Jump to content

கடி ஜோக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கேள்வி:

துளிர்க்காத பாதித் துளி :P

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் சிரித்ததில் உங்களுடைய சுதந்திரம் ஏதும் பாதிக்கப்பட்டதா? ஏன் இப்படி எல்லோரும் நான் சிரிப்பதை பார்த்து கோவிக்கிறீங்க? :cry:

நீங்கள் சிரித்தால் தீபாவளி நல்லாசிரியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா அம்மணிக்கு என்ன கோபம்

லொன்னால் நீங்கள் அவ கேட்டதை வாங்கிக் கொடுப்பிஙகளா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லொன்னால் நீங்கள் அவ கேட்டதை வாங்கிக் கொடுப்பிஙகளா :P

அளவோட கேட்டா அழந்து குடுக்கலாம்.. இல்லையா கறுப்பி :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவோட கேட்டா அழந்து குடுக்கலாம்.. இல்லையா கறுப்பி :wink: :wink: :wink:

ஓகோ இப்ப எல்லாம் அளவு தானோ :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகோ இப்ப எல்லாம் அளவு தானோ :?: :P

என்ன கிண்டலா ...ஆ..ஆ இல்லைக் கேக்கிறன் என்ன கிண்டலா :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிண்டலா ...ஆ..ஆ இல்லைக் கேக்கிறன் என்ன கிண்டலா :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ஆஆ ஊஊ என்றால் கோவம் வந்துடும் :twisted: எல்லாம் சும்மா ஒரு யோக் தான் நன்பா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆ ஊஊ என்றால் கோவம் வந்துடும் :twisted: எல்லாம் சும்மா ஒரு யோக் தான் நன்பா :P

சரி சரி சமாதானமாய் இருப்பம். நீங்கள் என்ட உடன்பிறப்போட லொல்ளுப் பண்ணினதால தான் பிறஸர் ஏறீட்டு you know. 8) 8) 8)

Link to comment
Share on other sites

உதென்ன கண்றாவியாப்போச்சு. வெண்ணிலா , சகோதரி சும்மா பகிடிக்குத்தானே சொன்னவ அதுக்குப்போய் உப்பிடி அரிவரிப்பிள்ளையள் மாதிரிக்கோவிக்கிறீங்கள் . அலாவுதீனக் கூப்பிட்டு ஒரு அற்புதப்பேழை தரச்சொல்லிக் கேட்டு அதுக்குள்ளை உங்கட கோவத்தைப் பூட்டி வைச்சிட்டு சந்தோசமா கள்மாடுங்கோ என்ன . அண்ணன் சொன்னா கேப்பிங்கள் தானே

இப்படித்தான் ஆதியின் அடர் அவைக்குள் ஒருதடவை சிரித்ததற்கும் என்னை திட்டினவர்கள். :cry: அப்போ இப்பவும் திட்டினால் எனக்கு கோவம் வராமல் என்ன வரும்? எனக்கு எந்த அற்புதப்பேழையும் வேணாம். கோவம் என்பது தானாக வராது. இன்னொருவரின் தூண்டுதலால் அல்லவா வரும். அதையேனுங்க பூட்டி வைப்பான்? :?: :arrow:

அரிவரிப்பிள்ளைகள் தான் அடம்பிடிப்பார்களா? :cry: அண்ணா சொன்னால் கேட்கலாம் தான். ஆனால் இது எந்த அண்ணா என தெரியல்லையே :roll: :lol: :arrow:

வெண்ணிலா அம்மணிக்கு என்ன கோபம்

சிரித்தாலும் ஏன் சிரிக்கிறீங்க என்கிறாங்க. கோவித்தாலும் ஏன் கோவிக்கிறீங்க என்கிறாங்க. :P :P :P நகைச்சுவைக்குள் சிரித்தேன் கறுப்பி. ஜமுனா கேட்டா ஏன் சிரிக்கிறீங்க என்று. அப்போ கோவம் வரும்தானே ஹாஹா :P :P

நீங்கள் சிரித்தால் தீபாவளி நல்லாசிரியுங்கோ.

