணம்; நீங்கள் ஆண் என்று தெரிவித்துள்ளீர்கள்.

விசுகு அவர்களின் நோக்கு வேறாக உள்ளது?

சுண்டலும் வேறு கடலை போட முயற்சிக்கின்றார்??????

வரவேற்றமைக்கு நன்றி paanch அண்ணா.

நீங்கள் நினைக்கின்ற மாதிரி நான் ஆண் இல்லை .அப்படி எங்கேயும் நான் குறிப்பிடவும் இல்லை.. எதோ தவறு நடந்திருக்கின்றது .சுபிதா என்ற பெயர் பெண்ணுக்கு உரிய பெயர்.

Link to comment
Share on other sites

வரவேற்றமைக்கு நன்றி paanch அண்ணா.

நீங்கள் நினைக்கின்ற மாதிரி நான் ஆண் இல்லை .அப்படி எங்கேயும் நான் குறிப்பிடவும் இல்லை.. எதோ தவறு நடந்திருக்கின்றது .சுபிதா என்ற பெயர் பெண்ணுக்கு உரிய பெயர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.