Jump to content

யாரும் சொல்லமாட்டார்களா....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கலாம்..

மற்றவருடைய கலாச்சாரம் போலா நம்முடைய கலாச்சாரம்...

இதெல்லாம் பேசினா அடிக்க வாறாங்க...

எல்லாம்...சுயவழி போய்...

சுருதி கெட்டுப்போச்சு

என்ன பண்ணறது...

சுருதி கெட்டுப்போச்சு என்னா என்ன?... :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை நீ திருத்து... உலகமும் உன் சமுதாயமும் தானக திருந்தும்.... அட சும்மா போங்கப்பா......

உண்மையை சொல்லுங்கப்பா நம்மில் எத்தனை பேர் வேற்றுகலாச்சார மோகத்தில் நாட்டமாக இருகின்றோம் என்று?

என்னுடைய அனுபவத்தில், சிறந்த கலாச்சாரமாக நான் நினைபது, மேலைத்தேச கலாச்சாரம் பாதி, நம்முடைய கலாச்சரம் பாதி கலந்து செய்த கலவை..... அட நல்ல பழக்கங்கள் மட்டும் கலந்து......செய்த கலவையப்பா.....

ஆன என்ன சில பேர்... கெட்டத மட்டும் கலந்து வாழ்றாங்க.....

Link to comment
Share on other sites

உன்னை நீ திருத்து... உலகமும் உன் சமுதாயமும் தானக திருந்தும்.... அட சும்மா போங்கப்பா......

உண்மையை சொல்லுங்கப்பா நம்மில் எத்தனை பேர் வேற்றுகலாச்சார மோகத்தில் நாட்டமாக இருகின்றோம் என்று?

என்னுடைய அனுபவத்தில், சிறந்த கலாச்சாரமாக நான் நினைபது, மேலைத்தேச கலாச்சாரம் பாதி, நம்முடைய கலாச்சரம் பாதி கலந்து செய்த கலவை..... அட நல்ல பழக்கங்கள் மட்டும் கலந்து......செய்த கலவையப்பா.....

ஆன என்ன சில பேர்... கெட்டத மட்டும் கலந்து வாழ்றாங்க.....

நான் நினைக்கிறேன் ஏனப்பா பாதி பாதி முற்று முழுவதுமாக அதையே பின்பற்றுவோம் இல்லாவிடில் நம்மன்டதை பின்பற்றுவோம் அதை விட்டு விட்டு பாதி பாதி என்று எல்லாரையும் ஏமாற்றி தாங்களே தங்களை ஏமாற்றும் செயல்

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா ஜமுனா, எந்த ஒரு காலாச்சாரமும் முளுமையாக நல்லது கிடையாது... எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருகின்றது. அதனால் தான் நல்லதை மட்டும் தெரிவு செய்து வாழ்வது நல்லது. நீங்க தான் 100% நல்லவரா அல்லது நான் தான் 100% நல்லவரா?

உங்களுடைய நல்ல பழக்க வழக்கங்களும் என்னுடைய நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து மட்டும் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும்?......

உங்களுக்காக வாழுங்கள். மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அதனால்..... யாரையும் ஏமாற்றி வாழ் தேவை இல்லை.....

Link to comment
Share on other sites

உங்களுடைய நல்ல பழக்க வழக்கங்களும் என்னுடைய நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து மட்டும் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும்?......

உங்களுக்காக வாழுங்கள். மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அதனால்..... யாரையும் ஏமாற்றி வாழ் தேவை இல்லை.....

அக்கா நூறு சதவீதம் ஒரு மனிதன் நல்லவனாக இருந்து விட்டால் மற்றவன் அவனை ஒதுக்கிவிடுவான் சரியோ ஆனபடியால் 100 சதவீதம் நல்லவளாக இருப்பதைவிட எல்லாரையும் மாதிரியே நான் இருந்துவிட்டு போறேன்.

:wink: :wink:

Link to comment
Share on other sites

நல்லது..

இப்பிடித்தான் அதிக பட்சமா சிந்தனை செய்யணும்..

ஏங்க..யாருமே..ராமனாவோ..... கண்ணகியாவோ..இருந்து வரலாறு

படைக்க வேண்டாம்..

இங்கே...

சீரழிஞ்சு Nபுhறாங்களேன்னு.. சொன்னேன்..

பெரும்பாலான....வீடுகள்ல பெற்றோரோட.. மனோநிலை தெரியுமா உங்களுக்கு..நெறிப்படுத்தமுடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளையே மாத்திரமாம் கலாச்சாரம் எந்த முலைக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு வருத்ததுகு உரிய உண்மை சம்பவம்...

