Jump to content

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?


Recommended Posts

  • Replies 474
  • Created
  • Last Reply

காண்போம்.. காண்போம்..  :D

Link to comment
Share on other sites

இந்திய என்ற நாடு பெரிதாக இருக்கலாம். சிறிலங்கா என்ற நாடு சிறிதாக இருக்கலாம். ஆனால் இரு நாடுகளிலுமுள்ள அரசியல்வாதிகளின் உள்ளங்கள் உளுத்துப்போயுள்ளதை உலகமே கண்டுள்ளது. எந்த முடிவுகள் வந்தாலும் அங்கு மனிதத்துக்கு இடமில்லை என்பது தெளிவாகத் தெரியும்போது முடிவுகள் எப்படி வந்தாலும் வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
01-modi86756-600-jpg.jpg

 

 

தேர்தல் முடிவுகளை, ஆவலுடன் பார்க்க.... நாளை அதிகாலை எழும்ப யோசித்துள்ளேன்.

 

நாளைய தேர்தல் முடிவுகளின்படி.... இந்தியப் பிரதமராக வர‌ இருக்கும் நரேந்திர‌ மோடிக்கு.... அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பாராளுமன்ற மொத்த தொகுதிகள் : 543

அரசாங்கம் அமைக்க தேவையான அறுதிப்பெரும்பான்மை இடங்கள் : 273

 

மாநிலங்கள் வாரியாக மக்களவை தொகுதிகள்:

 

மாநிலங்கள்:

 

ஆந்திரா - 42
அருணாசலபிரதேசம் - 2
அசாம் - 14
பீகார் - 40
சதீஸ்கர் - 11
கோவா - 2
குஜராத் - 26
அரியானா - 10
இமாசலபிரதேசம் - 4
ஜம்மு & காஷ்மீர் - 6
ஜார்கண்ட் - 14
கர்நாடகா - 28
கேரளா - 20
மத்திய பிரதேசம் - 29
மகாராஷ்டிரா - 48
மணிப்பூர் - 2
மேகலயா - 2
மிசோரம் - 1
நாகலாந்து - 1
ஒடிசா - 21
பஞ்சாப் - 13
ராஜஸ்தான் - 25
சிக்கிம் - 1
தமிழ்நாடு - 39
திரிபுரா - 2
உத்தரபிரதேசம் - 80
உத்தரகாண்ட் - 5
மேற்கு வங்காளம் - 42

 

யூனியன் பிரதேசங்கள்:

அந்தமான் தீவு - 1
சண்டிகார் - 1
தாதர் நாகர் காவேலி - 1
டாமன் டையூ - 1
லட்சத் தீவு - 1
புதுச்சேரி - 1

புதுதில்லி - 7

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் .

தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் .

தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .

 

நாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம். :D  :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசுறு தகவல்:

 

இந்தியாவின் அலுவல்மொழிகள் (Official Languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன.

 

இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம். :)

 

இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை. :icon_idea:

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#cite_note-2

 

http://timesofindia.indiatimes.com/india/Theres-no-national-language-in-India-Gujarat-High-Court/articleshow/5496231.cms

Link to comment
Share on other sites

ஹலோ..... election கமிஷனா ......

பெட்டிய எப்ப சார் திறப்பீங்க........

பெட்டியை தூக்கி கொண்டு ஓடுவோர் சங்கம்.......

Link to comment
Share on other sites

திருப்பியும் காங்கிரசே வென்றது (ஒரு 250 தொகுதிகளில்) என்று அறிவித்தால் என்ன நடக்கும்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம். :D  :lol:  :icon_mrgreen:

 

நானும் அப்படியே நினைத்து ஏமாந்து விட்டேன்...tongue4fj_zps3812ed91.gif..இன்னும் என்னென்ன வெளிவரப்போகுதோ ஈஸ்வரா? happy0193_zps0ec55089.gif

Link to comment
Share on other sites

நாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம். :D  :lol:  :icon_mrgreen:

ஆலை இல்லாத ஊரில இலுப்பபூ சர்க்கரை என்பார்கள் .

யாழில அப்பிடித்தான் என்ரை நிலை  என்றதற்காக எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றது டூ மச் . :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

உண்மையில் இந்த தடவை இந்த தேர்தலை தி மு க எதிர் கொண்டது...ஸ்டான்லின் அவர்களுடைய திட்டமிடல் பிரச்சாரம்.....மற்றும் வேட்பாளர் தெரிவு ஆகியவற்றுடன் தான்...ஆகவே ஸ்டான்லின் தலைமையில் தி மு க எப்பிடி இருக்கும் அதற்க்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் சொல்ல இருக்கு....என்றாலும் குறிப்பா ஆளும்

கட்சி தான் அதிகம் வெற்றி பெரும் என்பது தான் கடந்த கால தேர்தல் வரலாறு சொல்லி இருக்கின்றது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை முதலில் தொடங்கும்...

 

சில நிமிடங்களில்..

Link to comment
Share on other sites

முதல் முடிவு:

 

திமுக வேட்பாளரின் மனைவி மாரடைப்பால் மரணம்....

 

மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் திமுக வேட்பாளர் எஸ்.முகமதுஜலீல். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், இன்று காலையில் முகமது ஜலீல் மனைவி கன்சுமித்தா, மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BJP-23; cong-11 Others-9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி:32

 

காங்:12

 

மற்றவை:9


பிஜேபி:39

 

காங்:19

 

மற்றவை:12


பிஜேபி ஸ்டெடியாக  முன்னேறுகிறது

Link to comment
Share on other sites

பிஜேபி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.....

BJP leading -52

Congress -26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி: 54

 

காங்கிரஸ்: 26

 

மற்றவை: 25

 

சேலத்தில் அ.தி.மு.க முன்னணி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jayalalitha.jpg

 

தமிழ‌கத்தில் முதலாவது தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. விற்கு வாழ்த்துக்கள்.

வை.கோ.வின் வெற்றியையும் எதிர் பார்க்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

இதுவரை வந்துள்ள முன்னணி நிலவரம் தபாலம் மூல வாக்ககளை மட்டும் அடிப்பைடயாகக் கொண்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி: 72

 

காங்கிரஸ்: 38

 

மற்றவை: 35

 

சேலத்தில் அ.தி.மு.க முன்னணி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.