Jump to content

யாருக்கு துரோகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலை முடிந்து வழமையாக வீடு செல்லும் பாதையால் பராக்கு பாாத்த படி சென்று கொன்டிருந்த வாசனை வணக்கம் என்ற ஒரு பெண்  குரல்  இடை  மறித்தது.நிமிர்ந்து பார்த்தவன் தானும் ஒரு வணக்கத்தை உதிர்த்து  விட்டு  நடையை தொடர்ந்தவனை  உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் என்ற வாாத்தை தடுத்தது.

நின்றவன் ஒரு கணம் தாறுமாறாய் குழம்பி தெளிந்தான்

 

.அது வேறுயாரும் இல்லை அவனது நன்பன் கரனின் மனைவி தான்.குழப்பத்துக்கு காரணம் வழமையாக வணக்கத்துடன் போறவா இன்று கதைக்க வேணும் என்று சொன்னது தான்.தான் அவாகளிடம் கடணாக வாங்கிய பணம் ஞாபகம் வர தெளிந்தான்.

ஓம் சொல்லுங்கோ அக்கா என்றவன் தவனைசொல்வதற்க்குஅவசரமாக வசதியான திகதியை தேடிக்கொன்டிருந்தான்.வாசன் நீங்கள்  அந்தக்காசை கரனிடம் கொடுக்க வேண்டாம் என்னிடம் தாங்கோ அதையும் ஆறுதலாக தாங்கோ என்றவ வாசனுக்கு எந்த அவகாசமும் வழங்காமல் தானே தொடர்ந்தா.

 

வாசன்
உங்களுக்கு தொியுமே கரன் ஊருக்கு போய் கலியானம் கட்டிப்போட்டு வந்திட்டார்.இனியும் அவரை நம்பி ஏமாற நான் தயார் இல்லை. வீட்டிலை ஒரே சன்டை நாலு தரம் பொலிசிலும் பிடிச்சு குடுத்திட்டன்.என்று இன்னும் அவா தொடர

வாசனுக்கோ தலைக்கு மேல் மிக அருகில் காத்தாடி  சுழல ஆரம்பிச்ச மாதிரி ஒரு உணர்வு வர மெல்ல காய் வெட்டிக்கொன்டு இடத்தை காலி பண்ணினான்

 

.இப்போதைக்கு
காசு குடுக்க தேவையில்லை என்ற அற்ப்ப ஆறுதல் ஒரு பக்கமும் கரன் இப்படி செய்திருப்பானோ என்ற குடைச்சலும்
சோ்த்து அலைக்களிக்க பக்த்திலிலந்த கடைக்குள் நுளைந்தான்

அங்கு போய் நாலு பியரை வாங்கிக்கொன்டு பக்கத்திலிருந்த புங்காவை நோக்கி நடந்தவனின் மனதில் கரன்.

 

அப்படி ஒன்றும் பொிய நட்ப்பு இல்லை என்றாலும் இருக்கிற நாலைந்து நன்பர்களில பத்தோடு பதினொன்று காதலித்து திருமணம் முரட்டு சுபாவம் இப்ப இரன்டு பிள்ளைகள்.

அவனவன் ஒன்டுக்கே பஞ்சாய் பறக்கிறான் இவனுக்கு சின்ன வீடு வேறை என்று ஒரு கற்ப்னை குதிரைக்குட்டி எட்டிப்பாக்க
நாலு தரம் பொலிஸ் பிடித்து குளிருக்கை கரனை விட்டது நிநைவுக்கு வர குதிரைக்குட்டி வந்த வேத்திலேயே பறந்திட்டுது.ஒரு ஒதுக்குப்புறமாய் இருந்து பியரை எடுத்து திறக்க கை பேசி கன்டாங்கி கன்டாங்கி  என்று சிணுங்கியது.
கொஞ்சம் தாமதமானாலும் இவளவை தொடங்கிடுவாளவாய் என்று மனைவியை செல்லமாக திட்டியவாறு
கைபேசியை எடுத்து பாத்தவனுக்கு பியர் திறக்காமலையே தலை கிர்ர்ர் என்றது.