2002 நான் பல்கலைகழகத்திலே கடைசி ஆண்டு... நண்பர் ஒருவர் கூறினார்... உன்னுடைய இனம் போல இருக்கின்றது, புது பெண் ஒருவர் பக்கத்து புலொக் கு வந்திருக்கின்றா போய் பார்க்க சொன்னா.. ( நான் தங்கி இருந்தது பல்கலைக்ழகத்தினால் வழங்கப்பட்ட இடத்தில், அங்கே தமிழ் மாணவர்கள் யாரும் இருக்கவில்லை) நானும் மிக்க ஆர்வத்துடன் சென்றேன், கிடைத்தது ஏமாற்றம்...அந்த பெண், அழகிய தமிழ் பெயர், ஆனால், தமிழ் தெரியாது என்று பொய் கூரினார். நாள் அடைய அடைய, அவரில் மாற்றம், நன்றாக மது அருந்தினார், ஆண் நண்பர்கள், ஒரு முறை அறிவுரை சொல்ல முனைந்தேன், அவர் சொன்ன பதில், ஒரு நாள் திடீரென்று என்ன என்று பார்த்தால், அம்மணி பார்ல தண்ணி அடிக்கும் போது, யாரோ அல்லது அவவோ ஒரு விதமான மாத்திரைஜ அதிகமாக போட்டு, ( என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியாதா என்ன?) அதன் பின்னர் அந்த பெண்ணுடைய அறையில் நடந்த கூத்தில், போதையில் பல நண்பர்கள் அடித்த கூத்தில், ஏதோ பிரச்சனை. 5 நாள்கள் கோமா நிலையில் இருந்தார். நான் போய் பார்த்தேன். அம்மா என்று அழுதா... பாவமாக இருந்தது..என்னாலான உதவிகளை செய்து, அவருடைய பெற்றோரை அழைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தேன். அந்த பெண் படிக்க வந்தது மருத்துவம் என்பதும், 10 வயதில் கனடா போனதும், மிக சிறந்த சித்தி பெற்றதால் நான் வாழும் நாட்டில் இந்த பல்கலைகழகத்தில் படிக்க வந்தவர் என்பதும் அவருடைய தாய் அழுகையினூடு சொன்னது.

இது எதனால் நடந்தது? மேலைத்தேச கலாச்சாரத்தாலா? எமது கலாச்சாரத்தாலா? அல்லது மேலைத்தேச கலாச்சாரத்தில் வாழ விரும்பியதால? இப்படி நடப்பது ஒன்றும் மேலைத்தேச கலாச்சாரத்தில் கூட இல்லை....

நான் நினைக்கிறேன், இது மேலைத்தேச கலாச்சாரதில் வாழ விரும்பியதால் என்று....புரிந்து கொள்ளுங்கள்....ஜமுனா..

Link to comment
Share on other sites

இஞ்சை கனபேர் பள்ளிக்கூடத்திலை பிள்ளையைச் சேக்கேக்குள்ளை ரிச்சர் மாரிட்டைச் சொல்லிறது எங்கடை பிள்ளைகளை தமிழ்பிள்ளைகளோடை சேர விடவேண்டாம். பிறகு அதுகள் தமிழிலை கதைச்சுக் கொண்டிருக்குங்கள். இங்கிலீஸ் பழகாதுகள் எண்டு.

இங்கிலீஸ் பிள்ளைகளொடை புழங்கிற பிள்ளை அதுகளின்ரை பழக்கத்தைத் தானே பழகும்.

பிறகு தப்புத்தண்டா நடந்தா மட்டும் ஒப்பாரி வைப்பினம்.

:lol:

Link to comment
Share on other sites

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

இப்படி நாங்களே எங்களை மட்டன் தள்ளுவதனால் தான் நாங்கள் இப்படி இருக்கிறோன் நாங்களும் பருந்தை போல் உயர பறப்போம் என்று நினைத்தால் நாங்கள் அதை விட ஒரு படி மேலேயே பறக்கலாம்.அன்றைக்கு தலைவர் குருவி போல் கட்டுண்டு கிடந்தால் இன்றைக்கு ஒரு விமானம் தமிழனுக்கு இருந்திருக்க முடியாது அவர் பருந்தை போல் உயர் பறக்க முற்பட்ட காரணத்தால் தான் இவ்வளவும் சாத்தியமாகியது ஆனபடியால் தயவு செய்து பருந்து குருவி என்று புராணம் பாடுவதை நிறுத்திவிட்டு உயர பறக்க ஆசை படுவோம்

