Jump to content

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக விஸ்வரூபமெடுத்தது- மாநிலக் கட்சிகளின் கை ஓங்குகிறது- படுதோல்வியை சந்திக்கிறது காங்கிரஸ்!

Link to comment
Share on other sites

  • Replies 474
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16-vote-counting-600.jpg

 

பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை; 2வது இடத்தில் மாநிலக் கட்சிகள்; காங்கிரஸுக்கு பின்னடைவு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் 32 இடங்களில் அதிமுக முன்னிலை பாஜக குமரியில் மட்டும் முன்னிலை சிதம்பரத்தில் அதிமுக சந்திரகாசி முன்னிலை பெரம்பலூரில் அதிமுக முன்னிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ. பின்னடைவு!

-விகடன்-

 

ஓஓஓஒ.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மக்களவை தொதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.

அதிமுக முன்னிலை வகிக்கும் 23 தொகுதிகள்! தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதிமுக 23 தொகுதிகளில் முன்னிலையில் வகிக்கிறது. முன்னிலை வகிக்கும் தொகுதிகள்: வடசென்னை, மத்தியசென்னை, சேலம், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், ராமநாதபுரம், கடலூர், நீலகிரி, தூத்துக்குடி, விழுப்புரம், திண்டுக்கல், நெல்லை, சிதம் பரம்,தேனி, திருச்சி, கரூர், மதுரை, பொள்ளாச்சி, விருதுநகர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் அனைத்து தொகுதிகளும்  அ.தி.மு.க வசமாகிறதோ?

கன்னியாகுமரியில் பிஜேபி பொன்.ராதாகிருஸ்ணன் முன்னணி.

பாண்டிச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னணி

அமேதியில் ராகுல் காந்தி பின் தங்குகிறார்..

 

பிஜேபி: 256

 

காங்கிரஸ்: 69

 

மற்றவை:134

 

அதிமுக:30

 

 

Link to comment
Share on other sites

ரெஸ்ட் கிரிகெட்டை விட இது சூடாக போகிறது......எல்லாம் இண்டர்நெட் செய்யும் வேலை.....

 

வாழ்க மோடி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இங்கே பாருங்கப்பா... :lol::D

 

ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னிலை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக, காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவெடுக்கிறது அதிமுக

27 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை; தி.மு.க.வுக்கு பின்னடைவு!
 
)

admk%20logo%20150%281%29.jpgசென்னை: 27 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வடசென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிதம்பரம், நெல்லை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மத்திய சென்னை, நாமக்கல், திருப்பூர், சேலத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.

 

Link to comment
Share on other sites

உதயகுமாருக்கு என்னவாயிற்று? அவராவது ஜெயித்து வந்தால் நல்லம்...மக்களுக்காக என்ன செய்வார் என்றாவது பார்க்கலாம்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் அனைத்து தொகுதிகளும்  அ.தி.மு.க வசமாகிறதோ?

 

தி.மு.க. வின் இந்தப் பின்னடைவுக்கு...

கருணாநிதியின் குடும்ப அரசியலும், ஈழத்தமிழர் கொலைகள் நடக்கும் போது... காங்கிரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த போக்குமே காரணம்.

கருணாநிதி, மாறன் குடும்பத்தினரின் கூட்டுக் கொள்ளையால்... நல்லதொரு கட்சியை... பாழ்படுத்தி விட்டார்கள்.

தி.மு.க. தொண்டர்கள் தான்... பாவ‌ம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாநிதிமாறன் முன்னிலை


தருமபுரியில் பாமக முன்னிலை: வாக்கு எண்ணிக்கை விபரம் தருமபுரியில் திமுக சார்பில் தாமரச் செல்வன், அதிமுக சார்பில் பி.எஸ்.மோகன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் சார்பில் ராமசுகந்தன் போட்டியிடுகின்றனர். இதில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 6466 வாக்குகள் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். அதிமுக 2202 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக 853 வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் 116 வாக்குகள் பெற்றுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமாருக்கு என்னவாயிற்று? அவராவது ஜெயித்து வந்தால் நல்லம்...மக்களுக்காக என்ன செய்வார் என்றாவது பார்க்கலாம்...

ஆடிக்காத்துல அம்மியே பறக்குது...இதில்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலகிரியில் ஐயாயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார் ஆ.ராசா விருதுநகரில் வைகோ பின்னடைவு சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் 14,168 வாக்குகள் பெற்று முன்னிலை -2ம் இடத்தில் திருமாவளவன் 13883 வாக்குகள் பெற்றுள்ளார் குமரியில் பொன் ராதாகிருஷ்ணன் 2000 வாக்குகள் அதிகம் நெல்லையில் அதிமுக வேட்பாளர் வக்கீல் பிரபாகரன் 9668 வாக்குகள் அதிகம் திருப்பூர் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 15020 வாக்குகள் முன்னிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமாருக்கு என்னவாயிற்று? அவராவது ஜெயித்து வந்தால் நல்லம்...மக்களுக்காக என்ன செய்வார் என்றாவது பார்க்கலாம்...

 

உதயகுமார் நல்லவர்.

அவர் சேர்ந்த கட்சி தான்... பிழை.

ஆம் ஆத்மி கட்சியில்... சேர்ந்து போட்டியிடுவார் என்று, கனவிலும் எதிர் பார்க்கவில்லை.

டெல்லி சட்ட சபை தேர்தலில், ஆம் ஆத்மி பெற்ற வெற்றியை... தவறாக எடை போட்டு விட்டார் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ, பாரிவேந்தர், ஆ.ராசா, திருமாவளவன் பின்னடைவு மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விருதுநகர் தொகுதியில் வைகோ பின்னடைவை சந்தித்துள்ளார். நீலகிரி தொகுதியில் ஆ.ராசா பின்னடைவை சந்தித்துள்ளார். சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி: 290

 

காங்கிரஸ்: 93

 

மற்றவை:132

 

அதிமுக:32

 

Link to comment
Share on other sites

உதயகுமார் நல்லவர்.

அவர் சேர்ந்த கட்சி தான்... பிழை.

ஆம் ஆத்மி கட்சியில்... சேர்ந்து போட்டியிடுவார் என்று, கனவிலும் எதிர் பார்க்கவில்லை.

டெல்லி சட்ட சபை தேர்தலில், ஆம் ஆத்மி பெற்ற வெற்றியை... தவறாக எடை போட்டு விட்டார் போலுள்ளது.

 

ஆம் ஆத்மி காங்கிரசால் மோடியின் வாக்குகளை பிரிக்க செய்யப்பட்ட சதி என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் போலுள்ளது....

 

வாரணாசியில் யார் முன்னிலை? மோடியா?

Link to comment
Share on other sites

அம்மா 30 வந்தும் எதுவும் கிடையாது என்றால்...கொஞ்சம் தமிழ்நாட்டுக்கு கஷ்டம் தான்....


விசர்காந்த் அம்போவா????

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.