 

 

இன்னும் வரும் :)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ படிக்கும் ஆவலுடன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைபிரியன் தொடருங்கோ...சின்னவீடு செட் பண்ணுகிற டெக்னிக் எதாவது தெரிந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதியவர்களுக்கும் பச்சை முலம் என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் மிக்க நன்றிகள்.  :)

Link to comment
Share on other sites

இது ஏதோ வில்லங்கமான கதையா இருக்கும்போல இருக்கு..  :wub: நானும் ஆவல்.. :D

Link to comment
Share on other sites

தொடருங்கள் சுவைப்பிரியன்...

 


அவனவன் ஒன்டுக்கே பஞ்சாய் பறக்கிறான் இவனுக்கு சின்ன வீடு வேறை என்று ஒரு கற்ப்னை குதிரைக்குட்டி எட்டிப்பாக்க

 

இந்த வயிற்றெரிச்சல் வராமல் இருக்குமா என்ன... சேம் பிளட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தருக்கும் நீங்கள் துரோகம் செய்யேல்லை
பணம் உங்கள் கையில் இருக்கும் வரை லாபம் தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சுவைப்பிரியன்..!

 

கதையின் முடிவு, எக்கச்சக்கமாய் ஆரையும் மாட்டிவிடுகிறமாதிரி இருக்கும் வரையும் நமக்கு ஒக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் சுவைப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞசம் நேரப்பற்றாக்குறை விரைவில் அடுதடத பகுதி வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாசிக்க ஆவல்.

Link to comment
Share on other sites

கைபேசி கன்டாங்கி கன்டாங்கி  என்று சிணுங்கியது.

கொஞ்சம் தாமதமானாலும் 'இவளவை தொடங்கிடுவாளவாய்' என்று மனைவியை செல்லமாக திட்டியவாறு

கைபேசியை எடுத்து பாத்தவனுக்கு பியர் திறக்காமலையே தலை கிர்ர்ர் என்றது.

எழுத்து நடை பல சின்னவீடுகளைத் தாண்டிச் செல்வதை உணர்த்துகிறது. சுவைப்பிரியன் என்றால் சும்மாவா..! உங்கள் காட்டில் மழை. வாழ்த்துக்கள்!! தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை பேசியில் கரன்.எடுத்த எடுப்பிலேயே அந்தக்காசை என்னட்டை தான் தர வேணும்.அல்லாட்டால் வீண் பிரச்சனை வரும் என்று வெடித்தான்.இது வாசன் எதிர் பாத்ததுதான்.அது பிரச்சனை இல்லை உன்னிடம் தானே தர வேணும் அது தானே முறை என்று சொல்லி வைத்தான் வாசன்.கிழிஞ்சுது இவங்கடை பிரச்சனையால நான் இப்ப டபிளா கொடுக்க வேண்டி வருமோ என்று யோசித்த படியே பியரை உறுஞ்சினான்.

 

அடுத்த சில தினங்களில் கரனை நோில் சந்திக்கும் வாயப்பு கிடைத்தது வாசனுக்கு.என்னடாப்பா உன்ரை மனிசி இப்படி ஒரு குண்டைத்துக்கிப்போடுது என்று கேட்டான் வாசன்.ஒமடாப்பா ஊரிலை போய் மகளின் சாமத்திய வீடு செய்தனான் எல்லோ அப்ப வந்த தொடர்பு அது மனிசிக்கும் சாடைமாடையாய் தொியும் என்று அவனும் வஞ்சகம் இல்லாமல் கொஞ்சம் பொிய குண்டாய் துக்கிப்போட்டான்.அப்ப வாற கிழமை நடக்கப்போற உன்ரை மகளின் பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போறாய் எனறு கேட்டான் வாசன்.அவளைப்பற்றிக் கதைக்காதே அவள் தானே பொலிசுக்கு அடித்தது அல்லாட்டி மனிசிக்கு உதுக்கெல்லாம் பாசை தொியுமே என்றவன் தனிய நின்டு செய்யட்டும் என்று பொருமினான்.