:P :P :P

Link to comment
Share on other sites

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

இதை தான் சொல்லுறது பாதி கறிஸ் மீதி வெள்ளை இது நடைமுறக்கு சாத்தியமாகாது ஒன்று கறிஸா இருங்கோ இல்லாட்டி அவனை மாறி இருங்கோ எங்களுக்கொ இரண்டுக்கும் ஆசை அப்படின்னா விபரீதங்கள் மோசமாக தான் இருக்கும் என்பது எனது கணிப்பு

8) 8)

Link to comment
Share on other sites

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

சும்மா சொல்லக்கூடாது நல்லாக்கருத்துகள் தருகிறீர்கள்

வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

இஞ்சை கனபேர் பள்ளிக்கூடத்திலை பிள்ளையைச் சேக்கேக்குள்ளை ரிச்சர் மாரிட்டைச் சொல்லிறது எங்கடை பிள்ளைகளை தமிழ்பிள்ளைகளோடை சேர விடவேண்டாம். பிறகு அதுகள் தமிழிலை கதைச்சுக் கொண்டிருக்குங்கள். இங்கிலீஸ் பழகாதுகள் எண்டு.

இங்கிலீஸ் பிள்ளைகளொடை புழங்கிற பிள்ளை அதுகளின்ரை பழக்கத்தைத் தானே பழகும்.

பிறகு தப்புத்தண்டா நடந்தா மட்டும் ஒப்பாரி வைப்பினம்.

:lol:

மன்னிக்க வேண்டும் மணி அங்கிள் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி இங்கே பிள்ளைகள் எங்கள் இனத்தவரோடு தமிழ் கதைக்கு என்பது முற்றான தவறு ஏனேனில் அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்காள்.அப்படி தான் வெள்ளைகளோடு சேர்ந்து தான் கெடுகிறது என்றால் எனது நண்பி அதாவது யுனி நண்பி தற்போது இலங்கியில் இருந்து வந்தவா வந்த புதிதில் எல்லாருடனும் பழகமாட்டா ஆண்களோடு கதைக்க மாட்டா ஆனால் ஓர் 5மாதம் போக அவாவின் வாயில் எப்பவும் புகை தான் வரும் ஆண்களோடு தான் திரிவ இதில் இருந்து என்னை சொல்ல வாரென் என்றால் அங்கே சுகந்திரம் இல்லை அதாவது ஒரு பையனும் பொண்ணும் கதைச்சா அதை சமூகம் தப்பா சொல்லும் என்ற பயம் இங்கே வந்தவுடன் சூழ்நிலை மாறுபடுகிறது ஆனபடியால் இங்கே வாழ்ந்து படித்த பீள்ளைகள் அதற்கு இசைவாக்கம் அடைந்தவர்களாகவும் மற்றையோர் என்ன செய்வது என்று தெறியாம தவறு நடக்கிறது என்றே சொல்வேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இந்த பிள்ளை ஜமுனாவ என்னப்பா பண்ணுறது...

ஜமுனா.. அதற்கு எம்மை நாம் மட்டம் தட்டுவது என்பது பொருள் அல்ல.. நாம் இப்போது கலாச்சார பழக்கவழக்கங்களை பற்றி கருத்து பகிர்ந்து கொண்டு இருக்கின்றோம்... திறமை பற்றி அல்ல...

ஜமுனா நீங்கள் பல்கலையில் தானே பயில்கிறீர்கள்.. என்னுடைய 6 வருட பல்கலைகழக வாழ்க்கையில் நான் உணர்ந்து கொண்டதை உங்களோடு பகிந்து கொள்ள விரும்புகின்றேன்.. இதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

ஒரு வேற்று இன மாணவன் அல்லது மாணவி ஒரு மேலைத்தேச நாடு ஒன்றில் கல்வி கற்கும் போது, அவர் தனது கலாச்சார பழக்கவழக்கங்களை மட்டுமே கடைப்பிடித்து வந்தால், சக மாணவர்கள் ஒரு சில நாட்களுக்கு ஆர்வத்துடன் அவருடைய கலாச்சாரம் பற்றி பேசுவார்கள், நாளடைவில், சக மாணவர்களால் ஒதுக்க பட்டு விடுவார்... இது சகஜம்.அதனால் கல்வி முயர்ச்சிகள் தடைப்படும். காரணம், சக மாணவர்கள் அவர்கள் கூடும் இடங்களில் கல்வி செயற்ப்பாடுகள், கூட்டு முயர்ச்சிகள் பற்றி பேசுவார்கள், கலாச்சார பழக்கவழக்கங்கள் காரணமாக இவரால் அதில் கலந்து கொள்ள முடியாது.... அதனால் கல்வி பாதிக்க படும்..( இவரது இன மாணவர்கள் கூட படித்தால், நிலமை மாறலாம்)