நான் சிரித்தால் தீபாவளியா? சரி சிரிக்கின்றேன் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P போதுமா? :wink:

யாரோ தீராவலி என சொல்லிக்கேட்குது போல இருக்குது :lol::lol:

Link to comment
Share on other sites

நோ. நான் இனிமேல் இப்பகுதிக்குள் வரமாட்டேன். பாய்

இப்படி உடனே வரமாட்டேன் என்றா இதுக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்துவோம் சரியோ

(பயப்பிடாதயுங்கோ நான் கள்ள வாக்கு போட்டு விடுறேன்)

Link to comment
Share on other sites

உதென்ன கண்றாவியாப்போச்சு. வெண்ணிலா , சகோதரி சும்மா பகிடிக்குத்தானே சொன்னவ அதுக்குப்போய் உப்பிடி அரிவரிப்பிள்ளையள் மாதிரிக்கோவிக்கிறீங்கள் :shock: . அலாவுதீனக் கூப்பிட்டு ஒரு அற்புதப்பேழை தரச்சொல்லிக் கேட்டு அதுக்குள்ளை உங்கட கோவத்தைப் பூட்டி வைச்சிட்டு சந்தோசமா கள்மாடுங்கோ என்ன :idea: . அண்ணன் சொன்னா கேப்பிங்கள் தானே :?: :?: :?:

சரி அண்ணா ஆனால் நானும் வெண்ணிலாவும் அரிவரி தானே அதில உங்களுக்கு என்ன சந்தேகம் இந்த தம்பி அலாவை தான் தேடி கொண்டு இருக்கிறேன் அவன் எங்கே போனானோ

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

வெண்ணிலா அம்மணிக்கு என்ன கோபம்

ரொம்ப முக்கியம்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இப்ப அப்படித்தானே இருக்கு :roll:[/quote

உமக்கும் சின்னாவுக்கும் 3 கால் எனக்கு 2 கால் தான்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நான் சிரித்ததில் உங்களுடைய சுதந்திரம் ஏதும் பாதிக்கப்பட்டதா? ஏன் இப்படி எல்லோரும் நான் சிரிப்பதை பார்த்து கோவிக்கிறீங்க? :cry:

நீங்கள் சிரித்தால் தீபாவளி நல்லாசிரியுங்கோ.[/quote

அப்ப நான் சிரித்தால் கிரிஸ்மஸ்சோ

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

வேற யாரும் இல்லை இந்த சகிவன் தாத்தா தான்

:lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படித்தான் ஆதியின் அடர் அவைக்குள் ஒருதடவை சிரித்ததற்கும் என்னை திட்டினவர்கள். :cry: அப்போ இப்பவும் திட்டினால் எனக்கு கோவம் வராமல் என்ன வரும்? எனக்கு எந்த அற்புதப்பேழையும் வேணாம். கோவம் என்பது தானாக வராது. இன்னொருவரின் தூண்டுதலால் அல்லவா வரும். அதையேனுங்க பூட்டி வைப்பான்? :?: :arrow:

அரிவரிப்பிள்ளைகள் தான் அடம்பிடிப்பார்களா? :cry: அண்ணா சொன்னால் கேட்கலாம் தான். ஆனால் இது எந்த அண்ணா என தெரியல்லையே :roll: :lol: :arrow:

சிரித்தாலும் ஏன் சிரிக்கிறீங்க என்கிறாங்க. கோவித்தாலும் ஏன் கோவிக்கிறீங்க என்கிறாங்க. :P :P :P நகைச்சுவைக்குள் சிரித்தேன் கறுப்பி. ஜமுனா கேட்டா ஏன் சிரிக்கிறீங்க என்று. அப்போ கோவம் வரும்தானே ஹாஹா :P :P

நான் சிரித்தால் தீபாவளியா? சரி சிரிக்கின்றேன் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P போதுமா? :wink:

யாரோ தீராவலி என சொல்லிக்கேட்குது போல இருக்குது :D:lol:

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

கவனம் வேறேதாவது சொல்ல போறாங்க. :P

வேறேதாவது சொன்னா நான் விட்டுடுவேனா பிச்சு போடுவேன் பிச்சு

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி உடனே வரமாட்டேன் என்றா இதுக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்துவோம் சரியோ

(பயப்பிடாதயுங்கோ நான் கள்ள வாக்கு போட்டு விடுறேன்)

யமுனா எத்தின பெயரில நிக்கிறீங்க :roll:

Link to comment
Share on other sites

:wink: :wink:

அதுதானே... ஜமுனாவா கொக்கா...

திரும்பவும் சொல்லுறன் சஜீவன் ஆழம் தெரியாம காலை விடுறார்.

Link to comment
Share on other sites

கங்காரு படையின் சிறப்பு தளபதி நீங்கள் இப்படி கேட்டால் இது எல்லாம் இராணுவ இரகசியம் பிறகு தனிமடலி தெரிவிக்கிறேன்

:wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.