 

அடப்பாவிகளா மனிசிக்கு பாசை தொியாததை எப்படி எல்லாம் பயன் படுத்துறாங்கள் என்று நினைத்துக்கொன்டு அப்ப பொலிஸ் உன்னை எங்கை கொன்டு போனது எனறு விடுப்பினான்.வாசன்.அவங்கள் என்ன 5 ஸ்ரார் கொட்டலுக்கே அனுப்புவாங்கள் வீட்டில நிக்ககுடாது எங்கையாவது போய்த்துலை என்று கலைத்து விட்டாங்கள் அந்த சாமத்தில எங்க போறது. நேசனுக்கும் கமலுக்கும் போன் அடித்தேன் அவங்கள் எதுக்கும் நீ நாளைக்கு வா என்று மறை முகமாய் மறுத்திட்டாங்கள் துரோகிகள்.என்றவன் அநதக்குளிலருக்குள்ள காருக்குள்ள தான் படுத்தனான் என்றான் கரன்.ஆக இரன்டுக்கு ஆசைப்பட்டால் கடைசியில ஒன்டும் இல்லாமல் காருக்குள்ள தான் படுக்க வேணும் என்ற உலக மாகா உண்மை புரிய குடவே மனைவியின் ஞாபகம் வந்தவனாய் அப்போதைக்கு கரனிடமிருந்து விடை பெற்றான் வாசன்.

 

அடுத்த கிழமை அப்பன் இல்லாமல் நடந்த மகளின் விழாவின் முலம் இந்த வள்ளி தெய்வானை பிரச்சனை  சுற்று வட்டாரத்தின் பேசுபொருள் ஆனது.அப்படியாம் ஒமாம் என்ற பெண்களின் குசுகுசுப்பும் அவன் சுழியனடா அவனுக்கு மச்சமடா என்ற ஆண்களின் அங்கலாய்புடனும் அடுத்த சில தினங்கள் நகன்றன.தாயுடன் பாதையை கடக்கும் போது தனது பொம்மையை தவற விட்ட குழந்தைக்கு அதை எடுத்து கொடுத்து விட்டு நிமிர்ந்த வாசன் கையில் ஒரு கடிதத்துடன் கரன் நிற்பதைக்கண்டு அவனிடம் சென்றான்.டேய்  நீதிமன்றத்தில் இருந்து கடிதம் வந்திருக்கு.நாளை மறுநாள் விசாரனையாம் எனக்கு அவசரமாய் ஒரு வக்கீல் ஒழுங்கு பண்ண வேண்டுமடா என்று  படபடத்தான் .எனக்கு பொிசாய் ஒருத்தரையும் தொியாது நீ தேவனைக்கேள் அவனுக்குத் தொிந்திருக்கும் என்று சொல்லி முடிக்க முன்பே தேவன் வீடு நோக்கி பறந்தான் கரன்.

 

தேவனும் ஒரு நாள் தவனையில் வக்கீலை ஒழுஙகு பண்ணி கொடுத்து கரனின் மனைவி மற்றும் மகளிடமிருந்து துரோகிப் பட்டத்தை வெற்றிகரமாக பெற்றுக்கொன்டான்.நீதிமன்ற விசாரனையில் மறந்து மன்னித்து சோ்ந்து வாழப் போகீறீர்களா என்றதுக்கு மனைவி அது கனவிலும் நடக்காது என்று சொல்ல பிரிவு என்று தீர்ப்பானது. இந்தப்புடுங்குப்பாடால வாசன் கொடுக்க வேண்டிய காசு காலவரையறை இன்றி பிற்போடுப்பட்டு விட்டது என்று நினைத்துக்கொன்டிருந்தவனின் எண்ணத்தில் மண்ணை போட்டது அவர்களின் அடுத்த சந்திப்பு