இதை விடுத்து, அம் மாணவர் அல்லது மாணவி, மேலைத்தேச பழக்க வழக்கங்களுக்கு தன்னை முழுமையாக மாற்றினால், அது சமயத்தில் நன்மையாக முடியும், ஆனால் அதிக சமயங்களில், காணாததைக் காணவும், அதிக சுதந்திரம் இருக்க்வும், அது அவர்களை அழிவுப்பாதையில் இட்டு செல்லும்.

ஆக, இரண்டு பழக்க வழக்கங்களிலுல் நல்லவையை மட்டும் பின்பற்றுவது சால சிறந்தது என்பது எனது கருத்து.

அம்மா ஜமுனா, நீங்கள் பல்கலையில் தானே பயில்கின்றீர்கள்,உங்கள் அனுபவத்தில் சொல்லுங்கள், வேற்று இனத்தவரை பொறுத்தவரை எப்படியான பழக்கவழக்கங்களை பின்பற்றுபவர்கள் திறமையானவர்களாக இருக்கின்றார்கள்?

என் கலாச்சாரம் உன் கலாச்சாரம் என்று பேசுவதை விட.... நாம் யாருடன் சேர்ந்தாலும், அவர்களிடம் உள்ள திறமையான நல்ல பழக்கங்களை கிரகித்து கற்று கொள்ளுவது சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி நாங்களே எங்களை மட்டன் தள்ளுவதனால் தான் நாங்கள் இப்படி இருக்கிறோன் நாங்களும் பருந்தை போல் உயர பறப்போம் என்று நினைத்தால் நாங்கள் அதை விட ஒரு படி மேலேயே பறக்கலாம்.அன்றைக்கு தலைவர் குருவி போல் கட்டுண்டு கிடந்தால் இன்றைக்கு ஒரு விமானம் தமிழனுக்கு இருந்திருக்க முடியாது அவர் பருந்தை போல் உயர் பறக்க முற்பட்ட காரணத்தால் தான் இவ்வளவும் சாத்தியமாகியது ஆனபடியால் தயவு செய்து பருந்து குருவி என்று புராணம் பாடுவதை நிறுத்திவிட்டு உயர பறக்க ஆசை படுவோம்

:P :P :P

ஆகா ஜமுனா... இப்படித்தான் எம்மவர்கள் உயர பறக்க வெளிகிட்டு,

மேலைத்தேசத்தவரே அசிங்கமாக பார்கும் வரைக்கும் போகிறார்கள்.

முன்னே உள்ள கவிதை ஒன்றை பாருங்கள்....

Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டும் மணி அங்கிள் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி இங்கே பிள்ளைகள் எங்கள் இனத்தவரோடு தமிழ் கதைக்கு என்பது முற்றான தவறு ஏனேனில் அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்காள்.அப்படி தான் வெள்ளைகளோடு சேர்ந்து தான் கெடுகிறது என்றால் எனது நண்பி அதாவது யுனி நண்பி தற்போது இலங்கியில் இருந்து வந்தவா வந்த புதிதில் எல்லாருடனும் பழகமாட்டா ஆண்களோடு கதைக்க மாட்டா ஆனால் ஓர் 5மாதம் போக அவாவின் வாயில் எப்பவும் புகை தான் வரும் ஆண்களோடு தான் திரிவ இதில் இருந்து என்னை சொல்ல வாரென் என்றால் அங்கே சுகந்திரம் இல்லை அதாவது ஒரு பையனும் பொண்ணும் கதைச்சா அதை சமூகம் தப்பா சொல்லும் என்ற பயம் இங்கே வந்தவுடன் சூழ்நிலை மாறுபடுகிறது ஆனபடியால் இங்கே வாழ்ந்து படித்த பீள்ளைகள் அதற்கு இசைவாக்கம் அடைந்தவர்களாகவும் மற்றையோர் என்ன செய்வது என்று தெறியாம தவறு நடக்கிறது என்றே சொல்வேன்

ஏங்க...

ஐந்து மாதத்தில

நீங்க சொன்ன மாதிரி நடக்குதுன்னா..

அவவோட நடத்ததை சரி என்கிறீங்களா

தப்புத்தானே..

தப்பில்லைன்னு நினைச்சா..

then let them to go to hell

Link to comment
Share on other sites

ஆகா ஜமுனா... இப்படித்தான் எம்மவர்கள் உயர பறக்க வெளிகிட்டு,

மேலைத்தேசத்தவரே அசிங்கமாக பார்கும் வரைக்கும் போகிறார்கள்.

முன்னே உள்ள கவிதை ஒன்றை பாருங்கள்....

ஆமாம் படுகேவலாமாக

நடந்து கொண்டு,

அதனை

கலாச்சாரம்..நாகரீகம்...சுதந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜமுனா.... உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கின்றேன்....... அள்ளி வீசுங்கள்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் ஒன்று சொல்லுகின்றேன் கேளுங்க...

எம்மவர்கள் மேலைத்தேச கலாச்சாரம் என்று சொல்லி, புகை விடுவதும், பல சமாச்சாரங்களும் எந்த நாட்டு கலாச்சாரத்திலும் இல்லை..........புரிந்து கொள்ளுங்கப்பா.....

Link to comment
Share on other sites

அப்ப நீங்கள் சொல்வதை போல் எங்கள் காலாச்சாரம் என்றால் நானும் நீங்களும் இதில் இருந்தே உரையாடுவது தப்பு என்று சொல்வார்கள் அப்படி எங்கல் கலாச்சாரம் என்று மூழ்கி இருந்தால் ஒரு கிண்ற்று தவளை போல் எங்கள் வாழ்க்கை யாகும் நான் யுனிக்கு போறேன் அங்கே ஒரு வெள்ளைகளும் விசில் அடித்து நக்கல் செய்வதில்லை நம்மவர்கள் தான் அதை செய்வார்கள் அது தான் உங்கள் கலாச்சாரம் என சொல்ல வாறீங்களா ????

Link to comment
Share on other sites

எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் புகை பிடிப்பது உண்டு நம்மவர் அக்காலத்திலே புகையிலை பற்றியிருக்கிறார்கள் சில விடயங்கள் வெளியிலகிற்கு தெறியாமல் மறைக்கபட்டுள்ளது நமது கலாச்சாரத்தில் பட் அவர்களின் கலாசாரத்தில் புலபடுகிறது ஆகையால் பிழை என்று சொல்வது முட்டாள்தனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஜமுனா....உங்களுக்கு புரிய வைப்பது எப்படி....

நான் சொன்னது, வெள்ளையரிடம் உள்ள விசில் அடிகாத பழக்கத்தையும், நம்மவரில் இருக்கும் சில நல்ல பழக்கத்தையும் மட்டும் கடைப்பிடிக்க சொல்லி.....

நான் எங்கள் கலாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை...

Link to comment
Share on other sites

ஐயோ ஜமுனா....உங்களுக்கு புரிய வைப்பது எப்படி....

நான் சொன்னது, வெள்ளையரிடம் உள்ள விசில் அடிகாத பழக்கத்தையும், நம்மவரில் இருக்கும் சில நல்ல பழக்கத்தையும் மட்டும் கடைப்பிடிக்க சொல்லி.....

நான் எங்கள் கலாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை...

சரி நம்மன்ட ஆட்களிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்கலை கொஞ்சம் தாறீங்களா சிஸ்டர் அல்லது பிரதர்

:wink: :wink:

Link to comment
Share on other sites

நான் என்ன சொல்ல வாறேன் என்றால் அது அவையின்ட பர்சனல் அவைக்கு அது சரி என்றா நாங்கள் ஏன் அதில் தலையிடுகிறோம் நம்மன்ட ஆட்கள் தலையிட்டு அப்பாட்ட சொல்லுறது உங்க மகள் அவனோட கதைக்கிறாள் இவனோட கதக்கிறாள் புகை பிடிக்கிறாள் இது தேவையா வெள்ளையில இப்படி யாரும் செய்யினமா அவங்க தன்ட பாட்டில் அடிப்பாங்கள் ஒரு காலகட்டத்தில் எல்லாத்தையும் விட்டு விட்டு நல்ல நிலைமையிம் இருப்பாங்கள் நம்மவர்களோ தாங்களும் உறுப்படாமல் மற்றதுக்களியும் உறுப்படாமல் வைத்திருப்பினம் என்பதே எனது நிலைபாடு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.