 

.இனி அந்த ஏரியாவில இருக்க ஏலாது இங்க  சின்ன வீீடாய் ஒன்று பாரடா என்று வந்து நின்றான் கரன்.அதுக்கு அட்வானஸ் கொடுக்க உன்ரை காசைத்தான் நம்பியிருக்கிறேன்.என்றான்.
என்னடா மீன்டும் சின்ன வீடா உதால தானே இவளவு பிரச்சனையும் என்று கேட்டு சின்ன வீடு பற்றிய விடுப்புக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தான் வாசன்

.
அடுத்து வந்த மாதங்கள் எல்லாம் தனி வாழக்கை என்பதால் கரனின் ஓய்வு நேரங்கள் பெரும்பாலும் வாசனுடனே கழிந்ததால் தேவைக்கும் அதிகமாகவே தகவல்கள் கிடைத்தன வாசனுக்கு. நான் அவளை வேலையால் நிற்பாட்டிப்போட்டன்.ஒருக்கா இங்கை ஸ்பொன்சரிலையாவது அழைத்து முன்னால மனைவிக்கு கடுப்பேத்த வேணும் .அதுக்குரிய அலுவல் எல்லாம் நடக்குது அவளும் தன்னிடம் உள்ளதை அடைவு வைத்து கட்ட வேண்டிய காசெல்லாம் கட்டிப்போட்டாள்.முந்தி தான் ஒழிச்சு மறைச்சு கதைக்க வேணும் இப்தானே என்ரை முன்னால் லைனை கிளியராக்கிப் போட்டாள்.என்றெல்லாம் தனது சாதனைகளை அடுக்கும் போது வாசனும் தனது பங்கிற்க்கு அப்ப அவாவிற்கு்கு ஊரில உள்ள உறவுகளால பிரச்சனை ஒன்டும் இல்லையோ என்று கேட்டான்.பிரச்சனை இல்லாமல் இருக்குமே அவளுடன் தாய் சகோதரங்கள கதைப்பது இல்லை நானும் முன்னால் மனிசியும் வாங்கிய வீட்டில தான் இப்ப இருக்கிறாள் என்றவன் நானும் அடுத்த வருடம் ஒரேயடியாய் அங்கு போய் விடுவேன் என்றவனை இடைமறித்த வாசன் ஒரு வேளை நீ அங்கு நிரந்தரமாக போனால் அவா உன்னை நிராகரித்தால் என்டு இழுக்க.அது கடைசி வரைக்கும் நடக்காது என்று உறுதியாய் மறுத்தான்.

 

எப்படியும் கிழமைக்கு இரன்டு நாட்கள் ஆவது சந்திப்பார்கள்.ஆனால் ஒரு கிழமை காண வில்லை இரன்டாவது கிழமையும் காண வில்லை வாசனும் தனது வேறு சோலிகளில் இருந்து விட்ட நிலையில் ஒரு நாள் எதிர்பாராமல் கரனை சந்தித்தவன் எங்கையடா கன நாளாய் கானவில்லை  ஊருக்கு போட்டாய் என்று நினைத்தேன்.என்ற வாசனை உணர்ச்சி இல்லாமல் பார்த்தவன் நான் இப்ப அவையோட எல்லோ இருக்கிறன் என்றவனின் நாக்கு வறன்டு இருந்தது.அப்ப பிரச்சனை எல்லாம் இப்ப சரியோ சந்தோசம் என்று விரைவாக விடை பெற்றவனுக்கு கொஞ்சம் தலை சுற்றுவது போல் இருந்தது

 

இவனால் இரன்டு பேருக்கு துரோகிப்பட்டம் இவனது முன்னால் ச்சா இன்னால் மனைவியால ஒருத்தனுக்கு துரோகிப்பட்டம்.இனி இவைக்கு என்ன நடக்கும்.எல்லாத்துக்கும் மேலால இவனை நம்பி தன்னையும் தனது வேலை தனது சிறு சேமிப்பு தனது உறவுகள் எல்லாத்தையும் இழந்த அந்த்பெண்ணுக்கு என்ன நடக்கும் எல்லாத்தையும் ஒன்டாய் யோசிக்க தலை எந்திரன் பாணியில் சுத்தியது.விளைவு தற்காலிய நிவாரனியுடன் அதே புங்காவிற்க்கு போய் ஒன்றை திறந்து வாய்க்கு கொண்டு போனவன் ஏதோ நினைவு வந்தவனாய் தனது அலை பேசியை
அணைத்து விட்டு பியரைக் குடிக்க தொடங்கினான்.

 

 

யாவும் கற்பனை இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் கதைகளும் நன்றாக எழுதுவார் என்று இப்போதுதானே தெரிகிறது பாராட்டுகள். ஆமா சயீவன்இப்படி கதாப்பாத்திரங்களை முடிவில்லாத அந்தர வழியில் விட்டு விட்டீர்களே....இந்தப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?????? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காவில இருந்து தண்ணி அடிச்சதில சுவைப்பிரியனுக்கு மிச்சக் கதை மறந்திட்டுது சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக நிவாரணி எப்பவும் கைகொடுக்கும்   :D .....தற்கால கதைக்கு நன்றி சுவைப்பிரியன்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதி : தண்ணியடிக்கும் போது  கட்டாயம் அலைபேசியை அணைக்க வேண்டும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் கதையை முடிக்க வேண்டும் என்ட அவசரத்தில் எழுதியிருக்கார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் கதைகளும் நன்றாக எழுதுவார் என்று இப்போதுதானே தெரிகிறது பாராட்டுகள். ஆமா சயீவன்இப்படி கதாப்பாத்திரங்களை முடிவில்லாத அந்தர வழியில் விட்டு விட்டீர்களே....இந்தப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?????? :blink:

நன்றிகள் சகாரா.அதுதான் சொல்லிட்டனே உண்மைச்சமபவம் என்று.உங்களை மாதிரித்தான் வாசனும் குழப்பத்தில் உள்ளார்.  :)

பூங்காவில இருந்து தண்ணி அடிச்சதில சுவைப்பிரியனுக்கு மிச்சக் கதை மறந்திட்டுது சகாரா

மேல சகாராவுக்கு எழுதிய பதில் தான் உங்களுக்கும்.நான் என்ன வைச்சுக்கொன்டா வஞசனை பண்னுறன்  :)

தற்காலிக நிவாரணி எப்பவும் கைகொடுக்கும்   :D .....தற்கால கதைக்கு நன்றி சுவைப்பிரியன்  :)

நன்றிகள் கு சா. நிவாரனி தற்காலிகமாக இருந்தால் ஒ கே

நீதி : தண்ணியடிக்கும் போது  கட்டாயம் அலைபேசியை அணைக்க வேண்டும்...! :)

இல்லையா பின்ன. பொல்லைக்கொடுத்து அடி வாங்குவதையாவது தவிர்க்கலாம் எல்லோ  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் கதையை முடிக்க வேண்டும் என்ட அவசரத்தில் எழுதியிருக்கார்

உண்மை தான் ரதி.3 பகுதியாக எழுதுவம் என்று தான் நினைத்தேன்.நேரப்பற்றாக்குறை அதோட இதை ஒரு சம்பவமாக எழுதுவம் என்று தான் நினைத்தேன்.பின்பு கதையாக முயற்ச்சி பண்ணுவம் என்றது தான் இந்த பரீட்சை.எனது நோக்கம் இந்த விடையத்தை கள உறவுகளுடன் பகிர்வதே.நன்றி ரதி.

மற்நறும் பச்சை குத்தி உற்ச்சபகப்படுத்திய புத்தனுக்கும் விசுகுவுக்கும் மிக்க நன்றிகள்.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.